GTP பற்றி நஜிப் வெறும் பேச்சுதான் என்கிறார் சார்ல்ஸ் சந்தியாகோ

தலைமைக் கணக்காய்வாளரின் 2011-ஆம் ஆண்டுக் கணக்கறிக்கையின் படி மக்கள் கூட்டணி அரசாங்கம் ஆட்சி புரியும் நான்கு மாநிலங்களில் மிகச் சிறந்த நிதி நிர்வாகத்தினால் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளதை தணிக்கை அறிக்கை பாராட்டியுள்ளது. மாறாக  மத்திய அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருந்தாலும் வீணான  பல செலவினங்களை…

உரிமைக்காக போராடியவர்கள் வெள்ளத்தில்; கண்டுகொள்ள மறுக்கும் புலம்பெயர் தமிழர்கள்!

வன்னியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக போரினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய மக்களின் கூடாரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களை விட்டு மீண்டும் இடம்பெயர்ந்து வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக வன்னியில் கடும் வரட்சியும் நீர்பற்றாக்குறையும் ஏற்பட்டது. விவசாய நிலங்கள்…

ஹரியானாவில் அதிகரிக்கும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்

வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அண்மைக் காலமாக கொடூரமான முறையில் நடந்துவருகின்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே இம்மாநிலத்தில் 11 பாலியல் வன்புணர்ச்சி சம்பவங்கள் நடந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்கள் மீதான இந்த பாலியல் தாக்குதல்கள் தொடர்பில் மரபுசார்…

அன்புக்கு ஊனம் தடையல்ல: நிரூபித்த பெண்!

அன்புக்கு ஊனம் தடையல்ல உடல்நலப்பாதிப்பால் கை,கால்கள் செயலிழந்து சுமார் 16 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருக்கும் இளைஞனை இளம் பெண்ணொருவர் Read More

சண்டையில் கடாபி மகன் கொல்லப்பட்டார்: லிபியா அறிவிப்பு

திரிபோலி : லிபியா முன்னாள் அதிபரும் சர்வதிகாரியுமான மும்மர் கடாபி பொது மக்களால் நடத்தப்பட்ட புரட்சியின் போது கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து அவரது ஆட்சி வீழ்ந்தது. இந்த நிலையில், கடாபியின் இளைய மகன் காமிஸ் அல் கடாபியும் கொல்லப்பட்டதாக தற்போது தகவல்…

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு ரஷ்ய அதிபர் எதிர்ப்பு

முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப்  அணிவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகள் தலையை மறைக்க ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவது கூடாது என அவர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் மொத்த சனத்தொகையில் 15 கோடி மக்களில், இரண்டு கோடி பேர் முஸ்லிம்கள் ஆவர். செசன்யா, வடக்கு காகசஸ்,…

இலங்கையின் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு

தமிழ் நாட்டில் உள்ள கூடங்குளத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள அணு மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுக்களில் இலங்கையரும் அங்கம் வகிக்க வேண்டுமென்ற இலங்கையின் நீண்ட காலக் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதாக இலங்கை அணுசக்தி அதிகார மன்றத் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.…

Anwar: Five companies willing to loan Pakatan jets

Opposition leader Anwar Ibrahim maintains that there is nothing wrong with him or other Pakatan Rakyat leaders travelling by jet. Speaking to roughly 200 residents of Desa Ayer Hitam Puchong today, the PKR de facto…

ஜொகூர் BN-ஐ நடுங்கவைக்கும் அன்வார்!

மக்கள் கூட்டணி அடுத்த ஆட்சியை அமைப்பதற்கு சபா மக்கள் தயாராக உள்ள அதேவேளையில், வருகின்ற தேர்தலின்போது ஜொகூர் பிஎன் நிச்சயமாக ஆட்டங்காணும் என எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஜொகூர், ஸ்கூடாயில் நடைபெற்ற மக்கள்…

கே.பி மீது எந்த வழக்கும் இல்லை என இலங்கை அரசாங்கம்…

இலங்கையின் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து, தற்போது உயிருடன் இருப்பவர்களில் மூத்த தலைவரான கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன் மீது தற்போது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என்றும் அவர் மீது இனிமேல் எந்த குற்றச்சாட்டுக்களையும் பதியும் எண்ணம் இலங்கை அரசுக்கு இல்லை என்றும் இலங்கை தேசிய பாதுகாப்புக்கான ஊடக…

சென்னையில் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு

மிகக்கடுமையான மின்வெட்டுக் காரணமாக, தமிழகம் முழுவதும் 16 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்படும் நிலையில், சென்னையில் தற்போது அமல்படுத்தப்படும் மின்வெட்டு நேரத்தை ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரமாக அதிகரிக்க மின்வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டின் மின் தேவைக்கும் மின் உற்பத்திக்கும் இடையிலான…

விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும்: இலங்கையிடம் பான் கி…

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்றது. இந்தப் போர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக முடிவுக்கு வந்தது. ஆனாலும் போரினால் நிர்மூலமாக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் மறுகுடியமர்த்துதல் பணிகள் இன்னும் முடிவு அடையவில்லை. அதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழர்கள் இன்னும் முள்வேலிகளுடன்…

கொள்ளையனை முறியடித்த 82 வயதான பாட்டி

ஆஸ்திரியாவில் கிராம வங்கி ஒன்றைக் கொள்ளையிட துப்பாக்கி , மற்றும் கைக்குண்டுடன் வந்த கொள்ளையன் ஒருவனை , 82 வயதான பாட்டி ஹெர்த்தா வாலெக்கர் என்பவர் தன்னந்தனியாக முறியடித்தார். கிராம வங்கி ஒன்றை துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயன்று கொண்டிருந்த இந்த கொள்ளையனின் பின் புறம் பதுங்கி முன்னேறிய, ஹெர்த்தா…

Educationists: Blueprint too rushed

Local educationists have repeated the claim that the National Education Blueprint 2013-2025 does not reflect Malaysia’s multicultural society. As such, 25 groups forming the Coalition on Plan of Action for Malaysia (GBM) demanded that Putrajaya…

ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்த ஒபாமா

ஹாம்ஸ்டெட் :  இன்று காலை நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் இரண்டாவது நேரடி விவாதத்தில், தன்னை கடுமையாக எதிர்த்துப் பேசி வரும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ராம்னிக்கு வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுத்தார் தற்போதைய குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா. அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொள்ளும்…

இலங்கையில் சீனா கட்டும் விமான நிலையத்தில் வெள்ளோட்டம்

கொழும்பு: இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா மாவட்டம் சீன உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹம்பன் Read More

நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படி ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் இந்த கிரகத்தை கண்டுபிடித்திருக்கும் வானியலாளர்கள். பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையதளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கண்டுபிடிப்பை செய்திருக்கின்றன.…

காருக்குள் புகைப்பிடிப்பதால் அனைவருக்கும் ஆபத்து; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

காருக்குள் அமர்ந்து புகைப்படிக்கும்போது உள்ளிருக்கின்ற காற்றில் நச்சுப் பொருட்களின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக உள்ளதாக என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காரின் ஜன்னல் கண்ணாடிகளை திறந்து வைத்துக்கொண்டு புகை பிடித்தாலும், காரில் குளிரூட்டியை இயக்கிக் கொண்டு புகைபிடித்தாலும்கூட நச்சுப் பொருட்கள் அதிகமாகவே இருப்பதாக அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். காரின் முன்னிருக்கையில்…

ஏவுகணை தாக்கினாலும் கூடங்குளம் அணு உலைக்கு பாதிப்பு வராதாம்!

சர்ச்சையில் சிக்கியுள்ள கூடங்குளம் அணு உலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல்களையும் தாக்குப் பிடிக்கக்கூடிய அளவுக்கு, அந்த அணு உலை நவீன தொழில்நுட்பத்துடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. அணு உலைக்கு எதிரான வழக்கு…

செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய நித்தியானந்தா நடத்தை கெட்டவர் என்கிறது தமிழக…

மதுரை: செக்ஸ் காணொளி சர்ச்சை உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர் என்றும் அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்றும் தமிழக அரது திடீரென கூறியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய…

அதிக உயரத்திலிருந்து ஒலியை விட வேகமாக தரையில் குதித்து சாதனை!

ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாரசூட் வீரரான ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் வானில் மிக அதிக உயரத்திலிருந்து தரையில் குதித்தவர் என்பதற்கான உலக சாதனையை வெற்றிகரமாக Read More

சுதந்திர ஸ்காட்லாந்து: மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்புக்கு உடன்பாடு

ஸ்காட்லாந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா இல்லையா என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை ஸ்காட்லாந்து மக்களே எதிர்வரும் 2014-ஆம் ஆண்டில் எடுக்கப் போகிறார்கள். இதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு தொடர்பான விதிமுறைகளை வரையறை செய்கின்ற உடன்பாட்டிலேயே ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர்…