புதிய அமைச்சரவை வரிசை குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் மேலும் வலுப்படுத்தியுள்ளார். ஏற்கனவே பொதுமக்களால் செயல்திறன் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அமைச்சர்கள் அமைச்சரவையில் தக்கவைக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். "சந்தேகத்திற்குரிய பின்னணி கொண்ட நபர்களின் புதிய நியமனங்களுக்கும் இது பொருந்தும்," என்று பெர்சத்து கட்சியின் துணைத் தலைவரான அவர் இன்று…
நோர்லேலா : ‘ஒடுக்குபவர்களைத் தூக்கி எறிய வேண்டும்’
இன்று, பினாங்கு சுகாதாரத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் நோர்லெலா ஆரிஃபின், பல டிஏபி எம்.பி.க்களையும் அவர்களின் தலைவர் லிம் குவான் எங்-ஐயும் ஒடுக்குமுறையாளர்கள் என்று குற்றம் சாட்டினார். அந்தப் பெனாந்தி சட்டமன்ற உறுப்பினர் (பி.கே.ஆர்), மாநிலத்தில் கோவிட் -19 நடவடிக்கையில் தனது பங்கை ஆதரிக்கும் அறிக்கையை வெளியிட்ட…
எல்லை கடக்கும் பயணம் : நாடு முழுவதும் ஒரே நேரத்தில்…
விரைவில் அறிவிக்கப்படவுள்ள மாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அமலுக்கு வரும் என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். "காத்திருங்கள், நான் அறிவிக்கிறேன். ஆனால், இன்னும் நீண்ட காலம் இருக்காது, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் அறிவிக்கப்படும். "கடந்த காலத்தில், தடுப்பூசி விகிதம்…
“நான் அறிந்த பெரியார்” – நேரலை நிகழ்ச்சி
மலேசியாவில் இயங்கிவரும் பெரியாரிய இயக்கங்களின் கூட்டமைப்பினைச் சார்ந்த இளைஞர்களின் ஏற்பாட்டில், தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையும், சமூக நீதி நாளையும் முன்னிட்டு, “நான் அறிந்த பெரியார்” எனும் கருப்பொருளோடு, எதிர்வரும் 10 அக்தோபர் 2021, இரவு 8 மணி அளவில் முகநூல் நேரலையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
மலாக்காவில் அவசரநிலை? அடுத்த வாரம் அரசு முடிவெடுக்கும் – பிரதமர்
மாநிலத் தேர்தலை (பிஆர்என்) ஒத்திவைக்க, மலாக்கா மாநிலத்தில் அவசரகால நிலை பிரகடனத்தை அறிவிக்குமாறு, தற்போது யாங் டி-பெர்த்துவான் அகோங்கின் செயல்பாடுகளை நகர்த்தும் துணை யாங் டி-பெர்த்துவான் அகோங் சுல்தான் நஸ்ரின் ஷாவுக்கு ஆலோசனை வழங்க அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த விஷயத்தைப்…
ஃபைசர் தடுப்பூசியை ஊட்ட மருந்தாக சுகாதார அமைச்சு அங்கீகரித்தது
கோவிட் -19 ஃபைசர் தடுப்பூசி ஊட்ட மருந்தளவை, அதாவது கொமிர்னேட்டியை, 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, இரண்டாவது மருந்தளவுக்குப் பின், குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பிறகு என்ற நிபந்தனையுடன் ஒப்புதல் வழங்கப்படுகிறது. இன்று நடந்த 365-வது மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் கூட்டத்தில், இது அங்கீகரிக்கப்பட்டதாக சுகாதார தலைமை…
பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டவர்கள் வரி செலுத்தினரா? இல்லையா?
திரெங்கானு பிகேஆர் தலைவர் அஸான் இஸ்மாயில், பண்டோரா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கரை தாண்டிய கணக்குகளின் உரிமையாளர்கள், அனைத்து வகையான வரிகளையும் செலுத்தியுள்ளதை உறுதி செய்ய, அவர்களின் கணக்குகளைக் சோதனை செய்யுமாறு உள்நாட்டு வருவாய் வாரியத்தைக் (எல்.எச்.டி.என்.) கேட்டுக்கொண்டார். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (ஓஇசிடி) நாடுகளுடன் கையொப்பமிடப்பட்ட…
ஊடகச் சுதந்திரம் : 3 நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் விவாதிக்கின்றனர்
மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மூன்று முன்னணி ஊடக ஆசிரியர்கள், ஊடக நிறுவனங்களை இயக்கும் போது, சுயாதீனப் பத்திரிகை கொள்கைகளை நிலைநிறுத்துவதில் தங்கள் அனுபவங்களைப் பற்றி விவாதிக்க ஓர் இயங்கலை கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர். மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான், தெம்போ மீடியா தலைமை நிர்வாக…
பண்டோரா காகிதத்தை வெளிப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் –…
நாடாளுமன்றத்தின் சபாநாயகரால் முந்தைய பிரேரணை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, பண்டோரா ஆவணங்களை வெளிப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் முறையீடு செய்தார். "பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தல் மீதான விவாதம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். "இந்தப் பிரேரணையின் மேல்முறையீடு விரைவில் ஆராயப்பட்டு, விரைவில்…
சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்பில், அக். 12 – 17 வரையில்,…
சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்துடன் இணைந்து, மார்ஹேன் அணி (Gabungan Marhaen), மார்ஹேன் ஒன்றுகூடல் (Himpunan Marhaen) கருத்தரங்கு நிகழ்ச்சியை ஐந்து நாள் விழாவாக ஏற்பாடு செய்துள்ளது. (மார்ஹேன் - சாமானிய மக்கள் / ஓரங்கட்டப்பட்ட மக்கள் – விவசா யிகள், மீனவர்கள், உடல் உழைப்புத் தொழிலாளிகள் …)…
பண்டோரா காகிதம் : அரசாங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து பிஎச் வெளியேற…
புத்ராஜெயா மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற ஒப்புக் கொள்ளாவிட்டால், அரசாங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திலிருந்து பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) விலக வேண்டுமென்று பிகேஆர் எம்.பி. பரிந்துரைத்துள்ளார். பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் (பிவிஐ) போன்ற கடலோர நிதி மையங்களில், இரகசிய பணம் - பராமரிப்பு நடவடிக்கைகள் வெளிவந்ததைத் தொடர்ந்து ஹசான் அப்துல் கரீம்…
பிபிஎன் : ஜொகூர் 3-ஆம் கட்டத்திற்கும் பகாங் 4-ஆம் கட்டத்திற்கும்…
எதிர்வரும் அக்டோபர் 8 முதல், தேசிய மீட்புத் திட்டத்தின் (பிபிஎன்) மூன்றாம் கட்டத்திற்கு ஜொகூரும், நான்காம் கட்டத்திற்குப் பஹாங் மாநிலமும் நகரவுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார். இன்று நடந்த கோவிட் -19 தொற்றுநோய் மேலாண்மை சிறப்பு குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாக அவர்…
பண்டோரா ஆவணங்கள் : ஆர்சிஐ அமைத்து விசாரிக்க வேண்டும்
சிலாங்கூர் இமான் தகவல் பிரிவு, பண்டோரா ஆவணங்களை வெளிப்படுத்துவது மற்றும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துவது குறித்து அரச விசாரணை ஆணையத்தை (ஆர்சிஐ) அமைக்க வலியுறுத்தியது. உலகளாவிய ஆய்வு அறிக்கைகளின் அடிப்படையில், அரசியல்வாதிகள், கார்ப்பரேட் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார் உட்பட, சுமார் 1500 மலேசியர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.…
தேர்தல் : மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள சுகாதார அமைச்சு தயாராக…
மலாக்கா மாநிலத் தேர்தல் நடைபெற்றால், ஏற்படப்போகும் மோசமான சூழ்நிலைக்கு சுகாதார அமைச்சு தயாராகி வருகிறது. "மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று மலேசியாகினியின் கேள்விக்குப் பதிலளித்த போது சுகாதாரத் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். "சபாவில் நடந்ததைப் போல, அதிலிருந்து நாம் இன்னும்…
அன்வர் : பிஎச்-புத்ராஜெயா உடன்படிக்கையின் வளர்ச்சி மெதுவாக உள்ளது, வேண்டுமென்றே…
நாடாளுமன்றம் | அண்மையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (எம்.ஓ.யு.) கையெழுத்திட்ட பிறகு, அரசாங்கம் உறுதியளித்த சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) திருப்தி அடையவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் வாக்குறுதிகளை நிறைவேற்ற புத்ராஜெயா எந்தவொரு உறுதிப்பாட்டையும் காட்டவில்லை என்று பிஎச் தலைவர் அன்வர் இப்ராகிம்…
ஜிஇ-க்கு முவாஃபாகாட் நேஷனல் – சிலாங்கூர் அம்னோவும் பாஸ் கட்சியும்…
மத்திய மட்டத்தில் நிலைமை இன்னும் தெளிவாக இல்லை என்றாலும், அடுத்த பொதுத் தேர்தலை (ஜிஇ) எதிர்கொள்ள இரு கட்சிகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்த, சிலாங்கூர் அம்னோவும் பாஸ் கட்சியும் இன்று தங்கள் உடன்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். மாநில அம்னோ தலைவர் நோ ஒமர் மற்றும் பாஸ் தலைவர் டாக்டர் அகமது…
மாரா ஏற்பாதரவு : ‘கேபிள்’ என்ற வார்த்தைக்கும் விருப்பு வெறுப்புக்கும்…
சில தரப்பினர் குற்றம் சாட்டியபடி, மஜ்லிஸ் அமானா ரக்யாட் -இன் (மாரா) கீழ் எந்தக் கல்வி கடன் ஏற்பாதரவும், கேபிள், விருப்பு வெறுப்பு மற்றும் பிரமுகர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை போன்ற எந்தவொரு விதிமுறையும் இல்லை என்று மாரா தலைவர் அஸிசா முகமட் டுன் கூறினார். கல்வி கடன் ஏற்பாதரவு…
`மலாக்கா பிஆர்என் நடத்தப்பட வேண்டும், அவசரநிலை பிரகடனம் கூடாது` –…
நேற்று, மலாக்கா மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத் தேர்தலைத் (பிஆர்என்) தடுக்க அவசரநிலையை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று மூத்த வழக்கறிஞர் ஹனிஃப் கத்ரி அப்துல்லா கூறினார். அதற்குப் பதிலாக, பிஆர்என் பாதுகாப்பாக நடத்தப்படுவதற்கு இறுக்கமான செந்தர இயங்குதல் நடைமுறைகள் (எஸ்ஓபி) மட்டுமே தேவை என்று ஹனிஃப்…
மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டது, அரசியல் நெருக்கடியைச் சமாளிக்க மாநிலத் தேர்தல்
இறுதியில், மாநில அரசைத் தீர்மானிக்கும் உரிமையை வாக்காளர்களுக்குத் திருப்பி அளிப்பதன் மூலம் மலாக்கா அரசியல் நெருக்கடி தீர்க்கப்படும். சற்று முன்னர், மலாக்கா மாநிலச் சட்டமன்ற சபாநாயகர், அப்துல் ரவுஃப் யூசோ, மாநிலங்களவையில் தேர்தலை நடத்துவதற்கான முன்மொழிவை, யாங் டி-பெர்த்துவா நெகிரி முகமட் அலி ருஸ்தம் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். மலாக்கா…
பூச்சோங், காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் உருமாற்றும் தலைமைத்துவம்
பள்ளியின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் உருமாற்றி, ஒவ்வொருவரின் பொறுப்பையும் கடப்பாட்டையும் உணர வைத்து, செயல்படும் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்துக் கற்றல் மேலாண்மையை மேம்படுத்துகின்ற தலைமைத்துவம் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளிக்கு வாய்த்திருக்கிறது. இந்தப் பொன்னான தலைமைக்குச் சவால்கள் இல்லாமல் இல்லை. இறையருள் இவருக்குத் துணைநிற்கிறது. பொதுநலன் எண்ணம் கொண்டோர்க்கு, இந்தப் பூவுலகின் ஐம்பூதங்களும் அண்டவெளியும்…
பிடிபிஆர் : `கேபிஎம் ஆய்வு கண்டுபிடிப்புகளை ரட்ஸி படிக்கவில்லையா` –…
சுய இல்லிருப்பு கற்பித்தல் மற்றும் கற்றலை (பிடிபிஆர்) மாணவர் ஏற்றுக்கொள்ளும் நிலை குறைவாக இருப்பதால், அதன் செயல்திறன் குறித்து முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கேள்வி எழுப்பினார். அச்செயல்முறையின் போது, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையேயான தொடர்புகள் மற்றும் சக மாணவர்களுக்கிடையேயான தொடர்புகள் மற்றும் கற்றல்…
காலிட் : ஜனநாயகத்தைத் தாமதப்படுத்த எந்தக் காரணமும் இல்லை
மலாக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, ஜனநாயக செயல்முறையைத் தாமதப்படுத்த தற்போது எந்தக் காரணமும் இல்லை என்று அம்னோ உதவித் தலைவர் முகமது காலிட் நோர்டின் கருத்து தெரிவித்தார். மலாக்கா மாநிலச் சட்டசபை கலைக்கப்பட வேண்டும் என்ற அம்னோ தலைவரின் அழைப்பை ஆதரித்த காலிட், மக்கள் தங்களுக்கு யார்…
இனவாதக் கருத்துக்கள் ஏற்கப்படாது – அமைச்சர்
மலேசியாவின் பல இன மற்றும் பல மத கலாச்சாரத்தில், நாட்டின் மகளிர் ஒற்றையர் பூப்பந்து வீராங்கனை எஸ் கிசோனா மீதான இனவாத கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று தேசிய ஒற்றுமை அமைச்சர் ஹலிமா சாதிக் கூறினார். விளையாட்டு நீண்ட காலமாக மலேசியர்களை ஒன்றிணைக்கும் ஒற்றுமை ஒருங்கிணைப்பின் தளமாக இருக்கிறது…
கோவிட் -19 தொற்றுடன் வாழத் தயாரா? – சுகாதார அமைச்சு…
கோவிட் -19 தொற்று பரவலுடன் வாழ, பொதுமக்களின் தயார்நிலை குறித்த ஒரு கணக்கெடுப்பை மலேசிய சுகாதார அமைச்சு நடத்துகிறது. இன்று காலை, சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இதனைத் தெரிவித்தார். "நீங்கள் கோவிட் -19 தொற்றுடன் வாழத்…























