இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜ.செ.க. அடைந்த படுதோல்வியானது அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள், குறிப்பாக சபா மாநில வாக்காளர்கள், தாங்கள் வெகுளியானவர்களோ ஏமாளிகளோ அல்ல என மிகத் தெளிவாக, துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதுதான்…
ரிம 2.6 பில்லியன் ‘நன்கொடை’, கேள்வி எழுப்பிய ரஃபிஷியைப் போலிஸ்…
பிரதமர் நஜிப் ரஷாக்கின் சொந்த வங்கிக் கணக்கில் இருந்த 2.6 பில்லியன் ரிங்கிட் குறித்து, தனது வலைப்பதிவில் கருத்து தெரிவித்ததன் விழைவு, மக்கள் நீதி கட்சியின் உதவித் தலைவர் ரஃபிஷி ரம்லி, இன்று டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைமையகத்தில் விளக்கமளிக்க அழைக்கப்பட்டார். சவுதி அரேபியா, மெக்காவில் மெட்ரோ…
14-வது பொதுத் தேர்தல் : அம்னோவின் எழுச்சி, வீழ்ச்சியை நிர்ணயிக்கும்
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தல், அம்னோவினால் ஆதரிக்கப்படும் தேசிய முன்னணியின் எழுச்சி அல்லது வீழ்ச்சியை நிர்ணயிக்கும் ஒன்று என்பதால், புத்ரி அம்னோ உட்பட, அனைத்து அம்னோ உறுப்பினர்களும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் எனப் புத்ரி அம்னோ இயக்கத்தின் துணைத் தலைவர் ஷஹிடா ஷாரிக் கான்…
சீனாவுடனான மேம்பாட்டுத் திட்டங்கள், நாட்டை விற்பதற்கு அல்ல
கிழக்குக் கடற்கரை இரயில்வேத் திட்டத்தில் (இ.சி.ஆர்.எல்.) சீனா முதலீடு செய்ததைத் தொடர்ந்து, அரசாங்கம் நாட்டை விற்க முனைந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குறைகூறத் தொடங்கிவிட்டனர் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இந்த மெகா திட்டத்தில் ஒட்டுமொத்தமும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குச் சொந்தமானது அல்ல, பூமிபுத்ரா குத்தகையாளர்களுக்கும்…
ஜொஹாரி : ஜி.எஸ்.தி. நிலைத்திருக்கும், குறைபாடுகள் சரி செய்யப்படும்
கடந்த 2015-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருள், சேவை வரி (ஜி.எஸ்.தி.), இன்னும் திறமையான முறையில் செயல்பட, அதன் பலவீனங்களை அரசாங்கம் மேம்படுத்தும், என 2-ஆம் நிதியமைச்சர் ஜொஹாரி அப்துல் கானி கூறியுள்ளார். ஜி.எஸ்.தி. செலுத்துவதைத் தவிர்க்க முயலும் வியாபாரிகளைக் கண்டறிந்து, அமலாக்க அம்சங்களை இறுக்கமாக்குவதும் முன்மொழியப்பட்ட…
ஷாஹிட் : குற்றச்சாட்டுகளைப் பிரதமர் தனிஒருவராக எதிர்கொள்ள அனுமதிக்காதீர்கள்
எதிர்க்கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டுகளை, பிரதமர் நஜிப் தனி ஒருவராக சமாளிக்க விடக்கூடாது எனத் துணைப் பிரதமர் ஷாஹிட் ஹமிடி நாட்டு மக்களைக், குறிப்பாக அம்னோ உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார். பிரதமர் நஜிப் மக்கள் நலனுக்காகப் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டு வர பாடுபடுகிறார். இதனை உணராமல், எதிர்க்கட்சியினர்…
பி.எஸ்.எம். : கம்பாரில் விவசாயம் , கால்நடை நிலங்கள் பாதிப்பு,…
இன்று காலை, கம்பாரில் விவசாயம் மற்றும் கால்நடை நிலங்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாவதைத் தடுக்க, மாவட்ட ஆட்சியாளர் நேரிடையாகத் தலையிட வேண்டுமெனக்கோரி, கம்பாரைச் சேர்ந்த 100 விவசாயிகள் மற்றும் கால் நடை வளர்ப்போர், மாவாட்ட நில அலுவலகம் முன் அமைதி மறியலில் இறங்கினர். கடந்த 1970 முதல், மம்பாங்…
இந்தியர்களின் வாக்குகளை எங்களால் பெற முடியும், ஹிண்ட்ராப் நம்பிக்கை
எதிர்வரும் பொதுத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவாக இந்தியர்களின் வாக்குகளைச் சேகரிக்க, ஹிண்ட்ராப் இயக்கத்தால் முடியுமென அதன் தலைவர் பொ.வேதமூர்த்தி கூறியுள்ளார். இன்று, பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீருடன் நடந்த பேச்சு வார்த்தைக்குப் பின், பக்காத்தானுக்கு ஆதரவாக இந்தியர்களின் வாக்குகளைக் கவர, ஹிண்ட்ராப் முக்கியப் பங்காற்றுமென வேதமூர்த்தி…
14-வது பொதுத் தேர்தலில், ஹிண்ட்ராப் பக்காத்தானுடன் கைக்குலுக்கும் சாத்தியம் உண்டா?
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தியை, இன்று பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷனில் சந்தித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஹிண்ட்ராப் அமைப்பு, பக்காத்தான் ஹராப்பானுடன் ஒத்துழைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது. “ஹராப்பான் கூட்டணியில் இந்திய சமூகத்திற்குச் சரியான பிரதிநிதித்துவம் இல்லையென நாங்கள் அறிகிறோம்.…
ஹிண்ட்ராப் தலைவர் வேதா, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்
அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் , ஹிண்ட்ராப் தலைவர் பொ.வேதமூர்த்தியின், சிரம்பான் அலுவலகத்தில் நுழைந்து அவரைத் தாக்கியுள்ளனர். அரசாங்கத்தைக் குறை சொல்வதை நிறுத்தி கொள்ளுமாறு, கழுத்தில் கத்தி வைத்து அவரை மிரட்டியுள்ளனர். இன்று மதியம், 3.50 மணியளவில் இச்சம்பவம் நடக்கையில் வேதமூர்த்தியின் மனைவியும் உடன் இருந்துள்ளார். வேதமூர்த்தியின் மனைவி…
விவசாயம் மற்றும் கால்நடை நிலங்கள் அபகரிப்பு, பொது விசாரணை நடத்த…
பேராக் மாநிலத்தில் பல ஆண்டுகளாகத் தரிசாகக் கைவிடப்பட்ட அரசு நிலங்களை மேம்படுத்தி, அவற்றில் பல வகையான காய்கறிகள், பழங்கள் மற்றும் கால் நடைகள் வளர்த்து வரும் எண்ணற்ற விவசாயிகள் தொடர்ந்து வற்புறுத்தலாகவும் நீதிமன்ற நடவடிக்கைகளின் வழியாகவும் வெளியேற்றப்படுவதைத் தடுத்திட; ஒரு பொது விசாரணை நடத்த வேண்டும் என மலேசிய சோசலிசக்…
நஜிப் : மகாதீரால் என்னை சுலபத்தில் துரத்த முடியாது
அம்னோ தலைவர்களுடன் தனக்கு இருக்கும் நெருக்கம் போன்று டாக்டர் மகாதீருக்கு இல்லை. அதனால், தன்னைப் பதவியிலிருந்து விரட்ட, அவரால் முடியாது எனப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். “அந்த முன்னாள் பிரதமர், மாநில மந்திரி பெசார்களின் வழியே ஒவ்வொரு மாநிலத்தையும் இயக்கி வந்தார். அம்னோ பிரிவு தலைவர்கள் யாரையும்…
மலாய்க்காரர்களின் வாக்குகள் மாறிவிட்டன, பக்காத்தான் ஹராப்பான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும்
222 நாடாளுமன்றச் சீட்டுகளில் 113 சீட்டுகளைப் பிடிக்க, மலாய்க்காரர்களின் 10% ஓட்டும், மலாய்க்காரர் அல்லாதோரின் 5% ஓட்டும் போதுமென, ஜனநாயக செயல் கட்சியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கோடி காட்டியுள்ளார். சாதாரணப் பெரும்பான்மையில், 5 மாநிலங்களோடு புத்ரா ஜெயாவையும் பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றும் வாய்ப்புள்ளது என…
முஹிடின் : ஜொகூரைப் பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றும்
எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஜொகூர் மாநிலம் பக்காத்தான் ஹராப்பான் கைவசமாகுமென்று முஹிடின் யாஷின் ஆருடம் கூறியுள்ளார். ஜொகூர் மக்கள் ‘பல்வேறு சம்பவங்களால்’ தற்போதைய பாரிசான் நேசனல் நிர்வாகத்தின் மீது விரக்தி அடைந்துள்ளனர் என்று பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவருமான முஹிடின் தெரிவித்தார். “ஜொகூர் மாநிலத்தில் அதிகப் பிரச்சனைகள்…
‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ வன்முறை, தலைவர்கள் கண்டனம்
‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்வில் நடந்த வன்முறை பற்றியச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, தலைவர்கள் சிலர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, இந்தச் சம்பவத்திற்குப் பிரதமர் நஜிப் ரசாக்தான் சூத்திரதாரி எனக் குற்றம் சுமத்தினார். “டாக்டர் மகாதீர், நஜிப்புடன் ஜனநாயக…
டாக்டர் மகாதீரைத் தாக்கிய சந்தேக நபருக்கு இலவச ‘பெர்சத்து’ டி-சட்டை
டாக்டர் மகாதீரைக் காயப்படுத்த எண்ணிய சந்தேக நபருக்கு, பெர்சத்து கட்சியின் ஆர்மாடா டி-சட்டை இலவசமாகக் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்று, ஷா ஆலாமில் ‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக, அச்சட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. தாங்கள் ஏற்பாடு செய்திருந்த மண்டபத்திற்குள் நுழைய ஏதுவாக, கலகக்காரர்கள் அச்சட்டைகளை…
‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்ச்சியில் மகாதீரை நோக்கி காலணி வீச்சு
இன்று ஷா ஆலாம், இளைஞர் & கலாச்சார காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள, ராஜா மூடா மூசா மண்டபத்தில், டாக்டர் மகாதீர் கலந்துகொண்ட ‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்ச்சி வன்முறையில் முடிந்தது. பங்கேற்பாளரின் மெமாலி தொடர்பான கேள்விக்கு, டாக்டர் மகாதீர் பதிலளித்த போது அவரை நோக்கி காலணிகள் வீசி எறியப்பட்டன. அதனைத்…
ரோஸ்மா : ‘பெர்மாத்தா’ பணம் எதையும் நான் வைத்திருக்கவில்லை
தனது ஆலோசனையின் கீழ் இயங்கும் ‘பெர்மாத்தா நெகாரா’ திட்டத்திற்குக் கூடுதல் நிதியுதவி எதனையும், இதுவரை அரசாங்கத்திடம் தாம் கேட்டதில்லை என ரோஸ்மா மன்சூர் கூறியுள்ளார். எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது போல், பெர்மாத்தாவிற்குப் பட்ஜெட்டில் கூடுதல் ஒதுக்கீட்டை தாம் பிரதமரும், நிதி அமைச்சருமான நஜிப் ரசாக்கிடம் கேட்டதில்லை என பிரதமரின்…
பீ என்ன ஊழல் செய்தார்? குவான் எங் எம்ஏசிசியைக் கேட்கிறார்
பீ பூன் போ என்ன ஊழல் செய்தார் என தங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமென லிம் குவான் எங் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தைக் (எம்ஏசிசி) கேட்டுக்கொண்டார். பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், "மறைக்க அல்லது தப்பிக்க எதுவும்" இல்லாததால், அவரின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எம்ஏசிசி-யின் விசாரணைக்குத்…
பினாங்கில் சட்டவிரோத தொழிற்சாலையின் மேலாளர் மற்றும் நிர்வாகி கைது
பினாங்கு, கம்போங் சுங்கை லெம்புவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஒரு தொழிற்சாலையின் மேலாளரும் அவரின் மகனான நிர்வாகியும், இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.எ.சி.சி.) கைது செய்யப்பட்டனர். அத்தொழிற்சாலை குறித்த விசாரணைக்காக, பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பீ ஓன் போ கைதான சில மணி நேரங்களில்,…
இப்ராஹிம் அலி : ‘போலிகாமி’ பிரதிநிதிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், பல தாரம் மணந்த (போலிகாமி) வேட்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டுமென, ‘பெர்காசா’ மலாய் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அலி, கிளாந்தான் மக்களைக் கேட்டுக்கொண்டார். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை வைத்திருக்கும் மக்கள் பிரதிநிதிகள், தங்களுக்கு ஓட்டு போட்ட மக்களின் பிரச்சனையைக் கவனிப்பதைவிட, தங்கள் குடும்பப் பிரச்சனைகளுக்கே…
துணைக் கல்வி அமைச்சர் : பள்ளிக்கூடங்கள் அனைவருக்கும் உரியது!
தேசியப் பள்ளிகள் உட்பட, அனைத்து பள்ளிகளும் இன, மதப் பேதமின்றி அனைத்து மாணவர்களுக்குமானது எனத் துணைக் கல்வி அமைச்சர் செனட்டர் சோங் சின் வூன் கூறினார். உலு லங்காட்டில் உள்ள ஒரு தேசியப் பள்ளியில், ‘இஸ்லாம் மாணவர்’ மற்றும் ‘இஸ்லாம் அல்லாத மாணவர்’ எனக் குடிநீர் குவளைகளில் எழுதி…
நூர் ஜஸ்லான் : யூ.என்.எச்.சி.ஆர். திட்டத்தினால், ‘ஆவிகளாக’ அலையும் வெளிநாட்டவர்கள்
அகதிகளுக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் (யூ.என்.எச்.சி.ஆர்.) சலுகைத் திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நாட்டில் பல வெளிநாட்டினர் ‘ஆவிகளாக’ திரிவதைத் தடுக்க மலேசியா நோக்கம் கொண்டுள்ளது என உள்துறைத் துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமட் கூறினார். அகதிகளும் புலம்பெயர்ந்த பலரும், தங்கள் சொந்த நாட்டின் அடையாளங்களை அழித்துவிட்டு,…
குவான் எங் : அருள் கந்தா கூறியதைப் பாஸ் புரிந்துகொண்டதா?
1எம்டிபி ‘கடன் தீர்வுத் திட்டங்கள்’ குறித்து அருள் கந்தா கந்தசாமி அளித்த விளக்கம், பாஸ் மத்திய செயலவையினருக்கு உண்மையில் விளங்கியதா என்பது தனக்கு ஆச்சரியமாக உள்ளது என லிம் குவான் எங் கூறியுள்ளார். 1எம்டிபி தொடர்பான ஜசெக-வின், குறிப்பாக, பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவாவின் பல கேள்விகளுக்கு, அருள் கந்தா இன்னும்…


