ஜொகூர் நோய்த்தொற்றின் மிக உயர்ந்த விகிதத்தைப் பதிவு செய்தது

நேற்றைய நிலவரப்படி, நாட்டின் மிக உயர்ந்த தினசரி தொற்று வீதத்தை (ஆர்.டி.) 1.18-ஆக, ஜொகூர் பதிவு செய்துள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். தனது கீச்சகத்தின் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின் அடிப்படையில், கோலாலம்பூர் இரண்டாவது மிக உயர்ந்த ஆர்.டி.-ஐ 1.12 ஆகவும், லாபுவான்…

தோமி தாமஸ்`க்கு எதிராகப் போலிஸ் புகார் செய்யவுள்ளார் அபாண்டி

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் மொஹமட் அபாண்டி அலி, முன்னாள் சட்டத்துறைத் தலைவரான தோமி தாமஸ் மீது போலீஸ் புகார் அளிக்கவுள்ளார். முன்னாள் ஃபெடரல் நீதிமன்ற நீதிபதியான அபாண்டி, இன்று மாலை 2.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள செந்தூல் காவல் நிலையத்தில் அப்புகாரை தான் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தினார். மலேசியாகினியின் கேள்விக்குக்…

மார்சுகி : மூடா-உடன் இணைந்து பணியாற்றப் பெஜுவாங் தயார்

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மொஹமட் அவரும் அவரது சகாக்களும், பெர்சத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதனால், மலாய் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் கட்சியை நிறுவுவதாக அறிவித்தார். பெர்சத்துவுக்கும் அதன் உயர் தலைமைக்கும் எதிராக, அவர்கள் தாக்கல் செய்த வழக்கை, கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்ததை…

அவதூறு குற்றச்சாட்டுகள் : தோமி தாமஸைக் காவல்துறை அழைக்கும்

முன்னாள் தேசியச் சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸின் அவதூறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் சட்ட ஆலோசார் III, மொஹமட் ஹனாபியா ஜகாரியாவின் புகார் அறிக்கை ஒன்று, நேற்று கிடைக்கப்பெற்றதைக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். சமீபத்தில் வெளியிடப்பட்ட, "மை ஸ்டோரி : ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்" (“My Story: Justice…

இன்று 4,284 புதிய நேர்வுகள், 18 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரை, 4,284 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறந்த நோயாளிகளின் எண்ணிக்கை 18-ஆகப் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 809 ஆக உள்ளது. சபாவில் மொத்தம் 190 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது டிசம்பர்…

இ.ஐ.யு. ஜனநாயகக் குறியீட்டில் மலேசியாவுக்குச் சிறந்த இடம்

பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவின் (இ.ஐ.யு.) ஜனநாயகக் குறியீடு 2020 பதிப்பில், மலேசியா முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறியுள்ளது. இது நாடு இதுவரை பதிவு செய்த மிக உயர்ந்த நிலையாகும். `தி எகனாமிஸ்ட்` வெளியிடும் அதே நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவான இ.ஐ.யு.-ஆல் பட்டியலிடப்பட்ட 167 நாடுகளில் மலேசியா தற்போது…

RM33.45 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் `மாரா இன்க்` முன்னாள் தலைவர்…

ஆஸ்திரேலியாவில், சொத்து பரிவர்த்தனைகள் மூலம் RM33.45 மில்லியன் கையூட்டு பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), இன்று `டத்தோ` பட்டத்தைக் கொண்ட `மாரா இன்கோபரேட்` நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒருவரைக் கைது செய்துள்ளது. ​​புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்திற்கு வந்த அந்தச் சந்தேக…

ஊழல் : ஈசா சமட்டுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை, RM15.4…

முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் மொஹமட் ஈசா அப்துல் சமட் இன்று ஒன்பது ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM15.45 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டார். ஒவ்வொரு குற்றத்திற்கும் மொஹமட் ஈசாவுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலி தீர்ப்பளித்தார்.…

`தலைவரை மாற்றுங்கள்` – கலீட் பரிந்துரை, நூர் ஹிஷாம் சுகாதார…

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம், தனது தலைமை கூட்டு முடிவுகளின் அடிப்படையிலானது மற்றும் வரையறுக்கப்பட்டது என்பதை விளக்கினார். "நான் சுகாதார அமைச்சின் முகம், அமைச்சின் அனைத்து வல்லுனர்களின் கருத்துக்களையும் - பொது சுகாதார ஆய்வகங்கள் முதல் மருத்துவமனை வல்லுனர்கள் வரை - பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். "ஒவ்வொரு நாள்…

நஜிப் : புத்தகத்தில் உள்ள குற்றச்சாட்டை மீட்டுக்கொண்டு, மன்னிப்பு கேட்க…

மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் கொலையில், பெக்கன் எம்.பி.-க்கு தொடர்பு உள்ளது எனத் தனது நினைவுக் குறிப்பில் உள்ள குற்றச்சாட்டுகளை, முன்னாள் தலைமை நீதிபதி தோமி தாமஸ் மீட்டுக்கொள்ள வேண்டுமென முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கோரியுள்ளார். நஜிப்பின் வழக்கறிஞரான முஹம்மது ஷாஃபி அப்துல்லா, தனது கட்சிக்காரர் RM10…

புதியப் பாதிப்புகள் குறைந்துவிட்டன, அவசரப்பிரிவில் நோயாளிகள் அதிகரித்தனர்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,455 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இன்றையப் புதியத் தொற்றுகள் குறைந்துள்ள வேளையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 21 உயிரிழப்புகளுடன் மிக உயர்ந்த எண்ணிக்கையைப்…

பி.கே.பி. 2.0 – கடுமையான எஸ்.ஓ.பி.க்களுடன் தொடர்கிறது

பிப்ரவரி 4-ம் தேதியுடன் முடிவடையும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) கடுமையான செந்தர இயக்க நடைமுறைகளுடன் (எஸ்ஓபி) மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். சரவாக் தவிர்த்து, பி.கே.பி. 2.0-ஐ நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்துவதற்கான முடிவு சுகாதார…

‘மலாய் மதம்’ : போலிஸ் விசாரணையைத் தொடங்கியது, அமைச்சர் ஏ.ஜி.யைச்…

"மலாய் மதம்" போதனைகளுக்கு எதிராக போலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சர் ஹம்சா ஜைனுதீன் தெரிவித்ததாக தி ஸ்டார்  நாளிதழ் இன்று மேற்கோளிட்டுள்ளது. "புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (ஜே.எஸ்.ஜே.) இயக்குநர் ஹுசிர் முகமது இந்த விஷயத்தை ஆராய்வதாக எனக்குத் தெரிவித்தார். "சட்ட…

வெளியீட்டாளர் : தாமஸ் புத்தகத்தின் திருட்டு நகல்களை விநியோகிப்பதை நிறுத்துங்கள்

‘மை ஸ்டோரி: ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ்’ (My Story: Justice in the Wilderness) என்ற தலைப்பில், முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தாமஸ் எழுதிய நினைவுக் குறிப்புப் புத்தகத்தின் வெளியீட்டாளர், அப்பிரதியின் மென்பொருளை இயங்கலையில் விநியோகித்த தனிநபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறினார். “அப்புத்தகத்தின்…

ஏழு பகுதிகளை ‘ராம்சார்’ நிலமாக மலேசியா பதிவு செய்கிறது

‘ராம்சார்’ தளங்களாக மலேசியா ஏழு பகுதிகளைப் பதிவு செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் ஷம்சுல் அனுவர் நசரா தெரிவித்தார். [‘ராம்சார்’ - 1971-ல் ஈரானின் ராம்சார் நகரில், 170 நாடுகள் கலந்துகொண்ட ஈரநில மேலாண்மை மாநாடு நடந்தது. இப்பெயர் அந்த இடத்தையொட்டி சூட்டப்பட்டது.] பஹாங்…

கோவிட் -19 : குழந்தைகள் உட்பட 61 பேர் மருத்துவமனையில்…

‘பைத்துஸ் சோலேஹா’ பாதுகாப்பிடத்தைச் சார்ந்த 22 குழந்தைகள் உட்பட, 61 குடியிருப்பாளர்கள் கோவிட் -19 தனிமைப்படுத்தலுக்காக ஜொகூரில் உள்ள இரண்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். ஜனவரி 30 அன்று, அங்குத் தங்கியிருந்த 40 பேரில், 38 பேருக்கு கோவிட் -19 சோதனை நேர்மறையாக வந்ததைத் தொடர்ந்து, ஏழு பேர் குளுவாங்…

ஸ்ரீ ராம் : தோமஸின் வெளிப்பாடு வழக்குரைஞர்-கட்சிக்காரர் இரகசியத்தை மீறவில்லை

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் தோமி தோமஸ் தனது நினைவுக் குறிப்பில் வெளிப்படுத்தியுள்ள செய்திகள், வழக்குரைஞர்கள்- கட்சிக்காரர்களின் இரகசியக் கட்டுப்பாட்டை மீறியுள்ளது எனும் வாதத்தைச் சட்டத்துறை வல்லுனர் கோபால் ஸ்ரீ ராம் நிராகரிக்கிறார். முன்னாள் பெடரல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ ராம், இந்த அறிக்கையின் வெளிப்பாடு ஆதாரச் சட்டம் 1950-இன்…

கோவிட் 19 : இன்று 4,214 புதிய நேர்வுகள், அவசரப்…

நாட்டில் இன்று, 4,214 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் 5,000-க்கும் அதிகமான எண்ணிக்கைகளை எட்டியப் பின்னர், இன்று தொற்று சிறிது சரிவைப் பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், பத்து இறப்புகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. 4,280 நோயாளிகள் குணமடைந்து வீடு…

பி.கே.ஆர். : கோவிட் -19 சிகிச்சை விலை குறித்து அரசாங்கமும்…

அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும், மக்களுக்கு உதவத் தனியார் சுகாதாரச் சேவையாளர்களின் ஈடுபாட்டின் பிரச்சினையை நிர்வகிக்க தேசியக் கூட்டணி அரசாங்கம் (பிஎன்) தவறிவிட்டது என்று பி.கே.ஆர். கூறினார். கோவிட் -19 தொற்றின் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஒரு நாள், 5,000-க்கும் மேற்பட்ட நிலையை எட்டும் சூழ்நிலையில்,…

‘வெளிநாட்டு தொழிலாளர்களைப் பலிகடா ஆக்க வேண்டாம்’ கேப் வலியுறுத்து

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தங்கும் இடங்களை நிர்வகிப்பவர்கள், வெளிநாட்டவர்களைக் கோவிட் -19 சோதனையை எடுக்க அறிவுறுத்தி, வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பாக முடிவுகளைக் காட்டச் சொல்லலாம் என்று, மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் அளித்த அறிக்கையைப் பினாங்கு நுகர்வோர் சங்கம் (கேப்) விமர்சித்துள்ளது. ‘கேப்’ தலைவர் மொஹிதீன்…

வாழ்க்கை வரலாறு : தோமஸ் நிபுணத்துவம் குறித்து ஹனிஃப் காத்ரி…

முன்னாள் சட்டத்துறைத் தலைமை அதிகாரி (அட்டர்னி ஜெனரல்), தோமி தோமஸ் புதிதாக வெளியிட்ட அவரது நினைவுக் குறிப்பின் உள்ளடக்கங்கள் தொடர்பான ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து வழக்கறிஞர் மொஹமட் ஹனிஃப் காத்ரி அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். மை ஸ்டோரி : ஜஸ்டிஸ் இன் தி வைல்டர்னஸ் (My Story: Justice…

மக்களுக்கு உதவ ‘சமூக விழிப்புணர்வு’ இயக்கம், பி.கே.ஆர். மகளிர் தொடங்கவுள்ளது

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) அமலாக்கத்தின் வழி, கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தடுப்பதில், அரசாங்கம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து, பி.கே.ஆர். மகளிர் ‘சமூக விழிப்புணர்வு இயக்கம்’ ஒன்றைத் தொடங்கினர். நேற்று நடந்த மாதாந்திரக் கூட்டத்தில், இந்த முடிவு எட்டப்பட்டதாகப் பி.கே.ஆர். மகளிர் தகவல் தொடர்பு இயக்குநர் லோ…

கோவிட் 19 : இன்று 5,000 மேற்பட்ட புதிய நேர்வுகள்,…

நாட்டில் இன்று, பிற்பகல் நிலவரப்படி 5,298 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன. மூன்றாவது நாளாக இன்று 5,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த எண்ணிக்கையில், சிலாங்கூர் எண்ணிக்கையிலான பாதிப்புகளை (2,460) பதிவுசெய்துள்ளது, அதனைத் தொடர்ந்து, ஜொகூர் (1,020), கோலாலம்பூர் (783), சபா (298) ஆகியவை உள்ளன.…