தேர்தல்களை நிர்வகிக்க 3 ஆணையங்களை உருவாக்குங்கள்

விமர்சனம் | தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான கூட்டணி (பெர்சே 2.0) மலேசியாவில் தேர்தல் நிர்வாகக் குழுவை வெவ்வேறு தன்னிருப்புரிமை மற்றும் அதிகார வரம்புடன் மூன்று ஆணையங்களாகப் பிரிக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது. மலேசியாவில் தேர்தல் மேலாண்மையை மிகவும் திறமையாகவும் சுதந்திரமாகவும் செயல்படுத்த இது அவசியம் என்று அது…

யுனிசெஃப் : செப்டம்பர் முதல் வேலையின்மை இரு மடங்காக அதிகரித்துள்ளது

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், கிள்ளான் பள்ளத்தாக்கில் குறைந்த வருமானம் பெறும் நகர்ப்புற மக்களிடையே, வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இரு மடங்காக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது. கோலாலம்பூரில் குறைந்த விலை குடியிருப்பில் உள்ள 500 வீடுகளில் நடத்தப்பட்ட…

பிடிபிஆருக்குப் பிறகு உபகரணங்களின் விலை 78% வரை உயர்ந்தது

இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) செயல்முறையை அமல்படுத்தியப் பின்னர், அதற்கான உபகரணங்களின் தேவைகள் அதிகரித்ததைத் தொடர்ந்து மடிக்கணினிகள் மற்றும் மின்னணு கேஜெட்களின் விலை 70 விழுக்காடு வரை உயர்ந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில், இரண்டு முன்னணி விற்பனை மையங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கடந்த ஆண்டுடன்…

இன்று 3,731 புதிய நேர்வுகள், 15 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, 3,731 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 15 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இன்று, 15 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன, ஆக நாட்டில் மொத்தம் 872 இறப்புகள் இதுவரை …

எஸ்.ஓ.பி.யில் காவல்துறையினருக்கு இன்னும் குழப்பம், ‘தவறுதலாக தண்டம்’ விதிக்கின்றனர்

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின், செந்தர இயங்குதல் நடைமுறைகளில் (எஸ்ஓபி) அதன் உறுப்பினர்கள் பலர் இன்னும் குழப்பத்தில் இருப்பதால், சில நேரங்களில் 'தவறுதலாக' சிலர் தண்டம் செலுத்த வேண்டியுள்ளது என்பதைக்  காவல்துறையினர் ஒப்புக்கொள்கிறார்கள். புக்கிட் அமான், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு (கே.டி.என்.கே.ஏ) இயக்குநர் அப்துல் இரஹீம் ஜாஃபார்,…

‘இரண்டு வாரங்களில் எஸ்பிஎம், எஸ்.வி.எம். தேர்வுகள், பள்ளியை ஏன் மீண்டும்…

பிப்ரவரி 9-ம் தேதி, இரண்டு முக்கியத் தேர்வுகளுக்கான மாணவர்களுக்கு நேருக்கு நேர் பள்ளி அமர்வுகள் நிறுத்தப்படுவது குறித்து கல்வி அமைச்சர் மொஹமட் ராட்ஸி ஜிடின் விளக்கம் அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளப்பட்டார். எஸ்.பி.எம். மற்றும் எஸ்.வி.எம். மாணவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் தொடர்பாக மலேசியக் கல்வி அமைச்சின் அறிவிப்புக்குப் பின்னர்…

சலாவுதீன் : டெல்கோ நிறுவனங்கள் பி.டி.பி.ஆர்-க்குச் சிறப்பு தொகுப்பு ஒன்றை…

தற்போதையக் கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து, பெரும்பாலான மாணவர்கள் தங்கள் வீடுகளில் இயங்கலை வகுப்புகளை மேற்கொள்வதால், இணையத் தரவுகளின் விலையைக் குறைக்குமாறு பூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் சலாவுதீன் அயூப் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புறங்களில் இல்லமிருந்து கற்பித்தல்…

கே.பி.டி.என்.எச்.இ.பி. : உணவகங்களில் சாப்பிட அனுமதிக்க வேண்டும்

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (பி.கே.பி.) காலகட்டத்தில், உணவு விற்பனை செய்யும் வளாகங்களில் 'உணவருந்த' அனுமதிக்கப்பட வேண்டுமென, உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு (கே.பி.டி.என்.எச்.இ.பி.)  விண்ணப்பிக்க உள்ளது. விண்ணப்பத்தை மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் அல்லது தேசியப் பாதுகாப்பு மன்றத்திடம் (எம்.கே.என்.) சமர்ப்பிக்கவுள்ளதாக அதன்…

முன்னாள் ஏஜி’யின் நினைவுக் குறிப்பு – ஜொகூர் காவல்துறையிடம் 16…

சில நாட்களுக்கு முன்பு, இப்பிரச்சினை அதிகக் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியதிலிருந்து, முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) தோமி தாமஸின் நினைவுக் குறிப்பு வெளியீடு தொடர்பாக, ஜொகூர் காவல்துறைக்கு இதுவரை பல்வேறு தரப்பினரிடமிருந்து 16 புகார்கள் வந்துள்ளன. [caption id="attachment_189160" align="aligncenter" width="1000"]          …

என்.யு.டி.பி. : குழப்பத்தைத் தவிர்க்க, பி.டி.பி.ஆர். 2.0 செயல்பாட்டை ஒத்திவையுங்கள்

இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) 2.0-ஐ அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவைகள் சங்கம் (என்.யு.டி.பி.) கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டுள்ளது. அதன் தலைவர் அமினுட்டின் அவாங், அதன் அமலாக்கம் குழப்பத்தை அதிகரிக்கும் என்றார். "கடந்த காலத்தில், இயங்கலையில், ஆரம்பப் பள்ளிக்கான பி.டி.பி.ஆர். நேரம் ஒன்று…

எஸ்.பி.எம். மாணவர்களுக்கான நேருக்கு நேர் பள்ளி அமர்வு பிப்ரவரி 9-உடன்…

2020-ம் ஆண்டு எஸ்.பி.எம். மற்றும் எஸ்.வி.எம். மாணவர்களுக்கான நேருக்கு நேர் பள்ளி அமர்வுகள் பிப்ரவரி 9-ஆம் தேதியுடன் முடிவடையுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 4-ம் தேதியிட்ட, கல்வி தலைமை இயக்குநர் ஹபீபா அப்துல் ரஹீம் வெளியிட்ட சுற்றறிக்கையில் இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது. "பிப்ரவரி 22, 2021 அன்று,…

அனைத்து பண்டிகைகளுக்கும் நிலையான எஸ்.ஓ.பி. – திரெங்கானு பிகேஆர் முன்மொழிவு

அனைத்து பண்டிகைகளுக்கும் நிலையான செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்ஓபி) அரசாங்கம் வழங்க வேண்டும் என்று திரெங்கானு பி.கே.ஆர். தலைவர் அஸான் இஸ்மாயில் பரிந்துரைத்தார். இது கோவிட் -19 பரவலைத் தடுக்கும் சுகாதார காரணங்களுக்காக அல்ல, மாறாக அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் தனது கோரிக்கைகளை நிறைவேற்றுவதைத் தடுப்பதற்காக என்று அவர்…

இன்று 3,847 புதிய நேர்வுகள், 12 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரை, 3,847 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 12 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் அதிக எண்ணிக்கையிலான புதிய தொற்றுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன். சிலாங்கூர் நான்கு இலக்கங்களிலும் (1,481), கோலாலம்பூரில் 402 புதிய பாதிப்புகளும்…

இன்று 3,391 புதிய நேர்வுகள், 19 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,391 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 19 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிலாங்கூர், ஜொகூர், சரவாக், பேராக், மலாக்கா, திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களும், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசமும், ஜனவரி 13 முதல் தொற்று அதிகரித்து வரும் போக்கைக்…

தோமி தாமஸின் புத்தகம் தொடர்பான விசாரணையைக் காவல்துறை தொடங்கியது

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏ.ஜி.) எழுதிய, ‘என் கதை : தரிசில் தேடும் நீதி’ (My Story: Justice In The Wilderness ) எனும் புத்தகம் தொடர்பான விசாரணையை, அதன் வெளியீட்டாளரிடமிருந்து காவல்துறை தொடங்கியுள்ளது. தோமி தாமஸ் எழுதிய அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் உட்பட, சில தரப்பினரால் எழுப்பப்பட்ட…

ரோன் 95, ரோன் 97 விலை 3 காசுகளும், டீசலின்…

ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் முறையே 3 சென் உயர்ந்து, லிட்டருக்கு RM1.93 மற்றும் RM2.23-ஆக அடுத்த ஒரு வாரத்திற்கு, பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12 வரை இருக்கும். இதேக் காலகட்டத்தில், டீசலின் சில்லறை விலை 4 சென் உயர்ந்து, லிட்டருக்கு RM2.07 லிருந்து…

பி.எச். தேர்தலை நிராகரிக்கிறது, மக்கள் ஆணையைத் திரும்பப் பெற விரும்புகிறது

பொதுத் தேர்தல் (ஜி.இ) நடைபெறுவதை விரும்பவில்லை, மாறாக மக்கள் ஆணையை மீட்டெடுக்கும் நிலைப்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) உள்ளது. பி.எச். கூட்டணியின் மூன்று கட்சி செயலாளர்களும், பெரும்பாலும் தேர்தல் பிரச்சினைகளை எழுப்பும் பிரதமர் முஹைதீன் யாசினின் அறிக்கையை, ஒரு கூட்டு அறிக்கையில் மறுத்தனர். "இந்த நேரத்தில், மலேசியர்கள் தேர்தல்களை…

‘ஆடாம் ‘தகுதியற்றவர்’, புதிய சுகாதார அமைச்சராக கே.ஜே.வை நியமியுங்கள்’ –…

தேசியக் கூட்டணி அரசாங்கம் (பிஎன்), சுகாதார அமைச்சர் ஆடாம் பாபாவுக்குப் பதிலாக, அதிகத் தகுதி வாய்ந்த வேறொருவரை நியமிக்க வேண்டும் என்று டிஏபி செனட்டர் லீயு சின் தோங் இன்று வலியுறுத்தினார். "சுகாதார அமைச்சர் எங்குச் சென்றார் என்று எங்களுக்குத் தெரியவில்லை, கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்…

`ரோஸ்லிசா இப்ராஹிம் ஒரு முஸ்லிம் அல்ல` – நீதிமன்றம் தீர்ப்பு

வேறொரு மத தந்தையுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டதனால், அப்பெண் ஒரு முஸ்லிம் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ரோஸ்லிசா இப்ராஹிம், அவரது தந்தை ஒரு முஸ்லீம் என்றபோதிலும், அவரது தாயார் முஸ்லிம் இல்லை, ஒருபோதும் முஸ்லிமாக இருந்ததில்லை என்று ஃபெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. [caption id="attachment_189122" align="aligncenter" width="800"]…

‘ஆசிரியர்களுக்கும் கோவிட் -19 தடுப்பூசி முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்’

கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்ட குழுக்களில் ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுமாறு முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கல்வி அமைச்சைக் கேட்டுக்கொண்டார். தடுப்பூசிக்கு தற்போது மூன்று கட்டங்கள் உள்ளன, முதல் கட்டமாக 500,000 மருத்துவ மற்றும் மருத்துவரல்லாத முன்னணி ஊழியர்கள் ஈடுபடுவார்கள்,…

7.3 ஹெக்டர் காட்டுத் தீயை அணைக்க ஆறு மணி நேரம்…

நேற்று மதியம், ஜார்ஜ்டவுன், தஞ்சோங் பூங்காவின், ஜலான் சீ செங்கில், சுமார் 7.3 ஹெக்டர் வனப்பகுதியில் தீப்பிடித்தது. தீயணைப்பு படையினர் ஆறு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அத்தீயை அணைத்தனர். பாகான் ஜெர்மல் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையச் செயல்பாட்டு தளபதி வான் சிக் அரிஃபின் மொஹமட் இஸ்மாயில்,…

ஹமீட் சுல்தான் இடைநீக்கம், நீதிபதியாக அவரது பணி முடிவடைந்தது

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி ஹமீட் சுல்தான் அபு பேக்கரை நீதித்துறை நெறிமுறைகள் குழு (ஜே.இ.சி.) ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தது. இந்த இடைநீக்கம் அவரது நீதிபதி பதவியை முடிவடையச் செய்கிறது, காரணம் அவர் இந்த ஆண்டு ஓய்வு பெற உள்ளார். இந்த முடிவை, அச்செயற்குழு தங்களுக்கு அறிவித்ததாக,…

இன்று 4,571 புதிய நேர்வுகள், 17 மரணங்கள், அவசரப் பிரிவில்…

கோவிட் 19 | நாட்டில் இன்று, 4,571 புதியக் கோவிட் -19 நேர்வளும் 17 மரணங்களும் பதிவாகியுள்ளன. ஜொகூர், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகியவை, ஜனவரி 13-ம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டதிலிருந்து அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகின்றன. இதற்கிடையே, கடந்த ஆண்டு தொற்றினால் கடுமையாகப் பாதிகப்பட்டிருந்த…