பெட்ரோலின் விலை 3 காசுகளும், டீசலின் விலை 4 காசுகளும்…

இன்று தொடக்கம், பெட்ரோலின் சில்லறை விலைகள் லிட்டருக்கு 3 காசுகளும், டீசலின் விலை 4 காசுகளும் உயர்ந்துள்ளன. நிர்ணயிக்கப்பட்ட இந்த விலை பிப்ரவரி 19 வரை தொடரும். ரோன்95 மற்றும் ரோன்97 பெட்ரோலின் சில்லறை விலைகள் லிட்டருக்கு முறையே RM1.96 மற்றும் RM2.26-ஆகவும், டீசலின் விலை RM2.15-ஆகவும் இருக்கும்…

சார்லஸ் : தடுப்பூசி போடுவதற்கு முன்பு பாட்தி-களுக்கு மன்னிப்பு வழங்குங்கள்

கோவிட் -19 தடுப்பூசி திட்டம், சட்டவிரோதக் குடியேறிகள் (பாட்தி) மீது மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அவர்களுக்குப் பொது மன்னிப்பு திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கிள்ளான் எம்.பி. சார்லஸ் சாண்டியாகோ அழைப்பு விடுந்துள்ளார். கடந்த ஆண்டு, கோவிட் -19 சோதனையைச் செய்ய முன்வந்தால், நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்று உறுதியளித்தப்…

1,200 குடிநுழைவு கைதிகளை மியான்மர் கடற்படையிடம் ஒப்படைக்கவுள்ளது மலேசியா

பிப்ரவரி 1-ம் தேதி, ஆட்சி கவிழ்ப்பு நடத்திய மியான்மர் இராணுவ அரசாங்கம், மூன்று கடற்படைக் கப்பல்களை அனுப்பி தங்கள் நாட்டினரை அழைத்துச் செல்ல முன்வந்ததை அடுத்து, மலேசியா 1,200 மியான்மர் கைதிகளை நாட்டுக்கு திருப்பி அனுப்பவுள்ளது என்று இரு நாடுகளின் அதிகாரிகளும் இரண்டு வட்டாரங்களும் ராய்ட்டர்ஸ் -இடம் தெரிவித்தன.…

இம்மாத இறுதியில் பிரதமர் முதல் நபராகத் தடுப்பூசியைப் பெறுவார்

இந்த மாத இறுதியில், மலேசியாவிற்குத் தடுப்பூசிகள் வந்து சேர்ந்ததும், பிரதமர் முஹைதீன் யாசின் கோவிட் -19 தடுப்பூசியை முதலில் பெறுவார். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரும், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான கைரி ஜமாலுதீன் இதனை உறுதிப்படுத்தினார். "ஆம், ஃபைசர் (Pfizer) தடுப்பூசி…

1988-ஆம் ஆண்டு அம்னோ தலைவர் அந்த ‘இரகசியக் கணக்கை’ விளக்கலாம்…

கட்சி சம்பந்தப்பட்ட இரகசிய வங்கி கணக்குகள் இருப்பதாகக் கூறப்படுவது குறித்து, கடந்த கால அம்னோ தலைவர்கள் அதிகம் அறிந்திருக்கலாம் என்று அம்னோ தகவல் தலைவர் ஷாரில் ஹம்டான் தெரிவித்தார். சில அம்னோ தலைவர்கள் வங்கிக் கணக்கு இருப்பதைப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கூறியதை அடுத்து அவர் இவ்வாறு…

2021 சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்

மலேசியாகினி அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் 2021 சீனப்புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இன்று எருது ஆண்டின் வருகை. முந்தைய எலி ஆண்டு, மலேசியர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒரு கடினமான ஆண்டாக இருந்தது. இந்தப் புதிய ஆண்டில், கோவிட் -19 தொற்றுக்கு எதிரான போரில் நாடும் உலகமும் வெல்லும் என்று…

கெராக்கான் பி.என்.-இல் இணைந்தது

பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான, தேசியக் கூட்டணியில் (பி.என்.), கெராக்கான் ராக்யாட் மலேசியா (கெராக்கான்) இணைந்துள்ளதாக அக்கட்சி அறிவித்தது. “கெராக்கான் ராக்யாட் மலேசியா, இப்போது பி.என். எனப்படும் ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாகும். "மக்கள் நலனை உறுதி செய்யவும், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கவும் நாங்கள் பி.என்.…

‘ஐ-சினார்’ நிதியைத் திரும்பப் பெறுவதற்கான நிபந்தனைகள் அகற்றப்படும்

அனைத்து ஊழியர் சேமநிதி (ஈபிஎஃப்) பங்களிப்பாளர்களும், ஐ-சினார் வசதியின் கீழ், கணக்கு 1-லிருந்து தங்கள் பணத்தை வெளியாக்க முடியும். பொது மக்களிடமிருந்து பெறப்பட்டக் கருத்துக்களைத் தொடர்ந்து, பிரதமர் முஹைதீன் யாசின் ஆலோசனையின் பேரில், முன்னர் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் இரத்து செய்யப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ்…

இன்று 3,384 புதிய நேர்வுகள், 13 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,384 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 13 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இன்று 3,774 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 259 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 122 பேருக்குச் சுவாசக் கருவியின்…

கடந்தாண்டு பொருளாதாரம் 5.6% சரிந்தது

2020-ஆம் ஆண்டில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 5.6 விழுக்காடு குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டில் 4.3 விழுக்காடு வளர்ச்சியுடன் இருந்தது. கடந்தாண்டின் நான்காம் காலாண்டில், முந்தையக் காலாண்டில் 2.6 விழுக்காடு இறங்கி, 3.4 விழுக்காடு குறைந்துள்ளது. கடைசியாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு 2009-ம் ஆண்டில்…

`3 நாள் தனிமைப்படுத்துதல் உத்தரவை இரத்து செய்யுங்கள்` – மருத்துவக்…

சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவின், வெளிநாட்டு உத்தியோகபூர்வப் பயணங்களில் இருந்து திரும்பும் அமைச்சர்கள் 3 நாட்களுக்கு மட்டுமே தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்களுக்கு 10 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தல் தேவையில்லை என்ற அறிக்கை, தங்களைக் கலக்கமடையச் செய்துள்ளதாக மலேசிய மருத்துவக் கல்விக் கழகம் கூறியுள்ளது. "அந்த விலக்கு உத்தரவை…

டிஏபி : தேசிய வேலைவாய்ப்பு மன்றத்தில் கே.எஸ்.எம்., ஊழியர் பிரதிநிதிகள்…

நேற்று, பிரதமர் அலுவலகம் அறிவித்த தேசிய வேலைவாய்ப்பு மன்றத்தில் (என்.இ.சி.), மனிதவள அமைச்சு (கே.எஸ்.எம்) மற்றும் தொழிலாளர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக நியமிக்காத அரசாங்கத்தின் முடிவை டி.ஏ.பி. கேள்வி எழுப்பியது. டிஏபி தொழிலாளர் பிரிவின் தலைவர் ஏ சிவநேசன், மலேசியாவில் சுமார் 15 மில்லியன் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த…

‘தனிமைப்படுத்தலை முழுமையாகத் தவிர்த்துவிடலாமே’ – அமைச்சரின் முன்மொழிவுக்கு வல்லுனர் ஆட்சேபம்

அமைச்சர்களுக்கான மூன்று நாள் தனிமைப்படுத்தல் காலம் எதிர்காலத்தில் வணிகர்கள் அல்லது பொது மக்களுக்கும் நீட்டிக்கப்படலாம் என்ற சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவின் முன்மொழிவை, தொற்றுநோய் வல்லுனர் டாக்டர் அடீபா கமருல்சமான் ஆட்சேபித்தார். "இதனை ஒரு நல்ல யோசனையாக நான் கருதவில்லை. அதற்குப் பதிலாகத் தனிமைப்படுத்தலை முழுமையாகத் தவிர்த்துவிடுவது…

வழக்கறிஞர் மன்றம் : விமர்சனங்கள் இருப்பினும், தாமஸின் புத்தகத்தைத் தடை…

முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) தோமி தாமஸின் நினைவுக் குறிப்பைத் தடை செய்வது அதிகபட்சமானது என்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சலீம் பஷீர், தாமஸின் புத்தகத்தின் மீது முன்னர் விமர்சனக் கருத்தைக் கொண்டிருந்த போதிலும், அப்புத்தகத்தைத் தடை செய்வதற்கான திட்டத்தால் தனது தரப்பு…

இன்று 3,288 புதிய நேர்வுகள், 14 மரணங்கள்

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,288 புதியக் கோவிட் -19 நேர்வுகளும் 14 மரணங்களும் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிலாங்கூர், ஜொகூர், சரவாக், பேராக், மலாக்கா, திரெங்கானு ஆகிய ஆறு மாநிலங்களும், கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசமும், ஜனவரி 13 முதல் தொற்று அதிகரித்து வரும் போக்கைக்…

ரோஸ்மா விடுவிக்கப்படுவாரா, தற்காப்புக்காக அழைக்கப்படுவாரா? – பிப்ரவரி 18-ல் தீர்ப்பு

முன்னாள் பிரதமரின் மனைவி ரோஸ்மா மன்சோர், RM187.5 மில்லியன் கையூட்டு கோரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவாரா அல்லது தற்காப்புக்கு அழைக்கப்படுவாரா என்பது பிப்ரவரி 18-ல் அறியப்படும். கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஸய்னி மஸ்லான், இன்று அரசு தரப்பு மற்றும் பாதுகாப்பு குழுவினரிடமிருந்து வாய்வழி வாதத்தைக்…

அற்பமான சிக்கல்களை மறந்துவிட்டு, ஆர்.எம்.கே.12-இன் நிழல் கொள்கைகளைக் கட்டமையுங்கள்

விமர்சனம் | 12-வது மலேசியத் திட்டம் (ஆர்.எம்.கே.12), இந்த ஆண்டு 2021 முதல் தொடங்கப்படவுள்ள ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டமாகும். 11-வது மலேசியத் திட்டத்தின் முடிவோடு, 2020 தொலைநோக்குத் திட்டம் கடந்தாண்டு முடிவடைந்தது. இது ஆர்.எம்.கே.12-ஐ ஒரு முக்கியமான வளர்ச்சித் திட்டமாக மாற்றுகிறது. ஆர்.எம்.கே.12-ஆனது ஓர் அதிகாரபூர்வமான அரசாங்கத்தால், நேர்மையுடன்…

‘3 நாள் தனிமைப்படுத்தல் வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும் நீட்டிக்கப்படலாம்’

தனிமைப்படுத்துதல் விதிமுறைகளை, 10 நாட்களில் இருந்து மூன்று நாட்களுக்கு தளர்த்துவது பொருளாதாரத்தைத் திறந்துவிடுவதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார். மலேசியாகினியுடன் பேசிய ஆடாம், தற்போது அமைச்சர்களுக்கு மட்டுமே உள்ள இந்த முறை எதிர்காலத்தில் வணிகர்கள் அல்லது பொது மக்களுக்கும் கூட நீட்டிக்கப்படலாம்…

இன்று முதல் உணவகத்தில் சாப்பிட அனுமதி

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) கீழ், உணவகங்களில் சாப்பிடுவது இன்று முதல் அனுமதிக்கப்படுகிறடு, ஆனால் ஒரு மேஜைக்கு இரண்டு பேருக்கு மட்டுமே இது வரையறுக்கப்படும் என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். நேற்று, தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் (எம்.கே.என்.) சிறப்புக் கூட்டத்தின் போது இந்த…

தாமஸ் புத்தக சர்ச்சை : கருத்து முரண்பாடுகள் தவறு அல்ல,…

வெளியிடப்பட்ட அந்த நினைவு குறிப்பு புத்தகத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளுடன், மாறுபட்ட பார்வையைக் கொண்டிருப்பது, அப்புத்தகத்தைத் தடை செய்வதற்கான ஒரு காரணம் அல்ல என்று முன்னாள் அமைச்சர் ரபிதா அஜீஸ் கூறினார். முன்னாள் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) டாமி தாமஸின் நினைவுக் குறிப்பு புத்தகத்தைத் தடை செய்யக் கோரியவர்களை விமர்சித்த…

இன்று 2,764 புதிய நேர்வுகள், ஜனவரி 11-க்குப் பிறகு மிகக்…

கோவிட் 19 | நாட்டில் இன்று, 2,764 புதியக் கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஜனவரி 11-க்குப் பிறகு பதிவான ஆகக் குறைந்த பதிவாகும். நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 2.0, ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து, புதிய நேர்வுகள்…

பி.டி.பி.ஆர். 2.0 : ராட்ஸி தலையிட வேண்டும், என்.யு.டி.பி. விருப்பம்

இல்லமிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (பி.டி.பி.ஆர்.) 2.0-ஐ நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்குமாறு மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவைகள் ஒன்றியம் (என்.யு.டி.பி.) மீண்டும் அரசாங்கத்தை வலியுறுத்தியது. ஒரு மாணவருக்கான, அதிகபட்சத் திரை கால ஒதுக்கீட்டை மீறும் அதன் அட்டவணை நேர ஒதுக்கீட்டின் அடிப்படையில் என்.யு.டி.பி. இந்தப் பரிந்துரையைச் செய்வதாகக் கூறியது. என்.யு.டி.பி.…

இன்று 3,100 புதிய நேர்வுகள், அதிகபட்ச மரணங்கள் பதிவு

கோவிட் 19 | நாட்டில் இன்று, 3,100 புதியக் கோவிட் -19 நேர்வுகளும், இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 24 இறப்புக்களும் பதிவாகியுள்ளது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். "இன்றைய மரணச் சம்பவங்களில், சிலாங்கூரில் ஏழு, சபா, சரவாக் மற்றும் கோலாலம்பூரில்…