இராகவன் கருப்பையா - அண்மையில் நடந்து முடிந்த சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜ.செ.க. அடைந்த படுதோல்வியானது அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு வேண்டுமானால் அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள், குறிப்பாக சபா மாநில வாக்காளர்கள், தாங்கள் வெகுளியானவர்களோ ஏமாளிகளோ அல்ல என மிகத் தெளிவாக, துணிச்சலாக சுட்டிக் காட்டியுள்ளனர் என்பதுதான்…
இன்று 2,998 புதிய நோய்த்தொற்றுகள், மொத்த மரண எண்ணிக்கை 1000-ஐ…
கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் வரையில், மொத்தம் 2,998 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இறப்புகள் இன்று 22-ஆக அதிகரித்துள்ளன (நேற்று 8 இறப்புகளுடன் ஒப்பிடும்போது), மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,005. "சிலாங்கூரில்…
‘டிடேக் டிவி’ கல்வி நிகழ்ச்சி, இயங்கலைக் கற்றலுக்கு உதவும் –…
இல்லமிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு, குறிப்பாக இணைய வசதி இல்லாதவர்களுக்கு, கல்வி அமைச்சின் புதிய முயற்சியான ‘டிடேக் டிவி’ தொலைக்காட்சி நிகழ்ச்சி உதவும் என பிரதமர் முஹிடின் யாசின் நம்பிக்கை தெரிவித்தார். கோவிட் -19 தொற்றுநோய் பாதிப்பைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இல்லமிருந்து கற்றல் கற்பித்தலில்…
‘அனைத்து எம்.பி.க்களும் தடுப்பூசிகளைப் பெற்ற பிறகு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க எந்தக்…
எம்.பி.க்கள் தடுப்பூசி பெற்ற பிறகு, மக்களவையை ஒத்திவைக்க எந்தக் காரணமும் இல்லை என்று கோத்த கினாபாலு நாடாளுமன்ற உறுப்பினர் சான் ஃபூங் ஹின் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கும் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தைப் பெறுபவர்கள் குழுவில், அனைத்து எம்.பி.க்களும் சட்டமன்ற உறுப்பினர்களும்…
சாலைத் தடுப்புகளில் என்னென்ன தகவல்களை வழங்கலாம்
சாலை தடுப்பில், ஒரு பெண்ணின் தொலைபேசி எண்ணைப் பெற்ற போலீஸ்காரர் ஒருவர், அவருக்குப் "பழகலாமா" என்றக் குறுஞ்செய்தியை அனுப்பிய சம்பவம், மற்றவர்களிடையே காவல்துறையிடம் என்னென்ன தகவல்கள் கொடுக்கலாம், தவிர்க்கலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது. மலேசியாகினி தொடர்பு கொண்ட வழக்கறிஞர் ஒருவர், சாலைத் தடுப்புகளில் நிறுத்தப்பட்டால், உங்கள் தொலைபேசி எண்ணை…
பேராக் பி.கே.ஆர். துணைத் தலைவரை எம்.ஏ.சி.சி. தடுத்து வைத்தது
பேராக் பி.கே.ஆர். துணைத் தலைவர் எம் ஏ தினகரனை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளதாக, கட்சியின் சில உள் வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று காலை, சாட்சியமளிக்க எம்.ஏ.சி.சி. அலுவலகத்திற்கு அழைக்கப்பட்ட அவரைக் கைது செய்ததாக மலேசியாகினிக்குத் தெரிவிக்கப்பட்டது. பேராக் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பான விசாரணைக்கு…
இன்று 2,720 புதிய நோய்த்தொற்றுகள், 8 மரணங்கள்
கோவிட் 19 | இன்று பிற்பகல் நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 2,720 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், எட்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன, இது தொற்றுநோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை 983 ஆக உயர்த்தியது. இன்று 5,718 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.…
10 கி.மீ. சுற்றளவு நிலை இரத்து, மாநில-மாவட்டக் கட்டுப்பாடுகள் நிலைநிறுத்தப்பட்டன
10 கிலோமீட்டர் சுற்றளவில் மட்டும் பயணம் என்றக் கட்டுப்பாட்டை, அரசாங்கம் இன்று முதல் இரத்து செய்கிறது. "ஆக, ஒரே மாவட்டத்தில் இயங்க மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்," என்று மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். எவ்வாறாயினும், நாடு முழுவதும், மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான எல்லை தாண்டியப்…
சிலாங்கூர், கே.எல்., ஜொகூர், பினாங்கில் மார்ச் 4 வரை பி.கே.பி.
சிலாங்கூர், கோலாலம்பூர், ஜொகூர் மற்றும் பினாங்கில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) இந்த வெள்ளிக்கிழமை தொடங்கி மார்ச் 4 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் (பாதுகாப்பு) இஸ்மாயில் சப்ரி கூறுகையில், பி.கே.பி. அமல்படுத்தப்பட்ட பிற மாநிலங்களில், நிபந்தனைக்குட்பட்ட பி.கே.பி.யும், பெர்லிஸில் மீட்புநிலை பி.கே.பி.யும் அமலுக்கு…
7 நாடுகளைச் சேர்ந்த 90 எம்.பி.க்கள் மலேசிய நாடாளுமன்றத்தை மீண்டும்…
ஏழு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 90 எம்.பி.க்கள், விரைவில் நாடாளுமன்றம் தடையின்றி அமர அனுமதிக்க வேண்டும் என்று பேரரசரையும் பிரதமரையும் வலியுறுத்தினர். இன்று ஒரு கூட்டு அறிக்கையில், அரசாங்கத்தின் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கும், அவசரகால நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், முக்கியக் கொள்கைகள் குறித்த முடிவெடுக்கும் செயல்முறைக்கு…
அபிராமியின் குளிர்கால ஒலிம்பிக் கனவு ஈடேறப் பொதுமக்கள் நன்கொடை
ஒன்பது வயதான தேசியப் பனி சறுக்கு நட்சத்திரம் ஸ்ரீ அபிராமியின், குளிர்கால ஒலிம்பிக்கில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றக் கனவை நனவாக்க, பொதுமக்கள் வழங்கிய நிதியால் அவரது தந்தை நெகிழ்ந்து போனார். நன்கொடை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த 55 வயதான சந்திரன் பாலகிருஷ்ணன், தற்போது லாட்வியா, ரிகாவில்…
சிறைக்கட்டறையில் பாலியல் வல்லுறவு : 11 காவல்துறை அதிகாரிகள் பதவியிறக்கம்,…
மிரி காவல் நிலையக் கட்டறையில், 16 வயது சிறுமி சம்பந்தப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பாக, 11 மூத்த மற்றும் கீழ்நிலை காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர். புக்கிட் அமான் நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறை (ஜிப்ஸ்) இயக்குநர் ஸம்ரி யஹ்யா கூறுகையில், அதிகாரிகள் தங்கள்…
தேசியக் கல்வி நடவடிக்கை மன்றம் உருவாக்கப்பட வேண்டும் – மஸ்லி…
அரசாங்க, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வித்துறை வல்லுநர்களைக் கொண்ட ஒரு தேசியக் கல்வி நடவடிக்கை மன்றம் அமைப்பதை அரசாங்கம் விரைவுபடுத்த வேண்டும். கோவிட் -19 தொற்றுநோய் காலகட்டத்தில், நாட்டின் கல்வி நெருக்கடிக்குத் தீர்வு காண, அரசாங்கத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட 12 திட்டங்களில் இதுவும் ஒன்று என்று முன்னாள் கல்வி…
கிளாந்தானில் எஸ்.பி.எம். மாணவர்கள் சம்பந்தப்பட்ட நேர்மறையான வழக்குகள் அதிகரித்தன
கிளாந்தான், மச்சாங்கில் உள்ள ஒரு மதப் பள்ளியில், எஸ்.பி.எம். தேர்வு எழுதவுள்ள மாணவர்களை உள்ளடக்கிய ‘பங்கால் சங்கோங்’ திரளையில், கோவிட் -19 தொற்றின் நேர்மறையான பாதிப்புகள் இன்று 64-காக அதிகரித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூராட்சி, வீட்டுவசதி மற்றும் சுகாதார ஆட்சிக்குழு தலைவர், டாக்டர் இசானி ஹுசின் கூறுகையில், பள்ளியின் ஊழியர்கள்,…
இன்று 2,176 புதிய நோய்த்தொற்றுகள், 10 மரணங்கள்
கோவிட் 19 | நாட்டில் இன்று, நண்பகல் வரை மொத்தம் 2,176 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையில், மொத்தம் 1,618 நேர்வுகள் மலேசியர்களும் 557 நேர்வுகள் மலேசியர் அல்லாதவர்களும் சம்பந்தப்பட்டது. ஜனவரி 5-க்குப் பிறகு, மிகக் குறைந்த புதிய தினசரி…
கிளந்தானில் 41 எஸ்.பி.எம். மாணவர்களுக்கு நேர்மறை கோவிட் -19
கிளந்தான், மாச்சாங்கில் உள்ள ஓர் உறைவிடப் பள்ளியில், எஸ்.பி.எம். தேர்வு எழுதவுள்ள 41 மாணவர்களுக்குக் கோவிட் -19 தொற்று கண்டுள்ளது இன்று உறுதி செய்யப்பட்டது. மாநிலச் சுகாதாரத் துறை இயக்குநர், டாக்டர் ஸைனி ஹுசின் கூறுகையில், அனைத்து மாணவர்களும், கோத்தா பாரு, ஜூப்லி பேராக் மண்டபம் மற்றும் கிளாந்தான்…
இன்று 2,464 புதிய நோய்த்தொற்றுகள், ஜனவரி 11-க்குப் பிறகு மிகக்…
கோவிட் 19 | நாட்டில் இன்று, இன்று நண்பகல் வரை மொத்தம் 2,464 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகளும் 7 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனவரி 11-க்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கை இதுவாகும். இன்றைய இறப்புகள் சரவாக் (3), சிலாங்கூர் (2), சபா…
சாலைத் தடுப்புகளில் பாலியல் துன்புறுத்தல் – சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை அடையாளங்கண்டது
வெவ்வேறு சாலைத் தடுப்புகளில், தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு பெண்களைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படும் அதன் உறுப்பினர்களை அடையாளம் கண்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. புக்கிட் அமான் தரநிலைகள் இணக்க ஒருமைப்பாட்டுத் துறை (ஜிப்ஸ்) இயக்குநர், ஸம்ரி யஹ்யா, கோலாலம்பூர் மற்றும் புக்கிட் அமான் ஜிப்ஸ் அணியினரின் உதவியுடன், கடமையில்…
எம்.பி. குவாந்தான் : பாலியல் துன்புறுத்தல் மசோதாவை விரைவுபடுத்தவும்
காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பல சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர், பாலியல் துன்புறுத்தல் மசோதாவை விரைவில் சீராக்க வேண்டுமென்றக் கோரிக்கையைச் சட்டமியற்றுபவர்கள் மீண்டும் வலியுறுத்தினர். குவாந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபுசியா சல்லே கூறுகையில், பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையில் அதிகாரிகள், கடைசி தற்காப்புக் கோட்டையாக இருக்க வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது.…
‘சிறைக்கட்டறையில் கற்பழிப்பு’ – ஜுரைடா உள்துறை அமைச்சை கடிந்துகொண்டார்
மிரி மத்தியக் காவல்நிலையக் கட்டறையில், 16 வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவம் போன்று, மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஜுரைதா கமருதீன் உள்துறை அமைச்சை வலியுறுத்தினார். பாலியல் வன்முறையைச் செய்ததற்காகக் குற்றவாளியின் மீதும், அலட்சியம் காட்டியதற்காகக் கடமையில்…
சாராணி : ‘அம்னோ, பாஸ் இடங்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்’
கடந்த 14-வது பொதுத் தேர்தலில் (ஜி.இ.), அம்னோ வென்ற தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று பேராக் அம்னோ தொடர்பு குழுத் தலைவர் சாராணி மொஹமட் பெர்சத்து கட்சியிடம் தெரிவித்தார். அடுத்த ஜி.இ.15-இல், அந்த அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடங்களிலும் அம்னோ மீண்டும் போட்டியிடும் என்று பேராக் மந்திரி…
டாக்டர் ஆதாம் : 3-வது அலைத் திரளைகளில் 527 பணியிடம்…
கடந்த செப்டம்பர் 20 முதல் நேற்று வரையில், நாட்டில் கோவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலைகளில் பதிவான மொத்தம் 852 திரளைகளில், 527 திரளைகள் பணியிடங்கள் சார்ந்த திரளைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. திரையிடப்பட்ட பணிக்குழுக்களில், மொத்தம் 315,100 பேரில் கோவிட் -19 தொற்றுக்கு 78,906 பேர் சாதகமான…
யு.என்.எச்.சி.ஆர். : மலேசியா அகதிகளைத் திருப்பி அனுப்பக்கூடாது
அகதிகளைத் தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் மலேசியாவின் நோக்கத்தை, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் (யு.என்.எச்.சி.ஆர்) ஆட்சேபித்துள்ளார். தற்போது குடிநுழைவுத் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 1,200 மியான்மர் நாட்டினரை, அந்நாட்டின் 3 இராணுவக் கப்பல்களில், மலேசியா திருப்பி அனுப்பவுள்ளது என்று வெளியான செய்திகளைத் தொடர்ந்து…
இன்று 3,499 புதிய நோய்த்தொற்றுகள், செயலில் உள்ள வழக்குகள் சற்று…
கோவிட் 19 | நாட்டில் இன்று, இன்று நண்பகல் வரை மொத்தம் 3,499 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், 51,558 செயலில் உள்ள பாதிப்புகள் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன, நேற்று இருந்ததை விட 21 குறைவு. இன்று ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன,…
























