டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் டெங்கியால் ஏற்பட்ட இறப்புகள் கடந்த ஆண்டு பதிவான 111 உடன் ஒப்பிடும்போது 61.3 சதவீதம் குறைந்து 43 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 118,291 உடன்…
15-வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை அதிகாரப்பூர்வமாக்க பெஜுவாங் முயற்சி
ஆசிரியர் குறிப்பு : இந்தச் செய்தி முதலில் சீனார் ஆன்லைனில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையை மேற்கோள்காட்டியது, பின்னர் முக்ரிஸ் மகாதீரின் நேர்காணல் வீடியோவை மலேசியாகினி பார்த்த பின்னர், செய்தி சில மாற்றங்களுடன். அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ.) சுயேட்சை வேட்பாளராக பெஜுவாங் போட்டியிடாது என்று அதன் தலைவர் முக்ரிஸ்…
கோவிட் 19 : இன்று 1,348 புதிய நேர்வுகள், 5…
சுகாதார அமைச்சு இன்று, 1,348 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 5 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய பாதிப்புகளில் 56.8 விழுக்காடு கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்தும் சபாவில் 14 விழுக்காடும் மலாக்காவில் 9.2 விழுக்காடும் பதிவாகியுள்ளன. 710 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் இன்று ஐவர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.…
`புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டிய நேரம் இது` –…
அன்வர் இப்ராஹிமுக்குப் பதிலாக எதிர்க்கட்சிகள் புதிய எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க வேண்டிய நேரம் இது என்று ஜுரைடா கமருதீனின் அரசியல் செயலாளர் நோர் ஹிஸ்வான் அஹ்மத் கருதுகிறார். தேசியக் கூட்டணி (பிஎன்) தொடர்பாக அமானா தொடர்புத்துறை இயக்குனர் காலித் சமத் கூறிய “துரோக அரசியல்” குற்றச்சாட்டு குறித்து கருத்து…
வகுப்பிற்கு வரவில்லை, ஆசிரியர் மீது மீண்டும் வழக்கு
சபா, கோத்தா கினாபாலுவில் உள்ள தவுன் குசி இடைநிலைப்பள்ளியில் வகுப்புகளில் கலந்துகொள்ளத் தவறியதாக கூறி, ஆங்கில ஆசிரியர் ஒருவருக்கு எதிராக மேலும் மூன்று மாணவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். ருசியா சப்தரின், நூர் நதாஷா அல்லிஸ்யா ஹமாலி மற்றும் கால்வினா அங்காயுங் ஆகியோர் ரோக்ஸனா & கோ சட்ட நிறுவனத்தின்…
தடுப்புக்காவலில் நேர்ந்த மரண வழக்குகளைச் சரிபார்க்க சுயாதீன அமைப்பு –…
2018-ல், தனபாலன் சுப்பிரமணியத்தின் மரணத்திற்குக் காவல்துறையின் அலட்சியம் தான் காரணம் என்று குரோனர் நீதிமன்றம் சமீபத்தில் கண்டறிந்ததை அடுத்து, தடுப்புக்காவலின் போது ஏற்பட்ட அனைத்து மரணங்களையும் விசாரிக்க, ஒரு சுயாதீனமான வெளி அமைப்பை அமைக்குமாறு மலேசிய வழக்கறிஞர் மன்றம் கேட்டுக்கொண்டது. காவலில் இருக்கும் தனிநபர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைக்…
கோவிட்-19 : இன்று 2,062 புதிய நேர்வுகள், பாதி எண்ணிக்கை…
சுகாதார அமைச்சு இன்று, 2,062 புதிய கோவிட் -19 நேர்வுகளையும் ஓர் இறப்பையும் அறிவித்துள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் மட்டும் 73.7 விழுக்காடு புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 911 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்று,…
கையுறை தொழிற்சாலை அறிக்கையை மறுத்தது : ‘எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன’…
கையுறை உற்பத்தியாளரான பிரைட்வே ஹோல்டிங் , நேற்று தனது தொழிற்சாலை ஒன்றில் நடந்த சோதனையில், மிக மோசமான நிலையில் வாழும் அதன் நூற்றுக்கணக்கான ஊழியர்களின் நிலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையை மறுத்துள்ளது. ஆயினும், மனிதவளத்துறை அமைச்சர் எம். சரவணன் தங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி, அத்தொழிற்சாலையின் கூற்றை…
கெடாவில் கோயில் உடைப்பை நிறுத்துவதற்கான அழைப்புகள் சாத்தியமற்ற நிலையில்
பி இராமசாமி | கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி மொஹமட் நோர் மீண்டும் அபத்தமாக செயல்பட்டுள்ளார். இனி கோயில்கள் இடிக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்குமாறு, சில இந்து குழுக்கள் கெடா அரசிடம் கோரியபோது, சட்டவிரோத கோயில்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சனுசி அச்சுறுத்தியுள்ளார். சட்டவிரோத இந்து…
துரோனோ சட்டமன்ற உறுப்பினரின் பாலியல் வழக்கு, உயர்நீதிமன்றம் மார்ச் 30-ம்…
தனது பணிப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் பால் யோங் சூ கியோங்கின் வழக்கு விசாரணைக்கு, ஈப்போ உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு மார்ச் 30 முதல் ஒன்பது நாட்களை நிர்ணயித்துள்ளது. நேற்று வழக்கு நிர்வாகத்தின் போது, நீதிபதி ஹாஷிம் ஹம்சா,…
‘ஓர் அமைச்சராக, நான் மிகவும் வெட்கப்படுகிறேன்’
இன்று, கஜாங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையைப் பார்வையிட்ட மனிதவள அமைச்சர் எம்.சரவணன், அத்தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை, நவீன கால அடிமைகள் என்றும் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தை விட மோசமானது என்றும் விவரித்தார். "மலேசியாவில் இதுபோன்ற ஓர் இடம் இருக்கிறது என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை, இதுபோன்ற தூய்மையற்ற…
கோவிட் 19 : இன்று 2,018 புதிய நேர்வுகள், சபாவைவிட…
சுகாதார அமைச்சு இன்று, 2,018 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 1 இறப்பும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய பாதிப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வந்தவை. ஜொகூர் இரண்டாவது நிலையிலும், அதைத் தொடர்ந்து சபாவிலும் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், 1,084 நோயாளிகள் குணமடைந்து வீடு…
‘புதிய கதை’யின் வழி, ஹராப்பான் ஜிஇ15-ஐ வெல்ல முடியும் –…
மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு "புதிய வழிமுறை"-ஐக் கண்டுபிடித்தால், 15-வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்று பி.கே.ஆர். எம்.பி. கூறியுள்ளார். ஹராப்பானின் ஜிஇ14 வெற்றிக்குப் பங்களித்த பிரச்சினைகளை - அப்போதையப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலகுவதற்கான அழைப்புகள் மற்றும்…
அரசாங்கத்தை நீதிமன்றத்திற்கு இழுக்க, மூடா தோமி தோமஸ், அம்பிகாவை நியமிக்கிறது
முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் தலைமையிலான கட்சி பதிவு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண, முன்னாள் அட்டர்னி ஜெனரல் தோமி தோமஸ் மற்றும் வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் ஆகியோரை இக்காத்தான் டெமோக்கிராட்டிக் மலேசியா கட்சி (மூடா)…
கு நானுக்கு 12 மாதச் சிறைத்தண்டனை, RM2 மில்லியன் தண்டம்…
தெங்கு அட்னான் தெங்கு மன்சோருக்கு 12 மாதச் சிறைத்தண்டனையும், RM2 மில்லியன் ஊழல் குற்றச்சாட்டில் RM2 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டது. இன்று காலை, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி மொஹமட் ஸைய்னி மஸ்லான், திறந்த நீதிமன்ற நடவடிக்கைகளின் போது இந்தத் தீர்பை அறிவித்தார். குற்றவாளி என நீதிபதி நிரூபித்தபோது, குற்றவாளி…
அடைத்து வைக்கப்பட்ட 35 வெளிநாட்டினரைப் போலீசார் மீட்டனர்
முதலாளிகளால் சம்பளம் கொடுக்கப்படாமல், அடைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 35 வெளிநாட்டு பெண்களை மலாக்கா மற்றும் சிலாங்கூர் போலீசார் மீட்டனர். அரச மலேசியக் காவல்துறையின் (பி.டி.ஆர்.எம்.) குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமது கூறுகையில், ஆள் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்பு (D3) பிரிவுகளின் உதவியுடன்…
தாய்மொழிப் பள்ளிகளை மூட இன்சான் பெகா ஆதரவு! – தமிழர்…
தாய்மொழி பள்ளிகளை மூட வேண்டுமென்ற பெர்காசா புத்ரா கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுத்த மலேசிய இன்சான் பெகா (Insan Peka) இயக்கத்தைச் சார்ந்த பாலகோபாலின் செயலுக்கு மலேசியத் தமிழர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உலகக் கல்வி அமைப்பான யுனெசுகோவின் (UNESCO) பரிந்துரையின்படி தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் அனைவரும் அவரவர் தாய்மொழியிலேயேக்…
அயோப் கானுக்கு எதிரான மரண அச்சுறுத்தல், போலீசார் விசாரிக்கிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் குழுவைச் சார்ந்தவர்கள் என நம்பப்படும் மூன்று பேர், ஜொகூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் அயோப் கான் மைடின் பிக்சைக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளது தொடர்பில் ஜொகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அயோப் கானின் கூற்றுப்படி, இரண்டு வாரங்களுக்கு முன்பு அவருக்கு பொதுமக்களிடமிருந்து ஓர்…
கோவிட் 19 : இன்று 1,340 புதிய நேர்வுகள், 4…
சுகாதார அமைச்சு இன்று, 1,340 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 4 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. புதிய பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து வந்தவை. தரவரிசையில் முதலிடத்தில் சிலாங்கூர் 441 நேர்வுகளும், அடுத்த நிலையில் கோலாலம்பூரும் (284) உள்ளன. அதேவேளையில், 1,067 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக…
லிம் : எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற டிஏபி ஒருபோதும் முன்மொழியவில்லை
டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், வெள்ளிக்கிழமை பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமைச் சந்தித்து டிஏபி தலைமை, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற ஒருபோதும் முன்மொழியவில்லை என்று உறுதியளித்தார். இஸ்கந்தர் புத்ரி எம்.பி.யுமான அவர், பி.எச். பொதுச்செயலாளர் சைஃபுதீன் நாசுதியோனின் சமீபத்திய அறிக்கையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறினார்.…
ஹாடி : ஜிஇ15 நாற்காலி பகிர்வு இன்னும் விவாதத்தில் உள்ளது
பாஸ் தலைவர் அவாங் அப்துல் ஹாடி அவாங், ஜிஇ15-க்கான நாற்காலி பகிர்வுகள் கட்சி மத்தியத் தலைமையின் விவாதத்தில் உள்ளது என்றார். "எங்கள் நாற்காலிகளின் பகிர்வு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எங்களிடம் மத்திய மட்டத்தில் ஆலோசகர்கள் உள்ளனர், இளைஞர்கள், மாநிலங்கள் மட்டுமல்ல. "அதனால்தான் எந்தவொரு தரப்பினரிடமிருந்து வரும் எந்தவொரு அறிக்கையையும், நாங்கள்…
அன்வருக்கு இன்னும் ‘எண்கள்’ இருக்கிறது – பி.கே.ஆர். நம்பிக்கை
கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான எண்ணிக்கையை இன்னும் பெற முடியும் என்று பி.கே.ஆர். பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுதியோன் இஸ்மாயில் நம்புகிறார். இந்த விவகாரத்தைச் சட்டரீதியானப் பிரகடனம் (எஸ்டி) மூலமாகவோ அல்லது மக்களவையின் மூலமாகவோ செய்ய முடியும் என்றார் அவர். ‘சீனார் ஹரியான்’-உடன் பேசிய…
‘ஜிஇ15-க்குப் பிரச்சாரம் செய்வது கடினம், சிலர் வாக்களிக்க விரும்பவில்லை’ –…
அடுத்தப் பொதுத் தேர்தல் (ஜி.இ.) போட்டியிடும் கட்சிகளுக்குக் கடினமான ஒரு சவாலாக அமையுமென அமானா தலைவர் மொஹமட் சாபு வர்ணித்தார். கடந்த ஜி.இ.யில் பி.எச்.-க்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்குத் துரோகம் செய்ததன் காரணமாக, மக்களில் சிலர் மீண்டும் வாக்களிப்பதில் மகிழ்ச்சியடையவில்லை என்று அவர் கூறினார். “(அவர்கள் சொன்னார்கள்) நாங்கள்…
எதிர்க்கட்சியில் ‘பெரும் கூட்டணி’, ஆனால் ‘மகாதீர் இல்லை’ – பி.கே.ஆர்.
எதிர்க்கட்சியில் ஒரு "பெரும் கூட்டணியை" உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திறந்திருப்பதாகக் கூறிய சிலாங்கூர் பி.கே.ஆர். இளைஞர்கள், அந்த ஏற்பாட்டில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவைச் சேர்க்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளனர். சிலாங்கூர் பி.கே.ஆர் இளைஞர்கள் அக்கூடணியில் மகாதீரை ஈடுபடுத்தக்கூடாது என்று கோரியுள்ளனர். "பக்காத்தான் ஹராப்பான் அதன்…
























