பெரியக் கூட்டணி : எதிர்க்கட்சித் தலைவராக இருக்கப்போவது யார்? –…

சில பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்கள் ஒரு பெரிய எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதில் ஒன்றிணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளனர் என்ற ஊகங்கள் வலுத்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை வழிநடத்தப்போவது யார் எனும் கேள்வி ஜொகூர் பி.கே.ஆர். இளைஞர்கள் (ஏ.எம்.கே) மத்தியில் எழுந்துள்ளது. நேற்று ஓர் ஊடக அறிக்கையில், ஜொகூர் ஏ.எம்.கே.…

கோவிட் 19 : இன்று 1,683 புதியத் தொற்றுகள், 280…

நாட்டில் இன்று, 1,683 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவான நிலையில், இறப்புகள் எதுவும் இல்லை எனச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இருப்பினும், கோவிட் -19 தொற்றின் காரணமாக 280 மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும், 1,697 பேருக்கு வீட்டில் தனிமைப்படுத்துதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு…

மலாக்கா கேட்வே நிறுத்தப்பட்டது : மேம்பாட்டாளர் மலாக்கா அரசாங்கத்தின் மீது…

‘மலாக்கா கேட்வே’ திட்ட மேம்பாட்டாளர், கே.ஏ.ஜெ. டெவலப்மென்ட் சென். பெர். (கே.ஏ.ஜே.டி.) நிறுவனம், நில மீட்பு சலுகையை நிறுத்த மலாக்கா மாநில அரசு எடுத்த முடிவு குறித்து நீதித்துறை மறுஆய்வு செய்துள்ளது. மலாக்கா கேட்வே என்பது மலாக்காவின் பழையப் பகுதியில் அமைந்துள்ள மூன்று தீவுகளை உள்ளடக்கிய, இன்னும் முடிக்கப்படாதக்…

‘சமகால அடிமைத்தனத்திற்கு’ எதிராக சட்டமியற்றுவதன் மூலம், சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தைக்…

1990-ல், அனைத்து புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாடு குறித்த தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை ஏற்றுக்கொண்ட ‘சர்வதேச புலம்பெயர்ந்தோர் தின’த்தின் 30-வது ஆண்டு நிறைவு இன்று. அப்போதிருந்து, ஐ.நா. தனது தொடர்பு நிறுவனங்கள் மூலம், ஒவ்வொரு ஆண்டு டிசம்பர்…

பிஏசியுடன் ஒத்துழைக்க ஜாஹித் தயாராக உள்ளார்

அரச மலேசியக் கடற்படையின் (தி.எல்.டி.எம்.) ஆறு சொத்துக்களை நிறைவு செய்யத் தவறியது குறித்து விசாரித்து வரும் பொதுக் கணக்குக் குழுவுக்கு (பிஏசி) முழு ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கவிருக்கும் சட்ட நடவடிக்கையில், பிஏசிக்கு தேவையான…

எதிர்க்கட்சியின் நற்பெயர் பாதுகாக்கப்பட வேண்டும் – வாரிசான் எம்.பி.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தை (பி.என்) கவிழ்க்க, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் "வலுவான மற்றும் உறுதியான" பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி இப்போது தனது நற்பெயரைப் பாதுகாக்க வேண்டும் என்று வாரிசான் எம்.பி. ஒருவர் கூறியுள்ளார். கோத்த பெலுட் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்னராய்சா முனிரா மஜிலிஸ்…

`சோஸ்மா` கருத்துக்களத்தில் கலந்துகொண்டதற்காக, கிள்ளான் எம்.பி. மீது விசாரணை

ஒரு விசாரணைக்காக, புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்திற்கு தான் அழைக்கப்பட்டுள்ளதாக, கிள்ளான் எம்.பி. சார்லஸ் சந்தியாகோ தனது முகநூல் பதிவில் இன்று தெரிவித்தார். கடந்தாண்டு, நவம்பர் 25-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (சோஸ்மா) கருத்துக்களம் தொடர்பாக, நாளை காலை தன்னை போலிசார்…

கோவிட் 19 : இன்று 1,220 புதிய நேர்வுகள், மலாக்காவில்…

சுகாதார அமைச்சு இன்று, 1,220 புதிய கோவிட் -19 நேர்வுகளும் 3 மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. மலேசியாவில் ஒட்டுமொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 89,133-ஐ எட்டியுள்ளது. கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆக அதிகப் புதிய நேர்வுகள் (54.5 %) பதிவாகியுள்ளன, அதனைத் தொடர்ந்து, சபாவில் (15.1 %), மலாக்காவில் (8 %)…

பினாங்கு படகு சேவை தொடரும் – தெங்கு ஜஃப்ருல்

மக்களவை | பினாங்கு துறைமுகத்திற்கு அரசு நிதியளிக்கும் என்ற நிபந்தனைகளுக்கு ஏற்ப, பினாங்கு படகு சேவை தொடரும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார். படகு சேவையைக் கையகப்படுத்த, பினாங்கு துறைமுகத்திற்கு RM30 மில்லியன் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார். "முன்னர்…

`அன்வாரின் தலைமை மீது நம்பிக்கை வையுங்கள்’ – சேவியர் ஜெயக்குமார்

நவம்பர் 6 முதல், பட்ஜெட் 2021-ன் முதல் வாசிப்பு தொடங்கியபோது, டிசம்பர் 15 வரை இது ஒரு பெரும்போராக இருக்கும் என்பது நாம் அறிந்ததே. இறுதி வாக்கு எண்ணிக்கை எவ்வாறு சென்றது என்பது நமக்குத் தெரியும், இது தேசியக் கூட்டணி (பி.என்.) பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதைக் தெளிவாகக் காட்டுகிறது.…

‘தனிமைப்படுத்தலை மீறினார், பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ –…

கடந்த வியாழக்கிழமை ‘வீட்டில் தங்கும் ஆணை’யை (Home-stay Order - எச்.எஸ்.ஓ.) மீறி, மக்களவையில் தோன்றியதாகக் குற்றம் சாட்டி, பத்து எம்.பி. பி பிரபாகரன் மீது நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சுதந்திரக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தேசியக் கூட்டணி (பி.என்) எம்.பி.க்கள் பலர் அழைப்புவிடுத்துள்ளனர். அராவ் எம்.பி.…

நஸ்ரி : கு லி மீது நடவடிக்கை எடுக்க இப்போது…

குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸலீ ஹம்சா மீது, அம்னோ எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்னாள் கூட்டணி முகமது நஸ்ரி அப்துல் அஜீஸ் கருத்து தெரிவித்தார். தற்போது அம்னோ எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை என்று நஸ்ரி கூறினார். எனவே, தெங்கு…

கோவிட் 19 : மலேசியாவில் சீனாவை விட அதிகமான பாதிப்புகள்

சுகாதார அமைச்சு இன்று, 1,295 புதிய கோவிட் -19 நேர்வுகளும் ஏழு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அறிவித்துள்ளது. மலேசியாவில் ஒட்டுமொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 87,913-ஐ எட்டியுள்ளது, இது சீனாவில் பதிவான 86,770 ஒட்டுமொத்த வழக்குகளை விட அதிகம். கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆக அதிக புதிய நேர்வுகள் (55 %) பதிவாகியுள்ளன,…

7 மாத எம்.சி.ஓ. காலத்தில், கிட்டத்தட்ட 4,000 வழக்குகளை எம்.ஏ.சி.சி.…

மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் பணியில் இருந்த அரசு ஊழியர்களால் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 3,919 அறிக்கைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) பெற்றுள்ளது. அந்த எண்ணிக்கையில், ஆக அதிகமான வழக்குகள் ஜூலை மாதத்திலும் (962), ஆக…

கெட்கோ மக்களின் நெடுங்காலப் போராட்டமும் நம்பிக்கை கூட்டணியின் துரோகமும்!

எஸ் அருட்செல்வன் | கெட்கோ வாழ் மக்கள் தொடர்ந்து பல தரப்பினரால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். 2018-ம் ஆண்டு, இந்த ஏமாற்றங்கள் நம்பிக்கை கூட்டணியால் ஒரு முடிவுக்கு வரும் என அவர்கள் நம்பினார்கள். மார்க்ஸ் சொன்னதுபோல, ‘வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது, முதலில் சோகம், பிறகு கேலிக்கூத்து’ என்ற வரிகள் இதனைச்…

ஹசான் : அன்வரை இன்னும் ஆதரிக்கிறேன், பிரதமர் வேட்பாளருடன் எதிர்க்கட்சியினர்…

அடுத்தப் பொதுத் தேர்தல் (ஜி.இ.) நெருங்கும் வேளையில், பிரதமர் வேட்பாளர் குறித்த தெளிவை மக்களுக்கு வழங்க, எதிர்க்கட்சித் தலைவர்கள் உடன்பட வேண்டும் என்று பி.கே.ஆர். எம்.பி. கூறியுள்ளார். தேசியக் கூட்டணி தொடர்ந்து அரசாங்கமாக இருப்பதைத் தடுக்க, எதிர்க்கட்சி மீண்டும் தவறியதைத் தொடர்ந்து ஹசான் அப்துல் கரீமின் அறிக்கை வெளியிடப்பட்டது,…

கு லி கட்சி ஒழுங்கை மதிக்கவில்லை, உறுப்பினர்களைக் குழப்புகிறார் –…

2021 வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்க, எம்.பி.க்களுக்கு அழைப்புவிடுக்க, டாக்டர் மகாதீர் முகமதுவுடன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய கட்சியின் மூத்தத் தலைவர் தெங்கு ரஸலீ ஹம்ஸாவின் நடவடிக்கையை அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் ஷாரில் ஹம்தான் கண்டித்தார். முன்னாள் மூத்த அமைச்சர் செய்தது, கட்சி ஒழுங்கிற்கு எதிரானது என்று ஷாரில்…

கோவிட் 19: இன்று 1,772 புதியத் தொற்றுகள், கே.எல். கட்டுமானத்…

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,772 கோவிட் -19 புதியத் தொற்றுகளும் 3 மரணங்களும் பதிவாகியுள்ளன. கோலாலம்பூரில் உள்ள ஒரு கட்டுமானத் தள திரளையிலிருந்து (நவம்பர் முதல் செயலில் உள்ள டாமான்லெலா திரளை) ஏராளமான புதிய நேர்வுகள் (567) பதிவாகியுள்ளன. அதிகமான எண்ணிக்கையிலான பாதிப்புகள், கிள்ளான் பள்ளத்தாக்கில் 67.7…

மறைந்த கர்ப்பால் சிங்கிற்கு, பினாங்கு மாநிலத்தின் விருது

மறைந்த டிஏபி தலைவரான கர்ப்பால் சிங், பினாங்கு மாநிலக் கவர்னரிடமிருந்து "டத்தோ ஶ்ரீ உத்தாமா" என்ற தலைப்பைக் கொண்ட ‘டர்ஜா உத்தாமா பங்குவான் நெகிரி ’ விருதைப் பெறுவார் என்று டிஏபி தனது முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. "உங்கள் தியாகம் மறக்கப்படாது, போராட்டம் தொடர்ந்து தீவிரமடையும்" என்று அந்த…

2021 பட்ஜெட் மூன்று வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது

மக்களவை | இன்று, மூன்றாவது வாசிப்புக்குப் பிறகு, 2021 வரவு செலவு திட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பிரிந்திசை வாக்கெடுப்பு மூலம் 111 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 108 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர், மற்றொருவர் வரவில்லை. வராத நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸலீ ஹம்சா (பி.என். - குவா மூசாங்) என்று…

விமானப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 75% குறைந்துள்ளது

மக்களவை l கோவிட் -19 தொற்றின் தாக்கத்தைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பயணிகள் விமானச் சேவை ஏறக்குறைய 72-லிருந்து 75 விழுக்காடு வரை குறையும் என்று மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் (மாவ்காம்) எதிர்பார்க்கிறது. தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து விமானச் சேவை முழுமையாக மீட்கப்பட மூன்று ஆண்டுகள் ஆகும் என்று…

பேராக் சுல்தானை ஹாடி அவாங் எதிர்கொண்டார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று காலை, இஸ்தானா கிந்தாவில் பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்தித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி, சுல்தான் நஸ்ரின் பாஸ் கட்சியின் அரசியல் சூழ்நிலையை விளக்குமாறு கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, ஹாடி இன்று அரண்மனைக்குச் சென்றார். டிசம்பர் 8-ம்…

`யாரால் அதிகப் பயன், அவர்களுக்கு ஜாஹித், நஜிப்பின் ஆதரவு’

மக்களவையில் இன்று, 2021 பட்ஜெட் வாக்கெடுப்புக்கான மூன்றாவது வாசிப்பின் போது, அம்னோ, ஜாஹிட் மற்றும் நஜிப்பின் ஆதரவைப் பெறுவதற்கு, பிரதமர் முஹைதீன் யாசின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் ஆகியோருக்கு இடையில் மோதல் ஏற்படலாம் என்று மூத்தப் பத்திரிகையாளர் அப்துல் கதிர் ஜாசின் கருதுகிறார். நேற்று, டாக்டர்…