இராகவன் கருப்பையா- "நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக பிரத்தியேகமான ஒரு அறிவிப்பை செய்யவிருக்கிறேன்," என சுமார் ஒரு வாரத்திற்கு முன் பிரதமர் அன்வார் செய்த அறிவிப்பு ஒட்டு மொத்த மலேசியர்களின் கவனத்தையும் ஈர்த்தது. எம்மாதிரியானத் திட்டங்களை அவர் அறிவிக்கப் போகிறார் என நாம் எல்லாருமே மிகுந்த ஆர்வத்துடன் ஆவலோடு காத்திருந்தது ஏதோ…
கோவிட்-19: 7 புதிய பாதிப்புகள், தாவார் திரளையிலிருந்து பாதிப்புகள் எதுவும்…
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான ஏழு புதிய பாதிப்புகள் இன்று பிற்பகல் வரை பதிவாகியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றில் ஐந்து உள்நாட்டு தொற்று மற்றும் இரண்டு இறக்குமதி பாதிப்புகள் ஆகும். இதுதொடர்பாக, சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள பாதிப்புகளின் எண்ணிக்கை…
“யாரும் விதிவிலக்கில்லை” – முகிதீன்
தனிமைப்படுத்தப்படும் விவகாரம் தொடர்பாக அமைச்சர் கைருதீன் அமான் ரசாலி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடமே ஒப்படைத்துள்ளதாக பிரதமர் முகிதீன் கூறியுள்ளார். ஜூலை 7 ஆம் தேதி துருக்கியில் இருந்து திரும்பிய பின்னர் கைருதீன் தனிமைப்படும் உத்தரவை மீறியதாகக் கூறப்படும் வழக்கை அரசாங்கம் கவனத்தில் கொண்டு தீவிரமாக…
அபராதம் மட்டும் போதாது, கைருதீன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட வேண்டும்…
கைருதீன் அமான் ரசாலி மீது RM1,000 அபராதம் மட்டும் விதிக்கப்படக்கூடாது, மாறாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட வேண்டும், என்று அம்னோ மூத்த தலைவர் டாக்டர் புவாட் சர்காஷி தெரிவித்தார். அண்மையில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய கைருதீன் பின்னர் கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவுக்கு இணங்க தவறியதைச் சுற்றி இரண்டு…
‘நாட்டை காப்பாற்றுகிறது தேசிய கூட்டணி’ – பாரிசான் செயலாளர்
ஸ்லிம் இடைத்தேர்தல் | ஸ்லிம் சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய தேசிய கூட்டணி (பி.என்) அரசாங்கத்தை ஆதரிக்கும் ஐந்து கட்சியின் செயலாளர்கள் முதன்முறையாக மேடை ஏறினர். அவர்கள், பாரிசன் நேஷனல் (பிஎன்) பொதுச்செயலாளர் டான் ஸ்ரீ அன்னுவார் மூசா, டத்தோ செரி ஹம்சா ஜைனுதீன் (பெர்சத்து), டத்தோ தக்கியுதீன்…
200 கிளந்தான் பெர்சத்து உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்
கோத்தா பாருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 200 பெர்சத்து மாநில உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேறியதாக முன்னாள் கிளந்தான் பெர்சத்து துணைத் தலைவர் சஸ்மி மியா அறிவித்தார். கடந்த சனிக்கிழமையன்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சஸ்மி, கட்சி, தனிப்பட்ட லாபத்தை நாடும் அரசாங்கத்தை (கிளெப்டோக்ராசி) எதிர்த்துப் போராடுவதற்கான…
கோவிட்-19: ஐந்து இறக்குமதி பாதிப்புகள், புதிய உள்ளூர் தொற்று இல்லை
இன்று பிற்பகல் வரை உள்ளூர் தொற்று பாதிப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று சுகாதார மலேசியா அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது. இருப்பினும், ஐந்து புதிய இறக்குமதி பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அதோடு, சரவாக்கில் மற்றொரு புதிய திரளை அறிவிக்கப்பட்டது. கூடுதல் ஐந்து புதிய இறக்குமதி பாதிப்புகள் மலேசியாவில் இதுவரை பதிவுசெய்யப்பட்ட…
‘கைருதீன் திரளை’ ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்கக்கூடும் – தெரேசா…
தோட்டத் தொழில் மற்றும் மூலத் தொழில் அமைச்சர் டாக்டர் முகமட் கைருதீன் அமான் ரசாலியின் மூலம் நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஏற்படலாம் என்றும், அதனால் புதிய திரளையை ஏற்படக்கூடும் என்றும் செபுத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் கூறினார். ஜூலை 7 ஆம் தேதி துருக்கியில் இருந்து…
பாஸ் தலைமைக்கு நன்றி தெரிவித்தார் முகிதீன்!
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவையும் ஊக்கத்தையும் பிரதமர் முகிதீன் யாசின் பெரிதும் மதித்து பாராட்டுவதாக கூறியுள்ளார். முகிதீன் இன்று பாஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாஸ் செனட்டர்களுடன் நாடாளுமன்றத்தில் ஒரு நட்பு…
கோவிட்-19: ஏழு புதிய பாதிப்புகள், எஸ்ஓபி-க்கு இணங்காததால் பரவல்
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான மேலும் ஏழு புதிய பாதிப்புகள் இன்று பிற்பகல் வரை பதிவாகியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த எண்ணிக்கையில், மூன்று உள்நாட்டு பாதிப்புகள் மற்றும் நான்கு இறக்குமதி பாதிப்புகள் அடங்கியுள்ளன. கெடாவில் பதிவு செய்யப்பட்ட மலேசியர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று பாதிப்புகளின் விவரங்கள் பின்வருமாறு: சாலா…
தஹ்பிஸ் கொலை வழக்கு: மாமன்னரின் பொது மன்னிப்பு வரை இளைஞர்…
2017 ஆம் ஆண்டில் தஹ்பிஸ் டாருல் குர்ஆன் இட்டிபாக்கியா மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 நபர்களைக் கொன்ற குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், 19 வயது இளைஞன், மாமன்னர் பொது மன்னிப்பு வழங்கும் வரையில் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 23…
செப்டம்பர் 26, சபா மாநில தேர்தல்!
சபாவில் புதிய அரசாங்கத்தை அமைக்க, செப்டம்பர் 26 அன்று சபா மக்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷரோம் கோத்தா கினாபாலுவில் அறிவித்தார். வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 12 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.…
கோவிட்-19: 12 புதிய பாதிப்புகள், 7 தாவார் திரளை பாதிப்புகள்
கோவிட்-19 நோய்த்தொற்றுக்கான மேலும் 12 புதிய பாதிப்புகள் இன்று பிற்பகல் வரை பதிவாகியுள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது. இதில் 10 உள்நாட்டு நோய்த்தொற்றுகள் மற்றும் இரண்டு இறக்குமதி பாதிப்புகள் உள்ளன. இதுதொடர்பாக, சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, கோவிட்-19 நோய்த்தொற்றுடன் செயலில் உள்ள…
கோவிட்-19: தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு நோயாளிகள், 25 புதிய…
இன்று மதியம் 12 மணி வரை, 25 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மொத்தம் ஏழு நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) சிகிச்சை பெற்று வருகின்றனர், அந்த எண்ணிக்கையில், இரண்டு நோயாளிகள் சுவாச உதவிகளைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும்,…
நஜிப்: உங்களுக்கு என் மீது அனுதாபம் இருந்தால், அதை இந்த…
PRK SLIM | பாரிசான் வேட்பாளர் முகமட் ஜைடி அஜீஸை வெற்றி பெற செய்து தனக்கு அனுதாபம் காட்டுமாறு வாக்காளர்களை கேட்டுக் கொண்டார் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று. ஃபெல்டா குனுங் பெசுட்டில் இன்று கூட்டணியின் தொடக்க உரையில் கிட்டத்தட்ட 500 வாக்காளர்கள் மற்றும் பாரிசான் ஆதரவாளர்கள்…
கோவிட்-19: 26 புதிய பாதிப்புகள், 219 பாதிப்புகள் சிகிச்சையில் உள்ளன
கோவிட்-19: இன்று 26 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் 23 உள்ளூர் பாதிப்புகள் மற்றும் மீதமுள்ளவை இறக்குமதி பாதிப்புகள் ஆகும். சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நேர்மறையான பாதிப்புகளின் எண்ணிக்கை 9,175 என்றும், 219 பாதிப்புகள் தொற்றுநோயுடன் சிகிச்சையில் உள்ளன என்றும் கூறினார். 23…
கெடாவில் மற்றொரு புதிய கோவிட்-19 திரளை
சாலா திரளை (Sala cluster) என்று அழைக்கப்படும் மற்றொரு புதிய திரளை, கெடா மாநிலத்தின் யான் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெடாவின் சுல்தானா பஹியா மருத்துவமனையில் கடுமையான சுவாச நோய்த்தொற்றின் (SARI) மருத்துவ கண்காணிப்பு முறை மூலம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று ஒரு மலேசிய நபர் (பாதிப்பு…
ஸ்லிம் இடைத்தேர்தலில் மும்முனை போட்டி!
ஸ்லிம் இடைத்தேர்தலில் அம்னோவைச் சேர்ந்த பாரிசன் நேஷனல் வேட்பாளர் முகமட் ஜைடி அஜீஸ், சுயேட்சை வேட்பாளர் அமீர் குசாய்ரி முகமது தனுசியை எதிர்கொள்வார். அமீர் குசாய்ரி முகமது தனுசி, டாக்டர் மகாதிர் முகமதுவின் பெஜுவாங் தானா ஆயேர் கட்சியால் ஆதரிக்கப்படுவார். மற்றொரு சுயேட்சை வேட்பாளரும் இன்று வேட்பு மனுவை…
சபா தேர்தல்: பிரச்சார காலத்தை நீட்டிக்க வலியுறுத்துகிறது குளோபல் பெர்சே…
தேர்தல் சீர்திருத்த அமைப்பான குளோபல் பெர்சே (Global Bersih), அடுத்த சபா மாநிலத் தேர்தலில் வெளிநாட்டில் இருக்கும் வாக்காளர்களுக்கு போதுமான பிரச்சார காலத்தையும் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது "குளோபல் பெர்சே இயக்கம் போதுமான பிரச்சார காலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்புகிறது. குறிப்பாக, வெளிநாட்டு வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சீட்டுகளைப்…
கோவிட்-19: 15 புதிய பாதிப்புகள், கெடாவில் மற்றொரு புதிய திரளை
மலேசியா இன்று பிற்பகல் வரை மேலும் 15 புதிய கோவிட்-19 பாதிப்புகளை பதிவு செய்தது. புதிதாக மற்றொரு திரளையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, உள்நாட்டில் 11 தொற்று பாதிப்புகளில், மொத்தம் 10 பாதிப்புகள் குடிமக்கள் சம்பந்தப்பட்டவை என்றும் அதில் ஒன்பது பாதிப்புகள் கெடாவில் உள்ள "தாவார்"…
13 முன்னாள் தேர்தல் வேட்பாளர்கள் பெர்சத்து கட்சியை விட்டு விலகினர்
14வது பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி சின்னத்தில் போட்டியிட்ட 13 முன்னாள் வேட்பாளர்கள் (ஒன்பது நாடாளுமன்றம் மற்றும் நான்கு மாநில சட்டமன்ற தொகுதிகள்) இன்று பதவி விலகுவதாக அறிவித்தனர். முன்னாள் நாடாளுமன்ற வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களில், டத்தோ டாக்டர் முகமட் பெளட்ஸி மூசா (செத்தியு நாடாளுமன்றத்தில் போட்டியிட்டார்); அஸ்ரான் டெராமன்…
நஜிப்பிற்கு எதிரான சிறைத் தண்டனை, அபராதத்தை நீட்டிக்க மேல்முறையீடு செய்துள்ளது…
எஸ்.ஆர்.சி நிதியில் RM42 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது 12 ஆண்டு சிறைத் தண்டனையை நீட்டிக்க அரசு தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (ஏஜிசி) மேல்முறையீட்டு பிரிவின் தலைவர் முகமட் டுசுகி மொக்தாரை தொடர்பு கொண்டபோது, கடந்த…
9 புதிய பாதிப்புகள், மலேசியர் சம்பந்தப்பட்ட உள்ளூர் தொற்று ஏதும்…
இன்று பிற்பகல் நிலவரப்படி 9 புதிய கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் இருப்பதாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுவரை நாட்டில் மொத்தம் 9,103 பாதிப்புகள் பதிவாகி உள்ளன. அந்த எண்ணிக்கையில், ஐந்து மலேசியர்கள் சம்பந்தப்பட்ட இறக்குமதி பாதிப்புகள், அவை ஜப்பான், இந்தியா, பாக்கிஸ்தான், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து வந்தவை…
எம்.ஏ.சி.சி தலைமையகம் வசதியான தங்கும் விடுதி என்று நினைத்தீர்களா என்ன?…
புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி தலைமையகத்தில் முன்னாள் பிரதமர் ஓர் இரவு தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது அவருக்கு சிறந்த சலுகைகள் அளிக்கப்பட்டதாகக் கூறிய லிம் குவான் எங்கின் அறிக்கை குறித்து நஜிப் ரசாக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் ஒரு முறை அல்ல, இரண்டு முறை கைது செய்யப்பட்டார் என்றும், அப்போது எம்.ஏ.சி.சி…