பாலியல் வீடியோ மிரட்டலைப் பெற்ற குறைந்தது 10 அரசியல்வாதிகளில் தானும் ஒருவர் என்று தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார். மிரட்டல்கள் ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பப்பட்டதாகத் தோன்றியதாகவும், அதே போன்ற அச்சுறுத்தல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவின் ஒத்த ஸ்கிரீன்ஷாட்கள் கூட இருந்ததாகவும்…
குவான் எங்கின் மனைவி அம்லாவின் கீழ் குற்றம் சாட்டப்படுவார்
ஒரு தனியார் நிறுவனத்துடனான தனது உறவு தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக முன்னாள் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கின் மனைவி பெத்தி சியூ மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஆகஸ்ட் 11 ஆம் தேதி பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.…
புதிய கட்சியை தொடங்கினார் டாக்டர் மகாதீர்!
பெர்சத்துவை போலவே மலாய்க்காரர்களுக்கான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு கட்சியை டாக்டர் மகாதீர் முகமட் அமைப்பதாக அறிவித்தார். எவ்வாறாயினும், பெயரிடப்படாத இந்த புதிய கட்சி பாக்காத்தான் ஹராப்பான், தேசிய கூட்டணி அல்லது எந்தவொரு கட்சியுடனும் பிணைக்கப்படாது என்று அவர் விளக்கினார். வாரிசானுடன் சேர்ந்து மூன்றாவது படையை உருவாக்குவீர்களா என்று…
தேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளது, ஆனால் பாக்காத்தான் மாநிலம் தயார்!
புதிய ஆணையைப் பெறுவதற்கு பாக்காத்தான் ஹராப்பானின் கீழ் உள்ள மாநில அரசு தேர்தலை நடத்த இன்னும் நேரம் உள்ளது என்று பினாங்கு முதல்வர் சோவ் கோன் யோவ் கூறினார். எவ்வாறாயினும், மத்திய மட்டத்தில் ஒரு தேர்தலுக்கான சாத்தியம் தவிர்க்க முடியாதது என்றும், அந்த சாத்தியங்கள் அனைத்தையும் எதிர்கொள்ள பக்காத்தான்…
சிவகங்கா திரளை மிக வேகமாக பரவுகிறது – டாக்டர் நூர்…
கொரோனாகிருமி | எகிப்து மற்றும் பாகிஸ்தானில் ஒரு முதன்மை பரவலாக (சூப்பர் ஸ்ப்ரெடராக) அடையாளம் காணப்பட்டுள்ள கோவிட்-19 மரபணுவுடன், கெடாவில் தொடங்கிய சிவகங்கா திரளை தொடர்பு கொண்டிருக்கக்கூடும் என சுகாதார அமைச்சு கவலை கொண்டுள்ளது. ஜித்ராவில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவக உரிமையாளரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட இந்த திரளை,…
கோவிட்-19: பெர்லிஸில் ஒரே ஒரு பாதிப்பு, இறப்புகள் ஏதும் இல்லை
இன்று ஒரே ஒரு புதிய பாதிப்பு மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், மீண்டும் கோவிட்-19 மிகக் குறைந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். மலேசியாவில் நேர்மறையான பாதிப்புகளின் எண்ணிக்கை 9,002 என்றும், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மொத்த பாதிப்புகளின்…
“எஸ்.ஆர்.சி பணத்தை எனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக செலவிடவில்லை” – நஜிப்
எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனம் (எஸ்.ஆர்.சி) விசாரணையில் பணமோசடி, நம்பிக்கை மோசடி மற்றும் அதிகார முறைகேடு ஆகியவற்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு நஜிப் ரசாக், RM42 மில்லியனை தனது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை என்று வலியுறுத்தியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக…
2021 ஆம் ஆண்டிற்கான பள்ளி அமர்வு ஜனவரி 20 ஆம்…
2021 ஆம் ஆண்டிற்கான நாடு தழுவிய பள்ளி ஆண்டின் முதல் தவணை ஜனவரி 20 ஆம் தேதி தொடங்கும். ஆண்டு இறுதி தேர்வுகளின் ஒத்திவைப்பால் 2020 ஆம் ஆண்டிற்கான ஆண்டு இறுதி பள்ளி விடுமுறைகள் குறைக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். எஸ்பிஎம் மற்றும் எஸ்.டி.பி.எம்…
MySejahtera பயன்பாடு அவசியம்
அனைத்து முதலாளிகள், வர்த்தகர்கள், நிறுவனங்கள் மற்றும் வளாக உரிமையாளர்களை MySejahtera விண்ணப்பத்திற்கு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது மலேசிய சுகாதார அமைச்சு (MOH). கோவிட்-19 நேர்மறை பாதிப்புகளின் நெருங்கிய தொடர்பைக் கண்டறியும் செயல்முறையை எளிதாக்குவதற்காக இது அவசியம் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். இந்த…
முன்னாள் கல்வி அமைச்சர் மஹாட்சீர் RM60 மில்லியனை “பரிசாக” கேட்டார்
ரோஸ்மா வழக்கு | மஹாட்சீர் காலித் கல்வி அமைச்சராக இருந்தபோது, ஜெப்பாக் ஹோல்டிங்ஸ் (ஜெப்பாக்)/Jepak Holdings Sdn Bhd (Jepak) நிறுவனத்திடமிருந்து RM60 மில்லியனை "பரிசாக" பெற விரும்புவதாகக் கூறியதாக ஜெப்பாக் ஹோல்டிங்ஸ் முன்னாள் வணிக பங்குதாரர் ரேயன் ராட்ஸ்வில் அப்துல்லா தெரிவித்துள்ளார். சரவாக் கிராமப்புறத்தில் உள்ள 369…
73 சபா சட்டமன்ற தொகுதிகள் – பெர்சத்து 45, அம்னோ…
சபா மாநில தேர்தலை எதிர்கொள்ள அம்னோவிற்கும் பெர்சத்துவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து முடிவு செய்ய தனது கட்சி நாளை கூடும் என்று சபா அம்னோ தலைவர் புங் மொக்தார் ராடின் தெரிவித்தார். பாரிசான் கூட்டணிகளான பிபிஆர்எஸ் மற்றும் எம்.சி.ஏ. உடன் தொகுதிகளைப் பிரிப்பது பற்றி விவாதிக்க சபா அம்னோ…
அஸ்மின்: நான் ஏன் பி.கே.ஆர் கட்சிக்கு 10 மில்லியன் செலுத்த…
பி.கே.ஆர் கட்சியிடமிருந்து 10 மில்லியன் கோரிக்கைக் கடிதத்தை நிராகரித்த முன்னாள் பி.கே.ஆர் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி அவர் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார் என்று வலியுறுத்தினார். "எதற்காக?” “நான் ஏன் அவர்களுக்கு (பி.கே.ஆர்) 10 மில்லியன் செலுத்த வேண்டும்? அப்படியே என்னிடம் பணம் இருந்தாலும், நான்…
கோவிட்-19: 12 புதிய பாதிப்புகள், ஓர் இறப்பு
மொத்தம் 12 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இன்று பதிவாகியுள்ளன. அவற்றில் ஏழு உள்ளூர் தொற்று பாதிப்புகள் மற்றும் ஐந்து இறக்குமதி பாதிப்புகள் ஆகும். "நாட்டில் ஏற்பட்ட ஏழு பாதிப்புகளில், ஐந்து பாதிப்புகள் மலேசியர்களிடையே மற்றும் இரண்டு பாதிப்புகள் மலேசியர் அல்லாதவர்களிடையே ஆகும்" என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர்…
‘அடுத்த இலக்கு சிலாங்கூர், நெகேரி செம்பிலான்’
சபா ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பின்னர் நெகேரி செம்பிலான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இலக்காக இருக்கக்கூடும் என்று அமானா இளைஞர் தலைவர் ஷஸ்னி முனீர் தெரிவித்தார். "சபா ஆட்சி கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த பின்னர், துரோகிகள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்.” "2018 மக்கள் ஆணையை…
மலேசியாகினியின் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்!
மலேசியாகினி வாசகர்கள் அனைவருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துகள்!!! உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் இன்று தியாகத் திருநாளாம் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின் மிக முக்கியமான நாட்களில் ஹஜ் பெருநாளும் ஒன்றாகும். அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இறைதூதரான இப்ராஹிம் நபி மற்றும் இஸ்மவேல் நபி ஆகியோரின் தியாகங்களை…
கோவிட்-19: எட்டு புதிய பாதிப்புகள்
இன்று, எட்டு புதிய கோவிட்-19 நேர்மறையான பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது நாட்டின் மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கையை 8,964 ஆகக் கொண்டுவருகிறது. எட்டு புதிய பாதிப்புகளில், மூன்று பாதிப்புகள் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட இரண்டு மலேசிய குடிமக்கள் மற்றும் ஒரு மலேசியர் அல்லாதவர் சம்பந்தப்பட்ட இறக்குமதி பாதிப்புகள் என்றார்…
சபா சட்டமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது
மூசா தன்னிடம் எண்கள் இருப்பதைக் காட்டுகிறார் மாலை 6.10 மணி - மாநில அரசை அமைப்பதற்குத் தேவையான எண்கள் தன்னிடம் உள்ளன என்பதற்கு ஆதாரமாக முகநூலில் ஒரு புகைப்படத்தை மூசா வெளியிட்டுள்ளார். புகைப்படம் மூசா மற்றும் பல்வேறு சபா சட்டமன்ற உறுப்பினர்கள் 1 முதல் 33 வரையிலான எண்…
சபா மாநில அரண்மனைக்குள் நுழைய மூசாவிற்கு தடை
முன்னாள் சபா முதல்வர் மூசா அமான் மற்றும் அவரது குழுவினர் சபா மாநில அரண்மனைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. அக்குழுவை சார்ந்த பத்து சொகுசு வாகனங்கள் இன்று பிற்பகல் 3.50 மணிக்கு ஜாலான் இஸ்தானாவின் அருகே காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். மூசாவை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படும் பல வழக்கறிஞர்கள் சாலை தடையை…
இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவாவை நீக்கியது பி.கே.ஆர்
இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவா டெக் ஹோவை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கியதாக பி.கே.ஆர் தெரிவித்துள்ளது. "சபாவில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமையை பி.கே.அர். ஒழுங்கு வாரியம் கவனத்தில் எடுத்துக்கொண்டது. சபா மாநில அரசாங்கத்தை வீழ்த்த திட்டமிட்டுள்ள மூசா அமான் குழுவுடன் இனானாம் சட்டமன்ற உறுப்பினர் கென்னி சுவா டெக்…
நானா, முசாவா? மக்களே தீர்மானிக்கட்டும்!
ஷாஃபி அப்டால்: சட்டமன்றம் கலைக்கப்படும்! மாநில தேர்தல் நடத்தப்படும்! சபா மாநிலத் தேர்தலை நடத்த ஏதுவாக மாநில சட்டமன்றத்தை கலைக்க மாநில ஆளுநர் (யாங் டி-பெர்துவா நெகேரி) ஜூஹர் மஹிருதீன் ஒப்புதல் அளித்துள்ளதாக சபா முதல்வர் ஷாஃபி அப்டால் அறிவித்தார். இன்று காலை நடந்த கூட்டத்தில் ஜுஹார் தனது…
நேரலை: சபா மாநில அரசியல் நிலவரம்
சபாவின் அரசியல் நிலவரம் குறித்த நேரடி அறிக்கையை மலேசியாகினி உங்களுக்குக் கொண்டு வருகிறது. மூசா தன்னிடம் எண்கள் இருப்பதைக் காட்டுகிறார் மாலை 6.10 மணி - மாநில அரசை அமைப்பதற்குத் தேவையான எண்கள் தன்னிடம் உள்ளன என்பதற்கு ஆதாரமாக முகநூலில் ஒரு புகைப்படத்தை மூசா வெளியிட்டுள்ளார். புகைப்படம் மூசா…
தேவைப்படுவோருக்கு வங்கிக் கடன் தள்ளுபடி நீட்டிப்பு
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய ஆறு மாத கால வங்கிக் கடன் தள்ளுபடி செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவடையும் நிலையில், அதை நீட்டிப்பதற்கும் தேவைப்படுவோருக்கு வங்கி உதவியை வழங்கவும் பிரதமர் முகிதீன் யாசின் இன்று அறிவித்தார். "செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் ஆறு மாத கால…
சபாவில் புதிய அரசாங்கம் அமைக்க பெரும்பான்மை உள்ளது, மூசா அமான்…
சபாவின் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை இருப்பதாக மூத்த அரசியல்வாதி மூசா அமான் அறிவித்தார். அவர் தலைமையிலான ஒரு புதிய கூட்டணி அமைக்கப்பட்டதாகவும், அவருக்கு கிடைத்த ஆதரவை உறுதிப்படுத்தும் உறுதிமொழி அறிக்கைகளை (எஸ்டி) சபா மாநிலத் தலைவருக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார். பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான…
‘நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டால், டாக்டர் மகாதீரும் தனிமைப்பட வேண்டும்’
நேற்று நீதிமன்றத்தில் நஜிப் ரசாக்கிற்கு ஆதரவாக நடந்த பேரணியில் கலந்து கொண்ட பாரிசான் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடல் இடைவெளிக்கான எஸ்ஓபி-க்களை மீறியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றாம் சாட்டியுள்ளனர். நேற்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை தனிமைப்படுத்த வேண்டுமா என்று ஆர்.எஸ்.என் ராயர்…