நஜிப் நடந்த பாதையில் முஹிடினும் பயணம்!

இராகவன் கருப்பையா- நம் நாட்டில் தற்போதைய கொள்ளைப்புற அரசாங்கத்தின் தவணைகாலம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டில்தான் நிறைவுபெறும்.  அதனுடன் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், எரியும் வீட்டில் குளிர் காய்வது போல் நடந்து கொள்வது, அடுத்த பொதுத் தேர்தல் எப்போதும் நடைபெறலாம் என்றே தொன்றுகிறது. அநேகமாக இன்னும் 5 அல்லது 6 மாதங்களில்…

அம்னோ மாறுமா? கி.சீலதாஸ்

பதினான்காம் பொதுத் தேர்தலில் அம்னோ தமது அரசியல் அதிகாரத்தை இழந்தது. அம்னோவை வீழ்த்தியவர்கள் அதன் முன்னாள் தலைவர்கள். குறிப்பாக டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம், துன் டாக்டர் மகாதீர் முகம்மது, டான் ஶ்ரீ மையுதீன் யாசின் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் அம்னோ அரசியல் கலாச்சாரத்தைக் கைக்கழுவிட்டு புது அரசியல்…

தேவையான தடுப்பூசிக்கு, தேவையில்லா குழப்பம்

இராகவன் கருப்பையா- கடந்த ஆண்டின் பெரும்பகுதியை கோறனி நச்சில் ஏற்படுத்திய பயத்திலேயே கடத்திய நாம், தடுப்பூசியின் வருகையால் தற்போது நிம்மதி பெருமூச்சில் திளைத்திருப்பது யாரும் மறுப்பதற்கில்லை. நோயின் தாக்கம் உலகளாவிய நிலையில் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, 'இது எங்கே போய் முடியுமோ' என்ற அச்சம் கலந்த குழப்பத்தில் திக்கற்று இருந்த நம்…

இந்துத்துவ இந்திய அரசியல், இங்கே வேண்டாம்! – கி.சீலதாஸ்

இந்த நாட்டின் தூண்கள் எனப்படும் ருக்குன் நெகாரா நாட்டின் தனித்தன்மை கொண்ட இலட்சியங்களை உள்ளடக்கியதாகும். ருக்குன் நெகாரா தேசிய தத்துவம் என்றும் அழைக்கப்படுகிறது. அது எதை உறுதிப்படுத்துகிறது? இறைவன் மீது நம்பிக்கை வைத்தல், பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல், அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல், சட்டம் முறைப்படி ஆட்சி…

சட்டத்தை மீறுவதும் சாதனைதானோ?

இராகவன் கருப்பையா -கோறனி நச்சிலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நமது அரசாங்கம் விதித்திருக்கும் 'எஸ்.ஓ.பி.' எனப்படும் நிர்ணயிக்கப்பட்டுள்ள நடைமுறைகளை மீறும் 'வி.ஐ.பி.'களின் எண்ணிக்கை அண்மைய காலமாக அதிகரித்து வருவது எல்லாருக்கும் பெரும் வியப்பாகவே உள்ளது. அத்தகைய குற்றங்களுக்கு அவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதுதான் மக்களுக்கு மேலும் சினத்தை ஏற்படுத்துகிறது என்று சொல்லவேண்டும்.…

`தொழிற்சங்கவாதி` என்பதில் பெருமைகொண்டு வாழ்ந்த தோழர் ஜீவி காத்தையா

அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூகச் செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியாக மலேசியத் தொழிலாளர்களின் மனங்களில் வீற்றிருந்த ஜீவி காத்தையா அவர்கள் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது. [caption id="attachment_190056" align="aligncenter" width="960"] 26/01/2019 - ஜொகூர், கூலாயில் எங்களின் இறுதி சந்திப்பு[/caption] செம்பருத்தி.காம் மற்றும்…

எப்போது வரும் பள்ளிக்கூட நிதி? ம.இ.கா. பதிலுரைக்க வேண்டும் ~இராகவன்…

நீண்ட நாள்களுக்குப் பிறகு நாடளாவிய நிலையில் பள்ளிகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் பிள்ளைகள் மிகவும் உற்சாகமாக வகுப்பறைகளுக்குத் திரும்பியுள்ளதை பரவலாகக் காண முடிகிறது. ஆனால் இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ், சீனப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு இல்லாத பட்சத்தில் நம் பிள்ளைகளிடையே அந்த உற்சாகம் எவ்வளவு நாள்களுக்கு…

நீதிமன்றத் தீர்ப்புகள், காற்றில் கரைந்தோடுமா?

இராகவன் கருப்பையா- மலேசியாவில் அடைக்கலம் கோரியிருந்த மியன்மார் நாட்டு அகதிகளில் 1086 பேரை கடந்த வாரம் திருப்பி அனுப்பிய நமது குடி நுழைவுத் துறையின் போக்கு உண்மையில் சட்டவிரோதமான ஒரு நடவடிக்கையாகும். மியன்மார் நாட்டில் தற்போது இராணுவ ஆட்சி நடப்பில் உள்ளதால் இந்த அகதிகளின் உயிர்களுக்கு அங்கு உத்தரவாதம் இல்லை…

பெண் சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை ஜாலம் அல்ல –…

மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை | வடிவமைப்பாளர் ஒருவர், ஆண் பிரபலம் ஒருவருக்கு பெண் வேடம் வரைந்து தன் ஆதங்கத்தை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். நான் அவருடைய முகநூல் உள்பெட்டிக்குச் சென்று, பெண்கள் மீது உங்களுக்கு ஏன் அத்தனை வெறுப்பு என்றேன். இல்லையே, நான் பெண்களை மதிக்கிறவன் என்றார்.…

மலேசியாவின் பொருளாதாரத்திற்கு அரணாக இருந்தவர்கள் சிறுபான்மையினர்

 கி.சீலதாஸ் -   இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் செழுமைக்கும் பலவகையில் கடுமையாக உழைத்தவர்கள்தான் இன்று சிறுபான்மையினர் என்ற கேலிக்குக் குறிவைக்கப்படும் சீனர்களும், இந்தியர்களும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் சபா, சரவாக் பூர்வீகக் குடியினர் கூட சிறுபான்மையினர் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீபகற்ப மலாயாவை எடுத்துக்கொண்டால் ஒரு காலத்தில் பிழைப்பை…

உபகாரச் சம்பளத்துடன் ஆசிரியர் பயிற்சி – குமரன் வேலு

கடந்த ஈராண்டுகளுக்கு முன்பிருந்தே, இடைநிலைப் பள்ளிகளில் தமிழ்மொழிப் பாடம் கற்பிக்க ஆசிரியர் எண்ணிக்கை போதுமான அளவில் இருப்பதாகக் கல்வியமைச்சுக் கூறி வருகிறது. நாம் அறிந்தவரை நாடு தழுவிய அளவில் 800-900 பயிற்சிப்பெற்ற இடைநிலைப் பள்ளி தமிழாசிரியர்கள் இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியரின் தேவையும் மேலதிக எண்ணிக்கையை எட்டிவிட்டதாகத்…

எஸ் அருட்செல்வன் : கட்சி தாவல் எதிர்ப்பு சட்டங்கள் வரும்வரை,…

கருத்து | மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் மக்களின் விருப்பத்தை மதிக்கவில்லை என்றால், நமக்கு எதற்கு தேர்தல்? ஷெராட்டன் நகர்வுக்குப் பிறகு, துரோகம் மற்றும் முதுகில் குத்திவிட்டனர் என்ற முழக்கங்கள் பெருமளவில் எதிரொலித்தன. கெடா, மலாக்கா மற்றும் பேராக் மாநில அரசாங்கங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, மீண்டும் அதே குரல்கள், துரோகம்,…

‘மொழியும் மதமும் வேறுவேறு’  – ந காந்திபன்

தமிழ் பேசுபவர்கள் அனைவரும் இந்துக்கள் அல்ல. இந்துக்கள் அனைவரும் தமிழர்களும் அல்ல. இதுதான் அடிப்படை. ஒரு மொழி சார்ந்த பாடப் புத்தகம் ஒருமதத்தை மட்டும் தூக்கி பிடிக்க வேண்டும் எனக் கட்டாயம் இல்லை. அது எந்த மதம் சார்ந்த மற்றும் மதம் சாரா நபர்களைப் பற்றியும் பேசலாம். ஒரு…

தைமாதமா, சித்திரையா, பெரியாரா, இந்துத்துவமா? எப்போது திருந்துவோம்!  

இராகவன் கருப்பையா- கடந்த இரு வாரங்களாக நம் சமூகத்திடையே எழுந்துள்ள ஒரு புதிய சர்ச்சை எங்கு போய் முடியுமோ என்று தெரியவில்லை. மலேசிய இந்து சங்கம் ஒரு புறமும் அரசியல்வாதிகளும் அரசு சாரா இயக்கங்களும் தமிழ் ஆர்வலர்களும் சேர்ந்து மற்றொரு பக்கமுமாக வரிந்து கட்டி களமிறங்கி வாள்களைக் கொண்டு போரிடுவதைப்…

களவாடிய அரசை கட்டுபடுத்த, மக்களுக்கு அவசரகாலம், முஹிடினுக்கு வாய்ப்பு!

இராகவன் கருப்பையா- முஹிடினின் பெரிக்காத்தான் அரசாங்கம் தனது முதலாம் ஆண்டு நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான வியூகங்களை வரைவதற்கு  இந்தக் காலக்கட்டத்தை அவர் நன்றாகவே பயன்படுத்திக்கொள்வார். ஆகஸ்ட் 1ஆம் தேதி வரையில் அவரகாலச் சட்டம் அமலில் இருப்பதால் அடுத்த ஐந்தரை மாதங்களுக்கு எவ்விதமான இடையூறும் இல்லாமல்…

மலேசியாவின் ஊழல் நிலை – கி.சீலதாஸ்

அனைத்துலக வெளிப்படைத்தன்மை இயக்கம் தமது தலைமையகத்தை பெர்லின் நகரில் (ஜெர்மனி) கொண்டிருக்கிறது. அதன் நோக்கம் எங்கெல்லாம் ஊழல் தலைவிரித்தாடுகிறதோ அதை வெளிப்படுத்துவதாகும். ஊழல் நடவடிக்கைகள் நாட்டுக்கும், மக்களுக்கும் பாதிப்பை விளைவிக்கும். அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலரின் பேராசையானது நாட்டைப் பாதிக்கும். நாடு பாதிப்படைந்தால் மக்கள் பாதிப்புறுவர். இந்த உண்மையைப்…

அந்தரங்க உறவில் உயர்கல்வி மாணவிகள்!

இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் அந்நோயின் கோரப்பிடியிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவது மகிழ்ச்சியான ஒரு விசயம். ஆனால் நம் நாட்டில் அந்த பெருந்தொற்றின் தாக்கம் தற்போது உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் அடிதட்டு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில்…

தரிசில் தேடும் நீதி – ஓர் அலசல் (updated)

கி.சீலதாஸ்  -  மலேசியா அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் டான் ஶ்ரீ டோமி தோமஸ் கடந்த ஜனவரி திங்களின் இறுதியில் வெளியிட்டுள்ள தமது “என் கதை – நீதி வனாந்தரத்தில்” என்ற தலைப்புடைய நூலில், தம்மின் இருபது மாத தலைமை வழக்குரைஞராகப் பணியாற்றியபோது கிட்டிய அனுபவங்களை விளக்கியுள்ளார். “நீதி…

பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரன்    

இராகவன் கருப்பையா - பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரனை அறியாதவர்கள் நம் நாட்டில் யாரும் இருக்க முடியாது. இப்போதுதான் அவருக்கு 9 வயதாகிறது என்ற போதிலும்  மலேசியாவை பொறுத்த வரையில் இந்த விளையாட்டில் அவர் ஒரு 'சுப்பர் சீனியர்'. அவரின் சகாசங்கள் கொண்ட காணொளிகல் இனையத்தளத்தில் உள்ளன. கடந்த…

ஜனநாயகத்தில் அதிகார மோகமும் பின்கதவு அரசியலும் – கி. சீலதாஸ்

20.01.2021ஆம் நாள் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் காணப்பட்டது. அமெரிக்காவில் ஜனநாயக, குடியரசு கட்சிகள்தான் பிரதானமானவை. அந்நாட்டில் சிறு கட்சிகளும் இருக்கின்றன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து ஜனநாயக, குடியரசு கட்சிகளே அமெரிக்காவின் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த முறை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்…

அமுதா கருப்பண்ணனின் அபாரப் பயணம்!

இராகவன் கருப்பையா- ஆண்களை மிஞ்சும் பெண்கள் அதிசயிக்கும் சாதனைகளை புரிவது அரிது. அதிலும் சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டிய அளவுக்கு சாதிக்கும் தமிழ்ப் பெண்களைக் காண்பது சற்று அபூர்வம்தான். ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வறுமைக் கோட்டில் வளர்ந்து ஆயுள் காப்புறுதித் துறையில் ஆசிய நிலையில் உச்சத்தைத் தொட்டவர்தான் அமுதா கருப்பண்ணன்.…

கெடா மாநில விவகாரம் நமக்கு ஒரு படிப்பினை! ~இராகவன் கருப்பையா

கடாரம் என்ற கெடாவை 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை' என்று நாம் கேட்கவில்லை. நமது உரிமை பரிக்கப்படுவதை தடுப்பதற்குதான் கடந்த 2 வாரங்களாக இப்படிப்பட்ட போராட்டம். இந்து கோயில்களுக்கு சல்லி காசு கொடுக்க முடியாது என சட்டமன்றக்கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்த போதே…

அரசியல் தலையிடுவதை எதிர்த்த சாலே அபாஸ் ஒரு சகாப்தம் –…

தொண்ணூற்று ஒன்றாம் வயதைக் கடந்த மலேசியாவின் முன்னாள் தலைமை நீதிபதி, துன் டாக்டர் சாலே அபாஸ் கடந்த ஜனவரி பதினாறாம் நாள், கோவிட்-19தின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தார். மலாயா, பின்னர் மலேசியா, சுதந்திரம் அடைந்த பின் பலர் நாட்டின் தலைமை நீதிபதிகளாப் பணியாற்றினர். இந்நாட்டில் பிறக்காத, இந்நாட்டின் குடிமகனாக…