கோலாலம்பூரில் உள்ள சட்டவிரோத வழிபாட்டுத் தலங்கள் எதிர்ப்பு இயக்கத்துடன் (Garah) தொடர்புடைய பிப்ரவரி 7 பேரணிக்கு முன்பு சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மொத்தம் 11 நபர்கள் அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரிமைக்கோரல்…
அரசாங்கம் பெர்காசாவுக்கு நிதியுதவி செய்கிறது, வேறு யாருக்கெல்லாம்?
உங்கள் கருத்து ‘அம்னோவுக்கு வெளியில் இருந்துகொண்டு அம்னோவின் இனவாத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு அமைப்புத்தான் பெர்காசா என்பது உலகம் அறிந்த இரகசியம். அது உண்மை என்பது இப்போது அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.’ பெர்காசா: பிஎன் வெற்றிக்காக அரசாங்கம் எங்களுக்கு உதவுகிறது அமைதி ஏற்பாட்டாளர்: அப்படியானால், பெர்காசாவின் கோணங்கித்தனங்களை உள்துறை அமைச்சு…
ரபிஸியை விசாரணைக்காக அழைத்தது போலீஸ்
போலீசார் பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியை இன்று காலை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். டிசம்பர் 31, விலை-உயர்வுக்கு எதிரான பேரணி தொடர்பில் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. “டிசம்பர் 31-இல் குறிப்பிட்ட சில இடங்களில் குண்டுகள் வைப்பதில் நான் சம்பந்தப்பட்டிருப்பதாக அம்னோ வலைப்பதிவுகள் கிளப்பி விட்டிருக்கும்…
டிஏபி: மலேசியா அம்னோவின் சொத்தல்ல
பிஎன் அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று கூறிய குவாந்தான் அம்னோ மகளிர் தலைவி ஜைதோன் மாட்-டை பத்து கவான் எம்பி கஸ்தூரி பட்டு கடிந்து கொண்டார். “மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்வது ஏன்? “வியர்வைச் சிந்தி நாட்டைக் கட்டி வளர்த்தவர்களைப் பார்த்து நாட்டைவிட்டு…
ஹோலிரோடு தமிழ்ப்பள்ளி மூடப்படும் அபாயம்?, குலா எச்சரிக்கை!
-மு. குலசேகரன், டிசம்பர் 28, 2013. தைப்பிங்கிலிருந்து சுமார் 40 கி.மீ தூரத்திலுள்ள சிலாமாவிற்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஹோலிரோடு தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி வருகின்ற ஆண்டு மூடப்படும் என்பது உறுதியாகிவிட்டது. ஒரே ஒரு மாணவனைக் கொண்டு நடத்தப்பட்ட இந்தப் பள்ளியானது அந்த மாணவனும் இந்த வருடம் 6…
கம்போங் ரயில்வே: ஊடகங்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத் திட்டத்தைச் சாடுகிறது…
கம்போங் ரயில்வே உடைக்கப்பட்டது பற்றி செய்தி வெளியிட்ட இணையச் செய்தித்தளமான ஃபிரி மலேசியா டுடே (ஃஎப்எம்டி) மீதும் தமிழ் நாளிதழான மக்கள் ஓசை மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) திட்டமிட்டிருப்பதை அரசுசார்பற்ற அமைப்பு ஒன்று சாடியுள்ளது. “செந்தூலில் கம்போங் ரயில்வே உடைக்கப்பட்டது பற்றி செய்தி…
மகாதிர் அவர்களே,செலவைக் குறைப்பதா; எப்படி?
உங்கள் கருத்து ‘குத்தகைகளுக்கு வெளிப்படையான டெண்டர்முறை கிடையாது, அம்னோ அல்லக்கைகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது- எல்லாம் மகாதிர் ஆட்சியின் எச்சங்கள்’ விலைகளை உயர்த்தாமல் செலவுகளைக் குறைப்பீர்: அரசாங்கத்துக்கு மகாதிர் அறிவுறுத்தல் விழிப்பானவன்: செலவுகளைக் குறைக்க முடிந்தால் எந்தத் தொழிலதிபராவது குறைக்காமல் இருப்பாரா? சுயேச்சை மின் உற்பத்தியாளர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒரு தரப்புக்கு…
செய்தியாளர்களின் ‘சிகப்பு பென்சில்’ போராட்டம்
சினம் கொண்ட ஊடக இயக்கம் (கெராம்), வாராந்திர செய்தி இதழான த ஹீட் மீதான தடைவிதிப்புக்கு எதிர்ப்பது உள்பட, பத்திரிகைச் சுதந்திரம் கோரி அடுத்த சனிக்கிழமை கண்டனக் கூட்டமொன்றை நடத்தும். ‘சிகப்பு பென்சில்’ என்ற தலைப்பில் அக்கண்டனக் கூட்டம் கோலாலும்பூரில் நடைபெறும் என நேற்றிரவு நடைபெற்ற ‘ஊடகத்துக்குச் சுதந்திரம்…
பெர்காசா: பிஎன் வெற்றிக்காக அரசாங்கம் நிதிஉதவி செய்கிறது
அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான் அரசாங்கம் பெர்காசாவுக்கு நிதியுதவி அளிக்கிறதாம். சிலாங்கூர் பெர்காசா தலைவர் அபு பக்கார் யாஹ்யா இவ்வாறு கூறினார். இந்த நிதியுதவியைப் பகிரங்கப்படுத்திய பெல்டா தலைவர் இசா சமட்டை அவர் சாடியதாக சினார் ஹரியான் அறிவித்துள்ளது. “கட்சி மூத்த தலைவர் என்ற…
அரசுக் கவிழ்ப்பு முயற்சி என்று கூறி விலை உயர்விலிருந்து கவனத்தைத்…
பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் டிசம்பர் 31 பேரணியை “அரசாங்கத்தைக் கவிழ்க்கும்” பேரணி என முத்திரை குத்துவது பேரணியின் உண்மையான நோக்கத்திலிருந்து “கவனத்தைத் திருப்பும்” முயற்சியாகும் என துருன் தலைவர் அஸான் சபார் கூறினார். “நாங்கள் அமைதியாக ஒன்றுகூடுவோம். சினமூட்டும் வகையில் நடந்து கொள்ள மாட்டோம். அரசாங்கத்தைக்…
த ஹீட் தடைவிதிப்பில் பிரதமர் தலையிட வேண்டும்
வார இதழான த ஹீட் தடைசெய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையேல் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டில்(பிஎப்ஐ) மலேசியாவின் தகுதிமதிப்பீடு மியான்மாரைவிடவும் தாழ்ந்து போகலாம். டிஏபி தலைவர் லிம் கிட் சியாங், ரிப்போர்டர்ஸ் வித்தவட் போர்டர்ஸ் அமைப்பின் 2011/2012 பத்திரிகைகளின் தரவரிசையில்…
‘த ஹீட்’ தடைவிதிப்பு இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது
வார இதழான த ஹீட்- டுக்குத் தடை விதித்தது மனந் திறந்த விவாதங்களுக்கு இடமளிக்கும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது என்கிறார் யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ) விரிவுரையாளர் மஸ்லி மாலிக். அச் செய்தித்தாளுக்கு வாய்ப்பூட்டுப் போடும் நோக்கில் உள்துறை அமைச்சு அந்நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது என்றாரவர். “நிர்வாக, அரசியல் விவகாரங்களில்…
அது மக்கள் நடத்தும் பேரணி, அதனால் அனுமதிக்கு விண்ணப்பிக்கவில்லை
பல்வேறு பொருள்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் டிசம்பர் 31 பேரணிக்கு அதிகாரப்பூர்வ அனுமதி இல்லாதிருக்கலாம், ஆனால் அதற்காக பேரணி நடத்த முன்மொழிந்த என்ஜிஓ-வான துருன் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப் போவதில்லை. “எங்களைப் பொறுத்தவரை, பேரணி மக்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது. நாங்கள் அதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கிறோம். நாங்கள்…
கெராக்கான்: பிஎன் பெர்காசாவுக்கு நிதிஉதவி அளிப்பது தற்கொலைக்கு ஒப்பாகும்
பிஎன் அரசாங்கம், மலாய் மேலாதிக்கத்துக்குப் போராடி வரும் அமைப்பான பெர்காசாவுக்கு நிதிஉதவி அளிப்பதன்வழி தனக்குத் தானே குழிபறித்துக்கொள்கிறது என கெராக்கான் கூறியது. அது வாக்காளர்களால், நகர்ப்புறங்களில் மலாய் வாக்காளர்களால்கூட புறக்கணிக்கப்பட்ட ஓர் அமைப்பு என்றது வருணித்தது. பிஎன் நோக்கங்களுக்கு எதிரான ஓர் அமைப்புப்போல் பெர்காசா செயல்பட்டு வந்துள்ளது எனக்…
டிசம்பர் 31 பேரணிக்குச் செல்லாதீர்: மாணவருக்கு யுஎம் எச்சரிக்கை
டிசம்பர் 31-இல் டாட்டாரான் மெர்டேகாவில் நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்) மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவ்வாறு கேட்டுக்கொள்வதாக யுஎம் மாணவர் விவகாரத் துறை கூறிற்று. அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்ட அப்பேரணியை மாணவர்கள் தவிர்க்க வேண்டும் என அத்துறை அதன் முகநூல்…
கம்போங் ரயில்வேயை உடைக்கும் வேலை தொடங்கியது ஆனாலும் 13 குடும்பங்கள்…
கம்போங் ரயில்வே-இல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் செந்தூல் ராயா சென்.பெர்ஹாட், இன்று அங்குள்ள வீடுகளை இடித்துத்தள்ளும் நடவடிக்கையைத் தொடங்கியது. ஆனால், மற்ற குடியிருப்பாளர்கள் அந்த இடத்தைக் காலி செய்த விட்டபின்னரும் 13 குடும்பங்கள் மட்டும் இன்னும் அங்கேயே தங்கி இருக்கின்றன. இவர்களுக்குப் புதிய தற்காலிக வீடுகள் வழங்கப்படுவதைத் தெரிவிக்கும்…
முகநூலில் பேரணிக்கு அழைப்பு விடுத்த இளைஞன் கைது
அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம்கொண்ட பேரணி என்று கூறப்படும் புத்தாண்டுக்கு முதல்நாள் பேரணியில் கலந்துகொள்ள முகநூலில் அழைப்பு விடுத்த இளைஞனைப் போலீசார் கைது செய்தனர். அஸ்மால்ஸ் ஹட்ஸெனி II என்னும் பெயரில் முகநூலில் பதிவிட்டு வரும் அவ்வாடவனை இன்று காலை 11 மணிக்கு சரவாக், சரதோக்கில் கைது செய்ததாக தேசிய…
பெர்காசாவுக்கு அரசாங்கம் எவ்வளவு பணம் கொடுத்துள்ளது? நஜிப் அறிவிக்க வேண்டும்
வலச்சாரி அமைப்பான பெர்காசாவுக்கு மக்கள் பணம் எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவிக்க வேண்டும் என பிகேஆர் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றது உண்மைதான் என்று அவ்வமைப்பு ஒப்புக்கொண்டிருப்பதை அடுத்து பிகேஆர் இவ்வாறு கேட்டுக்கொண்டது. “பெர்காசா ஒரு தீவிரவாத அமைப்பு, வெறுப்பை உண்டாக்கும் பேச்சுக்கும்…
தயிப் மீதான எம்ஏசிசி புலன் விசாரணை தொடர்கிறது ஆனால் அது…
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), சரவாக் முதலமைச்சர் அப்துல் தயிப் மஹமூட் மீதான புலன் விசாரணையை நிறுத்தவில்லை, அது “தொடர்கிறது”. இவ்வாறு தெரிவித்த அவ்வாணையத்தின் நடவடிக்கை பரிசீலனை வாரிய(பிபிஓ)த் தலைவர் ஹடினான் அப்துல் ஜலில், அந்த விசாரணை “சிக்கல்மிக்க” ஒன்று என்றார். அதனால்தான் அது இத்தனை நாள் எடுத்துக்கொண்டிருக்கிறது.…
இஸ்மா: விலை உயர்வுக்கு அம்னோவே காரணம்
விலை உயர்வுக்குக் காரணம் அம்னோதான் என்று மக்கள் குறைகூறுவதில் என்ன தப்பு என ஈக்காதான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) என்னும் என்ஜிஓ வினவியுள்ளது. விலை உயர்வுக்கு அம்னோ மீது குறைகாணக் கூடாது என்று கூறிய பெல்டா தலைவர் இசா சமட்டைச் சாடிய இஸ்மா துணைத் தலைவர் அமினுடின் யாஹ்யா,…
மகாதிர்: செலவுகளைக் குறைப்பீர் அல்லது விலை உயராமல் தடுப்பீர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அரசாங்கம் விலைகளை உயர்த்துவதைவிட செலவுகளைக் குறைக்கலாம் அல்லது நடப்பு விலைகளை அப்படியே வைத்திருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். தம் வலைப்பதிவில் “செலவினக் குறைப்பு”த் தத்துவத்தைச் சுட்டிக்காட்டிய டாக்டர் மகாதிர், ஒரு தொழில் போட்டியை எதிர்நோக்கும்போது அல்லது அதன் செலவினத்தால் ஆதாயம் குறையும்போது…
ஜைட்: கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் ஆனால், மதமாற்றத்தைத்…
‘அல்லாஹ்’ என்னும் சொல் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு முடிவுகாண பிரதமர்துறை முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் ஒரு தீர்வை முன்வைத்திருக்கிறார். கிறிஸ்துவர்கள் அச்சொல்லைப் பயன்படுத்தப் பிரதமரும் மலாய் ஆட்சியாளர்களும் அனுமதிக்கலாம். ஆனால், அதற்குக் கைம்மாற்றாக கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். தம்…
“அல்லா” விவகாரம்: நஜிப்பை வறுத்தெடுத்தார் பேராயர் பாக்கியம்
பதவி விலகிச் செல்லும் பேராயர் மர்பி பாக்கியம் வழக்கமான அவரது அமைதியான போக்கிற்கு மாறாக "அல்லா" என்ற சொல் முஸ்லிம்களுக்கு மட்டுமே ஏகபோக உரிமையானது என்று வலியுறுத்தும் பிரதமர் நஜிப் ரசாக்கை பகிரங்கமாக கடுமையாகச் சாடினார். நஜிப் இதனை அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூறியதாக பாக்கியம்…
அரசாங்க உதவிகள் கிடைத்தது உண்டு: பெர்காசா ஒப்புக்கொள்கிறது
மலாய்க்காரர்களின் உரிமைகளுக்காகப் போராடும் இனவாத அமைப்பான பெர்காசா அரசாங்க இலாகாகளிடமிருந்து சில உதவிகளைப் பெற்று வருகிறது என்பதை அதன் தலைமைச் செயலாளர் சைட் ஹசான் சைட் அலி ஒப்புக்கொண்டுள்ளார். பிஎன்னுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு பெர்காசா உதவியிருக்கிறது. ஆகவே, அரசாங்க இலாகாகள் அளித்த உதவிகளை அவர் நியாயப்படுத்தினார்.…


