குண்டர் கும்பல்களுக்கு முக்கிய அரசியல் பிரமுகர்களின் ஆதரவு உண்டு

முக்கிய அரசியல் புள்ளிகள் பலர் குண்டர் கும்பல்களுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள்; சிலர் அக்கும்பல்களின் ஆலோசகர்களாகவும் உள்ளனர். இதனைத் தெரிவித்த சின் சியூ டெய்லி, 10 இரகசிய குண்டர் கும்பல்கள் பற்றிய விவரங்களை விரைவில் வெளியிடவிருக்கும் உள்துறை அமைச்சு இரகசியக் கும்பல்களுக்கு எதிராக “போர்” தொடுக்க ஆயத்தமாகி வருகிறது என்று…

பட்ஜெட்டில் விற்பனை வரி(ஜிஎஸ்டி) சேர்க்கப்படலாம்

அரசாங்கம் அக்டோபர் மாதம் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் 4 விழுக்காட்டு விற்பனை வரியைச் சேர்க்கக்கூடும். ரிம 14.9 பில்லியனாகக் கூடியுள்ள நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட விற்பனை வரி கொண்டுவரப்படலாம் என உள்ளூர் செய்தித்தாளான மலேசியன் ரிசர்வ் கூறியுள்ளது. நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் முகம்மட் இர்வான் செரிகார் அப்துல்லா,…

ரிட்சுவான் கொண்டோவில் ஆப்ரிக்கர்கள் குறி வைக்கப்படுவது ஏன்?

சிலாங்கூர், பண்டார் சன்வே-இல், ரிட்சுவான் கொண்டோமினியம் உரிமையாளர்கள் ஆப்ரிக்கர்களே அதிகம் தொல்லை தருவதாகவும் அதனால்தான் அந்த கொண்டோவில் அவர்களுக்கு இடம் மறுக்கப்படுகிறது என்றும் கூறுகின்றனர். லிம் என்று மட்டுமே தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பும் ஒருவர், “ஆசியர்கள் பிரச்னை செய்வதில்லை.....ஆனால், ஆப்ரிக்கர்கள் அப்படி இருப்பதில்லை”, என்றார். “பெரிய உருவமாக இருப்பதால்…

இஓ அகற்றப்பட்ட பின்னர் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் இரட்டித்துள்ளன

போலீசிடமுள்ள குறிப்புகளின் அடிப்படையில் பார்த்தால்,, அவசரகாலச் சட்டவிதிகளும் நடமாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டமும் அகற்றப்பட்டதிலிருந்து துப்பாக்கி பயன்படுத்திச் செய்யப்பட்ட கொலைகளும் கொலைமுயற்சிகளும்  அதிகரித்துள்ளது. அவை அகற்றப்படுவதற்கு முந்திய 18 மாதங்களில்- ஜூன் 21, 2010இலிருந்து 21, டிசம்பர் 2011வரை- சுடும் ஆயுதங்களால் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 57. ஆனால், அவை அகற்றப்பட்ட…

‘மெட்ராஸ் கஃபே’ திரையிட தடை

இலங்கைப் பிரச்சினைகளைப் பற்றி சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கஃபே படத்தை மலேசியாவில் திரையிடும்முன் சமூக இயக்கங்களுடன் கலந்து பேசு வேண்டும் என உள்துறை அமைச்சு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.  இது சார்பாக சுவராம் மனித உரிமைக் கழகத்தின் தலைவர், கா. ஆறுமுகம் இந்தப்படம் சார்பாக தமிழர்கள் இடையே பலத்த கண்டணம் எழுந்துள்ளது, எனவே…

நெகாராகூ இசைக்கப்படும் போது மரியாதை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட…

நாடு முழுவதும் இந்த வார இறுதியில் சினிமா அரங்குகளில் தேசிய கீதம்  இசைக்கப்படும் போது எழுந்து நின்று மரியாதை தெரிவிக்காதவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என தொடர்பு, பல்லூடக அமைச்சர் அகமட்  சாப்ரி சிக் கூறியிருக்கிறார். "நாங்கள் முதலில் பார்ப்போம். நாங்கள் கருத்துக்களைத் திரட்டுவோம். எல்லா  சினிமா…

ராயிஸ்: தேசியக் கொடியின் விலை ஒரு பாக்கெட் சிகரட் விலையை…

தேசியக் கொடி ஜாலுர் கெமிலாங்கின் விலை ஒரு பாக்கெட் சிகரட் விலையை  விடக் குறைவாக இருந்த போதிலும் அதனைப் பறக்க விடுவதற்கான ஆர்வம்  மக்களிடையே குறைந்து வருகின்றது என அரசாங்கத்துக்கான சமூக விவகார,  பண்பாட்டு ஆலோசகர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். தேசியக் கொடியைப் பறக்க விடுவது நாட்டுப் பற்றைக்…

‘மாணவர்களை விசாரிக்கவில்லை எனப் போலீஸ் கூறுவது பொய்’

சுங்கை பூலோ ஓசிபிடி ஜுனாய்டி பூஜாங், போலீசார் பள்ளிக் குளியல் அறை சிற்றுண்டி அருந்தும் இடமாகப் பயன்படுத்தப்பட்டது பற்றி மாணவர்களிடம் விசாரிக்கவில்லை என்று மறுப்பதைப் பொய் என்கிறார் எஸ்கே பள்ளி மாணவர் ஒருவரின் தந்தை. தம்மை ராஜ் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தம் ஒன்பது வயது மகளை ஜூலைக்கும்…

உத்துசான் தொடர்பில் நஜிப்பை தற்காக்கும் கைரியை பிகேஎஆர் சாடுகின்றது

"சீனர்களுக்கு மேலும் என்ன தான் வேண்டும் ?" என்ற உத்துசான் மலேசியா  தலைப்புச் செய்தி மீது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நடவடிக்கை எடுக்காததைத்  தற்காத்துப் பேசியுள்ள இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதினை  பிகேஆர் தொடர்பு இயக்குநர் நிக் நஸ்மி நிக் அகமட் சாடியுள்ளார். கைரி சொல்லும்…

கட்சிகள் ஒன்றிணைவதைவிட கொள்கைகளே முக்கியமானவை

முடிவில், அரசாங்கக் கொள்கைகளே இந்திய சமூகத்தின் ஆதரவு பிஎன்னுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்தும், மற்றபடி கட்சிகள் இணைவதால் அந்த ஆதரவு கிடைக்கும் என்று கூற முடியாது. “பிரச்னை, ஒன்றிணைதல் என்பதற்கும் அப்பாற்பட்டது. இந்திய சமூகத்தின் ஆதரவைப் பெறுவது கொள்கைகளையும் வேறு பலவற்றையும் பொறுத்துள்ளது”, என்கிறார் என மஇகா செனட்டர் ஜஸ்பால்…

“சமூகக் குழப்பம்” ஏற்பட்டால் அதற்கு தண்டா புத்ரா தயாரிப்பாளர்களே பொறுப்பேற்க…

தண்டா புத்ரா திரைப்படத்தில் மே 13 கலவரங்களைச் சூழ்ந்துள்ள நிகழ்வுகள்  கற்பனையாக தொகுக்கப்பட்டதால் 'சமூக குழப்பம்' ஏதும் ஏற்பட்டால் அதற்குத்  தண்டா புத்ரா தயாரிப்பாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என மசீச இளைஞர்  பிரிவு சொல்கிறது. அந்தத் திரைப்படத்தில் சிறுநீர் கழிப்பதை காட்டும் காட்சி சீன சமூகத்துக்கு  பாதகமான தோற்றத்தை…

‘கல்விப் பெருந்திட்ட இறுதி நகல் வெளியிடப்பட வேண்டும்’

மலேசியக் கல்விப் பெருந்திட்டத்தின் இறுதி நகலைக் கல்வி அமைச்சு உடனடியாக வெளியிட  வேண்டும் என மலேசியாவுக்கான நடவடிக்கைத் திட்ட கூட்டணி (GBM)  விரும்புகிறது. அதற்குப் பின்னர் அதன் அமலாக்கத்தைத் தாமதப்படுத்தலாம் என  அது கூறியது. சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்த பரிந்துரைகள் போதுமான அளவுக்குப்  பரிசீலிக்கப்படாமல் அந்தப் பெருந்திட்டத்தின்…

சொய் லெக் வாக்குறுதியை மீறி தேர்தலில் போட்டியிடுவாரா?

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,  டிசம்பர் மாதக் கட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், அவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள தேர்தலில் போட்டியிடலாம் என்று வதந்திகள் அடிபடுகின்றன. இது பற்றி மசீச முன்னாள் ஏற்பாட்டுக்குழுச் செயலாளரும் சுவாவின் முன்னாள் அரசியல் செயலாளரும்,…

அல்தான்துயா கொலை வழக்கில் அஸிலாவும் சிருலும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அரசாங்கத்…

அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் தலைமை இன்ஸ்பெக்டர் அஸிலா  ஹாட்ரியையும் கார்ப்பரல் சிருல் அஸ்ஹார் உமாரையும் மேல் முறையீட்டு  நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கான அறிவிப்பை  அரசாங்கத் தரப்பு கடந்த வெள்ளிக் கிழமை சமர்பித்துள்ளது. வெள்ளிக் கிழமை முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நாளாகும். அறிவிப்பு…

போலீஸ்: ஸ்ரீ பிரிஸ்டினா மாணவர்களை விசாரிக்கவில்லை

ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி மாணவர்களை தான் விசாரித்ததாகச்  சொல்லப்படுவதை போலீஸ் மறுத்துள்ளது. மஇகா-விடம் சில பெற்றோர்கள் மாணவர்களை விசாரித்ததாக கூறியுள்ளது குறித்து  கருத்துரைத்த சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் ஜுனாய்டி பூஜாங்  அவ்வாறு சொன்னார். "அப்படி ஏதுமில்லை. நான் அத்தகைய உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை.  அவ்வாறு…

அமைச்சர்களால் வேதாவை வெளியேற்ற முடியாது

அமைச்சர்களின் வற்புறுத்தலால் பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி (இடம்)  பதவி விலக மாட்டார் என  இண்ட்ராப் மலேசியாவின் ஆலோசகர் என்.கணேசன் கூறினார். “வேதா, பதவி விலகப்போவதில்லை. அவருக்கென்று ஒரு இலட்சியம் உண்டு (பொதுத் தேர்தலுக்குமுன் பிஎன்னுடன் செய்துகொள்ளப்பட்ட) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அவர் தொடர்ந்து முயல்வார். “அதற்காகத்தான் அவர்…

‘எஸ்கே பிரிஸ்தானா மாணவர்களை விசாரித்த போலீசார் மீது நடவடிக்கை எடுப்பீர்’

மஇகா வியூக இயக்குனர் எஸ்.வேள்பாரி, எஸ்கே ஸ்ரீபிரிஸ்தானா மாணவர்களை அவர்களின் பெற்றோர் அனுமதியின்றியும் மேற்பார்வையின்றியும் விசாரணை செய்த போலீசாரைச் சாடியுள்ளார். அப் பள்ளித் தலைமையாசிரியரை மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு மாணவனின் தந்தையை போலீசார் கைது செய்திருப்பதையும் அவர் கண்டித்தார். “எந்த அதிகாரத்தின்கீழ் போலீசார் மாணவர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்ய பள்ளிக்குச்…

கட்சியைக் கலைத்துவிட்டு புதுக் கட்சி அமைப்பதில் மஇகாவுக்கு உடன்பாடில்லை

மஇகா, எல்லா இந்தியர் கட்சிகளையும் தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆயத்தமாக உள்ளது. ஆனால், கட்சியைக் கலைத்துவிட்டு இந்தியர்களுக்காக புதுக் கட்சி அமைப்பதில் அதற்கு உடன்பாடில்லை. இதனை வலியுறுத்திய அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம்,  நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சிகளில் மஇகா அதன் அடையாளத்தை இழப்பது முறையாகாது என்றார். பாரிசான்…

மூசா உதவித் தலைவராகும் ‘வாய்ப்பு பிரகாசம்’

சாபா முதலமைச்சர் மூசா அமான் (வலம்), அம்னோ தேர்தலில் உதவித் தலைவராக நல்ல வாய்ப்பு இருப்பதாக  நகர்புற  நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறுகிறார். “போட்டியிடுவதாக அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, ஆனால் போட்டி இட்டால் அவர் வெற்றிபெற நல்ல வாய்ப்பு இருக்கிறது”, என்றாரவர்.…

வீட்டை வாடகைக்கு விடுவதில் இனவாரிக் கொள்கை நல்லதல்ல

பண்டார் சன்வே-இல், ரிட்சுவான் கொண்டோமினிய உரிமையாளர்கள், ‘ஆப்ரிக்கர்களு’க்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை என்றும் அங்கு ஏற்கனவே குடியிருப்போரை மூன்று மாதங்களில் வெளியேற்றுவது என்றும் முடிவு செய்திருப்பது “சரியல்ல” என்று நகர்புற நல்வாழ்வு, வீடமைப்பு, ஊராட்சி அமைச்சர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறினார். “வாடகைக்குக் குடியிருப்போருடன் பிரச்னை என்றால் அதற்கு…

வழக்குரைஞர் மன்றம்: ஒராங் அஸ்லி அறிக்கையை ஏற்றுக் கொள்வதில் தாமதம்…

ஒராங் அஸ்லி மக்கள் தாங்கள் நில உரிமைகளை இழப்பது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் மலேசிய மனித உரிமை ஆணைய (சுஹாக்காம்) அறிக்கையை  அரசாங்கம் தாமதம் செய்யாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மலேசிய  வழக்குரைஞர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை…

Ops Cantas Narkotik-நடவடிக்கையின் கீழ் போலீசார் 1,911 பேரைக் கைது…

கடந்த வெள்ளிக் கிழமை நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு Ops Cantas Narkotik-நடவடிக்கையின் கீழ் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை 1,911 பேரைக் கைது செய்துள்ளது. மொத்தம் 1,772 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அதன் இயக்குநர் நூர் ரஷீட் இப்ராஹிம் தெரிவித்தார். அவற்றில் 29 விசாரணைகள்…

அதிகாரத்துவச் சட்டத்தின் கீழ் டாக்டர் மகாதீர் மீது குற்றம் சாட்டப்பட…

"இன்னும் ரகசியமான அந்த பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்த (TPPA) விவரங்கள்  அந்த முன்னாள் பிரதமருக்கு எப்படிக் கிடைத்தன ? இந்த நாட்டிலுள்ள  மற்றவர்களைப் போன்று அவரும் பொது மக்களில் ஒருவர் தானே ?" டாக்டர் மகாதீர்: TPPA குறித்து ரகசியமாக இருப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் ஆயிஷா: பசிபிக் பங்காளித்துவ…