தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய அரசியல் நடவடிக்கைகளுக்காக, அரசியல்வாதிகள், தனிநபர்கள் மற்றும் சில அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி அனுப்பப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது. பிகேஆர் இளைஞர் பிரிவின் தலைவர் காமில் முனிம் வெளியிட்டுள்ள…
என்எப்சி அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படலாம்
சர்ச்சைக்குரிய தேசிய ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) மீதான பொதுக் கணக்குக் குழு(பிஏசி)-வின் அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக நடப்பு பிஏசி தலைவர் நூர் ஜஸ்லான் தெரிவித்தார். முந்தைய பிஏசி தயாரித்த அறிக்கை அது என்று கூறிய நூர் ஜஸ்லான், புதிய குழு அந்த அறிக்கையை…
கெராக்கான்: அம்னோவிடம் மண்டியிடும் நிலை இனி இருக்காது
அடுத்தடுத்து இரண்டு பொதுத் தேர்தல்களில் பெருந் தோல்வி கண்ட கெராக்கான் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமானால், முதலில் பிஎன் அரசியல், நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியதுதானா என்பதை நன்கு ஆராய வேண்டும். இவ்வாறு கூறுகிறார் கெராக்கான் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ள மா சியு கியோங். கெராக்கான் எல்லாவற்றிலும் அம்னோவிடம் “மண்டியிடுகிறது” என்று…
கமலநாதன்: பள்ளிகளில் குர்பான் செய்ய அனுமதி இல்லை
சமய அடிப்படையில் கால்நடைகளைப் பலியிடும் குர்பான் கடமையைப் பள்ளிகளில் செய்யக்கூடாது என்று கூறிய கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன், பூச்சோங்கில் குர்பான் செய்யப்பட்டதற்குக் கவனக்குறைவே காரணமாகும் என்றார். “உண்மையில், பள்ளிகளில் அதற்கு அனுமதி இல்லை. மாவட்ட கல்வித் துறை(பிபிடி)க்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. அதுதான் பிரச்னைக்குக் காரணம்”, எனச் செய்தியாளர்…
பிகேஆர்: ஜிஎஸ்டி வருமானத்தைப் பெருக்கும் ‘சோம்பேறித்தனமான’ வழிமுறை
பொருள், சேவைகள் வரி (ஜிஎஸ்டி) என்பது அரசாங்க வருமானத்தைப் பெருக்குவதற்கான ‘சோம்பேறித்தனமான’ வழிமுறையாகும் என பக்காத்தான் ரக்யாட் கூறுகிறது. ஜிஎஸ்டி-யைக் கொண்டுவந்து ருசி கண்டுவிட்டால் பிறகு, அரசாங்கம் ஒருபோதும் அதைக் குறைக்காது என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் குறிப்பிட்டார். நுருல், இன்று நாடாளுமன்றக் கட்டிடத்தில்…
எம்பி: அணைக்கட்டு நீர்மட்டம் ஏன் கண்காணிக்கப்படவில்லை?
கேமரன் மலையில் சுல்தான் அபு பக்கார் அணைக்கட்டில் நீர்மட்டம் ஏன் தொடர்ந்து கண்காணிக்கப்படவில்லை என்பதை தெனாகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) விளக்க வேண்டும். தொடர்ந்து கண்காணித்து வந்திருந்தால் அணைக்கட்டு நீரை அவசரமாக திறந்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்று டிஏபி-இன் ராவுப் எம்பி முகம்மட் அரிப் சப்ரி அப்துல்…
ஜிஎஸ்டி பணக்காரர்களின் பணம் ஏழைகளுக்குக் கிடைக்க உதவும்
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யால், உயர் வருமானம் பெறுவோர் கூடுதல் வரி செலுத்த வேண்டிவரும். அவ்வாறு வரியின்வழி கிடைக்கும் கூடுதல் வருமானத்தைக் கொண்டு குறைந்த வருமானம் பெறுவோருக்கு உதவ முடியும் என்கிறார் மசீச-வின் லாபிஸ் எம்பி, சுவா டீ யோங். “சிங்கப்பூரில், ஜிஎஸ்டி-இன் 75 விழுக்காட்டை வழங்குபவர்கள் உயர் வருமானம்…
ஸைட் ஹுசேன் அலியிடம் உத்துசான் மன்னிப்புக் கோரியது
பிகேஆரின் முன்னாள் துணைத் தலைவர் செனட்டர் ஸைட் ஹுசேன் அலி உத்துசான் மலேசியாவுக்கு எதிராகத் தொடுந்திருந்த அவதூறு வழக்கில் அம்னோவுக்கு சொந்தமான அந்த மலாய் நாளேடு அவரிடம் மன்னிப்பு கோரியது. உத்துசான் மலேசியா தம்மிடம் மன்னிப்பு கோரியதாகவும் அதனை அந்நாளிதழ் வெளியிடும் என்றும் அவர் டிவிட் செய்துள்ளார். "உத்துசானும்…
நோ ஒமார்: ஐஎஸ்ஏதான் மலேசியாவை அமைதியாக வைத்திருந்தது
1987-இல் ஒப்ஸ் லாலாங் நடவடிக்கை மேற்கொள்ளப்படாதிருந்தால் மலேசியா அமைதி நிலவும் நாடாக இருந்திருக்காது என பிஎன்னின் தஞ்சோங் காராங் எம்பி, நோ ஒமார் இன்று கூறினார். அந்த ஒப்ஸ் லாலாங் நடவடிக்கையில் 106பேர் தடுத்து வைக்கப்பட்டனர். அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்குமுன் 1987-இல் இனக் கலவரம் வெடிக்கும் அபாயம் இருந்தது என்றாரவர்.…
கேமரன் மலை அணைக்கட்டு திறந்து விடப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூவர்…
கேமரன் மலை நீர்-மின்சார அணைக்கட்டு திறந்துவிட்டதால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மூன்று வெளிநாட்டவரும் ஒரு மலேசியரும் உயிர் இழந்தனர் எனக் கூறப்படும் வேளையில் இன்னொருவர் என்னவானார் என்பது தெரியவில்லை. உயிரிழப்புப் பற்றி நேற்றிரவு பின்னேரம் 1.38 அளவில் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கேமரன் மலை தீயணைப்பு, மீட்புச் சேவைகள் துறைத் தலைவர்…
என்எப்சி-இன் கடன்களை ஏற்க ஜப்பானிய நிறுவனம் தயாராக இல்லை
நேசனல் ஃபீட்லோட் மைய(என்எப்சி)த் திட்டத்துக்கும் நேசனல் பீட்லோட் நிறுவனத்தின் கடன்களுக்கும் பொறுப்பேற்பதன் தொடர்பில் ஜப்பானிய நிறுவனம் ஒன்றுடன் நடைபெற்ற பேச்சுகள் கைவிடப்பட்டன. சம்பந்தப்பட்ட இரு தரப்புகளும் ஓர் உடன்பாடு காண முடியாமல் பேச்சுகள் முறிந்துபோனதாக நிதி அமைச்சர் நஜிப் அப்துல் ரசாக், நாடாளுமன்றத்தில் டோனி புவாவுக்கு (டிஏபி எம்பி-…
மார்ச் 8 நூலுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய…
“முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பதனையும், பலிக்குப் பலி என்பது அனைவரையும் குருடனாக்கும் என்பதனையும் கருத்தில் கொண்டு” 2001 ஆம் ஆண்டில் இந்நாட்டை உலுக்கிய கம்போங் மேடான் சம்பவத்தை, அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கு மருத்துவ மற்றும் இதர உதவிகள் வழங்கியவர்களின் வாயிலாக அறிந்த தகவல்கள் அடிப்படையில், “மார்ச் 8”…
துப்பாக்கிகளைத் தொலைத்த 24 போலீசார்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கவனப்படுத்தப்பட்டுள்ள போலீசுக்குச் சொந்தமான துப்பாக்கிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பில் 24 போலீஸ் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு கூறியுள்ளது. காணாமல்போன 44 துப்பாக்கிகளில் மீதமுள்ள 20 துப்பாக்கிகள் என்னவாகின என்று ஆராயப்பட்டு வருகிறது என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி…
அமைச்சர்: ஜிஎஸ்டி-க்குப் பின் விலைவாசி உயராது என்பதற்கு உத்தரவாதம் இல்லை
பொருள்கள், சேவைகள் வரி(ஜிஎஸ்டி) அமலாக்கம் செய்யப்படுவதால் பொருள் விலைகள் உயரா என்பதற்கு உத்தரவாதம் உண்டா? அப்படியெல்லாம் உத்தரவாதம் அளிக்க இயலாது என்கிறார் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஹசம் மாலிக். “இந்த உலகத்தில் எதற்கும் உத்தரவாதம் இல்லை.....இப்போதைக்கு, எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்யலாம்,…
சுங்கை லிமாவ் இடைத் தேர்தலில் பாஸ்-பிஎன் நேரடிப் போட்டி
இன்று, சுங்கை லிமாவ் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நேரம் முடிவுக்கு வந்தபோது பாஸ் வேட்பாளரையும் பிஎன் வேட்பாளரையும் தவிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, அந்த இடைத் தேர்தல் பிஎன்னுக்கும் பாஸ் கட்சிக்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமையும் என்பது உறுதியாயிற்று. அங்கு பாஸ்…
துப்பாக்கியா? அவை கழிவறையில் காணாமல் போய்விட்டன, ஸாகிட்டின் பதில்
போலீசாரின் காணாமல் 44 துப்பாக்கிகளில் சில கழிவரையில் காணாமல் போய்விட்டன, சில கொள்ளையர்களிடம் பறிகொடுக்கப்பட்டன என்று நாட்டின் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியன் சுவானின் கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியுள்ளார். போலீஸ் படையின் 44 துப்பாக்கிகள் காணவில்ல என்று தேசிய கணக்காய்வாளர்…
பள்ளியில் மாடுகள் வெட்டப்பட்டதைத் தற்காத்துப் பேசுகிறார் பள்ளி முதல்வர்
சிலாங்கூர் எஸ்கே பூச்சோங் ஜெயா பள்ளி முதல்வர், முகம்மட் அமின் பஹாரி அப்பள்ளியில் கடந்த வாரம் அய்டில் அட்ஹா-வையொட்டி மாடுகள் வெட்டப்பட்ட சம்பவத்தைத் தற்காத்துப் பேசியுள்ளார். சரவணன் என்பாருக்கு முகம்மட் அமின் அளித்துள்ள விளக்கத்தின் ஒலிப்பதிவு, ஐந்து நாள்களுக்குமுன் யு-டியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.…
ஆசிரியர் விளக்கமளிப்புக் கூட்டத்தை வேறொரு நாளில் நடத்த வேண்டும்
தீபாவளிக்கு முதல்நாளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வைக் கண்காணிக்கும் ஆசிரியர்களுக்கான விளக்கமளிப்பை வேறொரு நாளில் நடத்த வேண்டும் என அரசாங்கம் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த வேண்டுகோளை விடுத்த டிஏபி தேசிய உதவித் தலைவர் எம்.குலசேகரன், அரசாங்கம் இந்திய சமூகத்தின் உணர்வுகளை மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது என்றார். தீபாவளிக்கு முதல்நாள்…
என்னிடம் மோத வேண்டாம், அழிந்து போவீர்கள்- சின் வூ பள்ளிக்கு…
சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், தம் அமைச்சுக்குச் சொந்தமான நிலத்துக்கு புடுவில் உள்ள சின் வூ தொடக்கநிலைப் பள்ளி உரிமை கொண்டாடக் கூடாது என்று எச்சரித்துள்ளார். மீறி உரிமை கொண்டாடினால் அது அப்பள்ளிக்குத்தான் ஆபத்து என்றார். “என்னை எதிர்த்தால், நானும் எதிர்ப்பேன். உங்களை ஒழித்துக்…
கிழக்கு மலேசிய கிறிஸ்துவர்கள் மேற்கு மலேசியாவில் “அல்லாஹ்” சொல்லக்கூடாது, நஸ்ரி
சாபா மற்றும் சரவாக் கிறிஸ்துவர்கள் தங்குளுடைய கூண்டுக்குள் "அல்லாஹ்" என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்தலாம். ஆனால், மேற்கு மலேசியாவில் அச்சொல்லை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் நஸ்ரி இன்று கூறினார். அல்லாஹ் சம்பந்தமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு ஆதரவாக பேசிய அந்த அமைச்சர் கிழக்கு மலேசியாவின் பண்பாடு…
குறைந்தபட்ச சம்பளம் அமலாக்கப்பட வேண்டும்: மனிதவள அமைச்சரிடம் மகஜர்
குறைந்தபட்ச சம்பளம் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தும் மகஜர் எதிர்வரும் 24.10. 2013 (வியாழக்கிழமை) இல் காலை மணி 10.30 க்கு நாடாளுமன்ற வளாகத்தில் மனிதவள அமைச்சரிடம் வழங்கப்படும். இக்கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் பொதுமக்களும் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். …
‘புறந்தள்ளப்பட்ட’ மகாதிருக்கு சுங்கை லிமாவில் பரப்புரை செய்யும் துணிச்சல் உண்டா?
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு துணிச்சல் இருந்தால் கெடா, சுங்கை லிமாவ் இடைத் தேர்தலுக்குப் பரப்புரை செய்ய வரட்டும் எனச் சவால் விடுத்துள்ளார். “சுங்கை லிமாவை ஏன் நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்? அதன்வழி பிஎன்னுக்கும் அம்னோவுக்கும் அம்னோ தேர்தலில்…
“வாக்குகளுக்குப் பணம் கொடுக்கவில்லை; தேர்தல் பரப்புரைக்குத்தான் செலவிட்டேன்”
அம்னோ உச்சமன்றத்துக்குப் போட்டியிட்ட நூர் ஜஸ்லான் முகம்மட், அப்போட்டியில் தோற்றதற்கு வாக்குகளை விலைகொடுத்து வாங்க முயன்றதுதான் காரணம் என்று கூறப்படுவதை மறுத்தார். தாம் வாக்குகளுக்குப் பணம் கொடுக்கவில்லை என்றும் பரப்புரை செய்வதற்குத்தான் பணம் செலவிட்டதாகவும் அவர் கூறினார். “அவர்கள்,(அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்) எங்கு வேண்டுமானாலும் சென்று பரப்புரை செய்ய…
சுங்கை லிமாவ் இடைத் தேர்தல், அனேகமாக நேரடிப் போட்டியாக இருக்கும்
கெடா, சுங்கை லிமாவ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல், பாஸ் ஜெராய் தொகுதி இளைஞர் தலைவர் அஸாம் சமட்டுக்கும் பிஎன் வேட்பாளரான யுனிவர்சிடி சுல்தான் இட்ரிஸ் விரிவுரையாளர் சுஹாய்மி லாஸிமுக்குமிடையிலான நேரடிப் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 4 இடைத் தேர்தலில் போட்டியிடும் அவ்விரு வேட்பாளர்களின் பெயர்களும்…


