ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
பிகேஆர்: என்எப்சி எளிய கடன் தொடர்பில் அரசாங்கம் 163 மில்லியன்…
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழலில் அரசாங்கம் 163 மில்லியன் ரிங்கிட்டை இழக்கக் கூடும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கூறுகிறார். அரசாங்கம் பறிமுதல் செய்த என்எப்சி சொத்துக்கள் மதிப்பு 18 மில்லியன் ரிங்கிட் என அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம்…
‘போட்டியிட வேண்டாம் என பாஸ் கட்சியிடம் சொல்லும் இட்ரிஸ் ஆணவக்காரர்’
கோலா பெசுட் இடைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனப் பாஸ் கட்சியைக் கேட்டுக் கொள்ளும் இரண்டாவது கல்வி அமைச்சர் இட்ரிஸ் ஜுசோ 'ஆணவம் பிடித்தவர்' என அந்த இடைத் தேர்தலுக்கான பாஸ் தேர்தல் இயக்குநர் ஹுசாம் மூசா வருணித்துள்ளார். "அது உண்மையில் ஆணவமான அறிக்கை," என ஹுசாம் இன்று…
முன்னாள் அமைச்சர்களுக்கு உயர்பதவிகள் ஏன்? பக்காத்தான் கேள்வி
முன்னாள் அமைச்சர்களுக்கு அரசுதொடர்பு நிறுவனங்களிலும் கழகங்களிலும் உயர் பதவி வழங்கப்படுவது ஏன்? இக் கேள்வியை எழுப்பிய மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் சுற்றுலா அமைச்சர் இங் யென் யென்னுக்கும் முன்னாள் தகவல் அமைச்சர் ரயிஸ் யாத்திமுக்கும் வழங்கப்பட்டிருக்கும் பதவிகள் குறித்து கேள்வி எழுப்பினார். இங், மலேசிய…
தீர்மானத்தில் தேர்தல் முடிவுகள் ஏற்கப்பட்டதாகக் கூறும் பகுதியை அகற்றுக
பேரரசருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மக்களவை மே 5 பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டதாகக் கூறும் பகுதியை அகற்ற வேண்டும் என பக்காத்தான் ரக்யாட் முன்மொழிந்துள்ளது. அப்பகுதியை அகற்றாவிட்டால் தேர்தல் முடிவுகள் மீது செய்யப்பட்டுள்ள முறையீடுகளுக்கு அர்த்தமில்லாமல் போகும் என்கிறார் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். தீர்மானத்தின்…
குளுவாங் எம்பி: கட்டாய மரண தண்டனை முடிவுக்குக் கொண்டு வரப்பட…
கட்டாயமாக மரண தண்டனை விதிக்கும் சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்காக அவற்றுக்கு தற்காலிகத் தடைகளை விதிக்குமாறு அரசாங்கத்தை டிஏபி அரசியல் கல்வி இயக்குநரும் குளுவாங் எம்பி-யுமான லியூ சின் தொங் கேட்டுக் கொண்டுள்ளார். கட்டாய மரண தண்டனை விதிக்கும் சட்டங்கள் "பழங்காலத்திய தண்டனை முறையாகும்" என அவர் வருணித்தார்.…
ஹுசாம் கோலா பெசுட் இடைத் தேர்தல் இயக்குனராக நியமனம்
பாஸ், ஜூலை 24-இல் நடைபெறவுள்ள கோலா பெசுட் இடைத் தேர்தலில் அதன் பரப்புரை இயக்குனராக உதவி தலைவர் ஹுசாம் மூசாவை நியமனம் செய்துள்ளது. அக்கட்சியின் நாளேடான ஹராகா டெய்லி இத்தகவலைத் தெரிவித்தது. பாஸ், இடைத் தேர்தலுக்கான அதன் வேட்பாளரை இன்றிரவு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎன் வேட்பாளர் யார்…
சிலாங்கூரில் வறுமை ஒழிப்பு நிதியைக் கண்காணிக்கக் குழு அமைந்தது
சிலாங்கூர் சட்டமன்றம், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கான அரசு நிதியைக் கண்காணிக்க ஒரு தேர்வுக் குழுவை அமைத்துள்ளது. அக்குழு, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் பயனான முறையில் செயல்படுத்தப்படுவதையும் அதற்காக ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவிடப்படுவதையும் கண்காணித்து வரும் என்று சட்டமன்றத் தலைவர் ஹன்னா இயோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு எதிராக முன்னாள் போலீஸ் அதிகாரி வழக்கு
வணிகக் குற்றப் புலன்விசாரணை துறையின் முன்னாள் இயக்குனர் ரம்லி யூசுப், நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், த ஸ்டார், பெரித்தா ஹரியான், உத்துசான் மலேசியா, டெய்லி எக்ஸ்பிரஸ், போர்னியோ போஸ்ட் ஆகிய நாளேடுகளுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். 2007-இல், ஜோகூரில் ஒரு குற்றக்கும்பல் தலைவனுக்கு எதிராக தாம் நடவடிக்கை…
டோனி புவா: குற்றச் செயல் விகிதம் அவசர காலச் சட்டம்…
அவசர காலச் சட்டம் ரத்துச் செய்யப்படுவதற்கு முன்னரே குற்றச் செயல் விகிதம் கூடியுள்ளதை அதிகாரத்துவ குறியீடுகள் காட்டும் வேளையில் குற்றங்கள் பெருகுவதற்கு அந்தச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டது தான் காரணம் என எப்படிச் சொல்ல முடியும் என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா வினவியுள்ளார். 2011ம்…
தேச நிந்தனைச் சட்டம் மக்களிடமிருந்து அம்னோவைப் பாதுகாக்கவே பயன்படுத்தப்படுகின்றது
"நல்லது, அது தொடர்ந்து இருக்கட்டும். ஆனால் அது எல்லா தேச நிந்தனை வழக்குகளுக்கும் அமலாக்கப்படுமா அல்லது பிஎன் கைப்பாவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் விதி இருக்குமா ?" தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்ய முடியாது, அது இன்னும் தேவை என்கிறார் ஸாஹிட் அடையாளம் இல்லாதவன்_5fb: உள்துறை அமைச்சர் அகமட்…
தேச நிந்தனைச் சட்டத்தை மீட்டுக்கொள்ள அமைச்சரவை ஏற்கனவே தீர்மானித்து விட்டது:…
சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ், அமைச்சரவை கடந்த ஆண்டே தேச நிந்தனைச் சட்டத்தை மீட்டுக்கொள்ள ஒப்புக்கொண்டு விட்டதாகக் கூறியுள்ளார். “அதை மீட்டுகொண்டு புதிய சட்டம் கொண்டுவருவது பற்றி சட்டத்துறை தலைவர் அலுவலகம் ஆராய்கிறது. “அது பிரதமர் பொதுவில் அளித்த ஒரு வாக்குறுதி. அப்படி இருக்க எந்தவொரு அமைச்சரும்…
காடிர்: அன்வாரை ‘ஒழித்துக்கட்டும்படி’ என்எஸ்டி-க்கு உத்தரவிட்டார் மகாதிர்
டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக இருந்தபோது 1998-இல், அன்வார் பதவிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவரை “அடியோடு ஒழித்துக்கட்டும்படி” நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சுக்கு உத்தரவிட்டாராம். அந்நாளேட்டின் முன்னாள் தலைமை செய்தி ஆசிரியரான ஏ.காடிர் ஜாசின் இத்தகவலைத் தெரிவித்தார். ஆனால், அந்நாளேடு அதற்கு முந்திய 16 ஆண்டுகளாக மகாதிருக்குப்பின் பிரதமர் பதவி…
வீடுகளைக் காக்கும் போராட்டத்தில் பெப்பர் எஸ்டேட் குடியிருப்பாளர்கள்
பினாங்கில் உள்ள பெப்பர் எஸ்டேட், வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு குடியிருப்பு என்று கூறும் அதன் குடியிருப்பாளர்கள் அதை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். அக்குடியிருப்பு உள்ள நிலம் “கமுக்கமாக” ஒரு மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அது, குடியிருப்பாளர்கள் சிலரை விலைக்கு வாங்கி வீடுகளை உடைத்துவருவதாகவும் ஒத்துவராதவர்களைக் காலிகளை…
வாக்குகள் வாங்கப்பட்டதாக கூறப்படுவதை பிஆர்எஸ் மறுக்கிறது
கிழக்கு மலேசியாவில் வாக்குகள் வாங்கப்படுவது பரவலாக நிகழ்ந்துள்ளது என ஒர் ஆய்வாளரான பிரிட்கெட் வெல்ஷ் சொல்வதை பிஆர்எஸ் என்ற Parti Rakyat Sarawak தலைவர் ஜேம்ஸ் மாஸிங் மறுத்துள்ளார். "சரவாக்கில் மக்கள் வாங்கப்படுவதற்காக அவர்கள் எப்போதும் ஏழைகளாக இருக்க வேண்டும் என தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் விரும்புவதாக பிரிட்கெட் வெல்ஷ்…
‘யென் யென் தமது பயணங்களுக்குச் செலவு செய்வதில் எந்தத் தவறும்…
முன்னாள் சுற்றுப்பயண அமைச்சர் டாக்டர் இங் யென் யென் தமது பயணங்களுக்கு செலவு செய்வதில் எந்தத் தவறும் இல்லை என சுற்றுப்பயண அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் இன்று மக்களவையில் தெரிவித்துள்ளார். "ஏனெனில் அந்தப் பணம் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டதாகும்," என்றார் அவர். "பணம் ஒதுக்கப்பட்டால் அதனை நாங்கள் செலவு…
மதம் மாற்ற மசோதா தொடர்பில் சொய் லெக் முஸ்லிம் அல்லாத…
2013ம் ஆண்டுக்கான இஸ்லாமிய சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத் திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டது. அத்தகைய மசோதா அமைச்சரவையில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தாங்கள் அனுமதித்தது ஏன் என முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள் விளக்க வேண்டும் என மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்…
‘அம்னோ உட்பூசல் தேச நிந்தனைச் சட்டம் ரத்துச் செய்யப்படுவதைத் தாமதிக்கிறது’
தேச நிந்தனைச் சட்டம் மீது அம்னோ தலைவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்களித்தது போல அதனை ரத்துச் செய்வது தாமதமடைகின்றது என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் சொல்கிறார். அந்தச் சட்டம் தொடர வேண்டும் என உள்துறை அமைச்சர்…
எம்ஏசிசி, இளைஞர் அமைச்சு செலவுகளைக் கண்காணிக்கும்
இளைஞர் விளையாட்டு அமைச்சின் செலவுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேரடியாகக் கண்காணிப்பதற்கு உதவியாக அந்த அமைச்சு எம்ஏசிசி-உடன் புரிந்துணர்வுப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. அமைச்சின் செலவுகள் வெளிப்படையாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கம் கொண்ட கண்காணிப்புக் குழுவுக்கு பிரதமர் துறை அமைச்சர் பால் லாவ் செங்…
ஜமீல் கிர்: மதம் மாற்ற மசோதாவை மீட்டுக் கொள்ளுமாறு நெருக்குதல்…
இஸ்லாமியச் சட்ட நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்தைத் திருத்துவதற்காக முன்மொழியப்பட்ட மசோதாவை மீட்டுக் கொள்ளுமாறு அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்கவில்லை எனப் பிரதமர் துறை அமைச்சர் ஜமீல் கிர் பாஹாரோம் சொல்கிறார். 'தன்மூப்பான மதம் மாற்ற மசோதா' என அழைக்கப்பட்ட அந்த மசோதாவை மீட்டுக் கொள்ளும் முடிவு இணக்க அடிப்படையில்…
பொதுத்தேர்தல் ஒரு ‘மலேசிய சுனாமி’ என்பதே மிகப் பலரின் கருத்து
மலேசியர்கள் 13வது பொதுத் தேர்தலை ஒரு ‘மலேசிய சுனாமி’ என்றுதான் கருதுகிறார்களே தவிர அதைச் “சீனர் சுனாமி’ என நினைக்கவில்லை என்று ஓர் ஆய்வு கூறுகிறது. 1,300 பேரிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் 65.8 விழுக்காடு மலாய்க்காரர்களும், 93.2 விழுக்காடு சீனர்களும் 87.6 விழுக்காடு இந்தியரும், முஸ்லிம் பூமிபுத்ராக்கள்…
கோலா பெசுட்டில் பாஸ் போட்டியிடக் கூடாது: இட்ரிஸ் ஜூஸோ
கோலா பெசுட் இடைத் தேர்தலில் பாஸ் “போட்டியிட வேண்டிய அவசியமே இல்லை” என்கிறார் கல்வி அமைச்சர் II இட்ரிஸ் ஜூஸோ. அது அண்மைய பொதுத் தேர்தலுக்குப்பின் “அரசியலைக் குறைக்க” உதவும் என்றவர் கருதுகிறார். மே 5 தேர்தலில் நல்ல பெரும்பான்மையில் பிஎன் அத்தொகுதியை வென்றதால் அத்தொகுதியை அதனிடமே விட்டுவிட…
சுப்ரா: தேச நிந்தனை சட்டத்தை நீக்க முன்மொழிந்தவர் பிரதமர்
அரசாங்கம் தேச நிந்தனை சட்டத்தை நீக்க வேண்டும் என்பது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் “முன்வைத்த” ஒரு யோசனையாகும் என்று சுகாதார அமைச்சர் எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார். அதை அமைச்சரவை “ஆராய்ந்து நல்ல முடிவெடுக்கும்” என்றாரவர். “பிரதமர் நாட்டின் தலைவர் என்பதால் எந்தவொரு யோசனையையும் சொல்லும் உரிமை அவருக்கு உண்டு”,…
‘அவசர காலச் சட்டம் பற்றி திரும்பத் திரும்பச் சொல்வதை ஐஜிபி…
ரத்துச் செய்யப்பட்ட அவசர காலச் சட்டத்துக்குப் பதில் புதிய சட்டத்தை கொண்டு வருவது பற்றித் திரும்பத் திரும்பச் சொல்வதை ஐஜிபி என்ற தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் நிறுத்திக் கொண்டு போலீஸ் படையின் புலனாய்வு ஆற்றலை வலுப்படுத்தத் தொடங்க வேண்டும் எனப் பெட்டாலிங் ஜெயா…


