கடந்த ஆண்டில், அந்த நிதியம் முதலாளிகளுக்கு எதிராக 3,530 சிவில் வழக்குகளைத் தாக்கல் செய்ததுடன், 6,011 வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. "ஊழியர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மொத்தம் 21,029 புகார்களில், 2025-ஆம் ஆண்டில் 8,868 நிலுவைப்பணிக் கூடுதல் (contribution arrears) வழக்குகள் தீர்க்கப்பட்டதாக ஊழியர் சேமநிதி வாரியத்தின் (EPF) தலைமைச்…
முன்னாள் பிரதமர் தாம் உருவாக்கிய பேய்களை ஒட்ட முயலுகிறார்
'உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது சீனர்களுடைய இக்கட்டான சூழ்நிலை அல்ல. மகாதீருடைய பயங்கரக் கனவாகும். சீனர்களை சாடுவதின் மூலம் தாம் உருவாக்கிய பேய்களை ஓட்ட அவர் முனைகிறார்' மகாதீர்: சீனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகின்றனரா அல்லது பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனரா ? துணிச்சலான மலேசியன்: அந்த போலி…
ஜெம்போல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை, போலீஸ்காரர்கள் பற்றி அம்பலமான தகவல்களுடன்…
குற்றச் செயல் தடுப்பு அரசு சாரா அமைப்பான மை வாட்ச் MyWatch தலைவர் ஆர் ஸ்ரீ சஞ்சீவனைக் கொலை செய்வதற்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கும் அண்மையில் அவர் குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய போலீஸ்காரர்களைப் பற்றிய விவரங்களை அம்பலப்படுத்தியதற்கும் தொடர்பு இருக்கலாம் என முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர்…
சாப்ரி: இணையம் தவறாகப் பயன்படுத்தப்படுவது கடுமையான கட்டத்தை எட்டியுள்ளது
மலேசியாவில் இணையத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போக்கு கடுமையான கட்டத்தை எட்டி விட்டதாக பல்லூடக, தொடர்பு அமைச்சர் அகமட் சாப்ரி சிக் எச்சரித்துள்ளார். அதனால் மலேசியாவில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இணைய வசதிகளை மறு ஆய்வு செய்வதற்கு தமது அமைச்சு தயங்காது என அவர் சொன்னார். இணையத்தை விவேகமற்ற முறையில் பயன்படுத்துவதால்…
மகாதீரின் வக்ர புத்தி!
-மு. குலசேகரன், 28 ஜூலை, 2013. நேற்றைய (26-7-13) ஓர் ஆங்கில நாளிதழில் பிரசுரமான கட்டுரை ஒன்றில், முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது 10 லட்சம் தகுதியில்லாத சீனர்களுக்கும், இந்தியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குதர்க்கமாக எழுதியுள்ளார். எப்பொழுதுமே மகாதீர் தன்னுடைய எழுதுக்களில் சீனர்களும் இந்தியர்களும் விரும்பத்தகாதவர்கள் போலவும்…
“இசி போக்குவரத்து அலவன்ஸை நியாயப்படுத்துவதால் வாக்குகளுக்கு பணம் கொடுப்பது அதிகரிக்கும்”
அண்மையில் முடிந்த கோலா பெசுட் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு 'போக்குவரத்து அலவன்ஸ்' கொடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் (இசி) தவறு இல்லை எனக் கூறியிருப்பதால் எதிர்காலத் தேர்தல்களில் வாக்குகளை வாங்கும் நடவடிக்கைகள் பெருகுவதற்கு வழி வகுக்கும் என பாஸ் கட்சி சொல்கிறது. "தேர்தல் சட்டங்களை அமலாக்கும் பொறுப்பை ஏற்க இசி…
குளியலறை கேண்டீன் சர்ச்சையில் ஆசிரியர் சங்கம் தலையிடுகின்றது
தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றில் குளியலறை கேண்டீனாக பயன்படுத்தப்பட்டதை அம்பலப்படுத்திய பெற்றோர்களுடைய பிள்ளைகளான மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது ஆசிரியர்கள் தொழில் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும் என தேசிய ஆசிரியர் தொழிற்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. "ஆசிரியர்கள் தொழில் ரீதியாக செயல்பட்டால் இது நிகழாது," என அந்த சங்கத்தின் தலைமைச்…
மகாதீர்: சீனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற விரும்புகின்றனரா அல்லது பகிர்ந்து கொள்ள…
இப்போது 'சீனர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை' ("Chinese dilemma") உருவாகியுள்ளதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார். மலேசியச் சீனர்கள் அரசியல் அதிகாரத்தை மற்ற இனங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனரா அல்லது முற்றாக அதனைக் கைப்பற்ற விரும்புகின்றனரா என்று அவர் வினவினார். "சுதந்திரம் பெற்ற 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனர்கள்…
அழகிப் போட்டியிலிருந்து விலக்கப்பட்டவர்களை ஜாவி விசாரிக்கும்
மலேசிய உலக அழகிப் போட்டியிலிருந்து விலக்கப்பட்ட மேலும் மூன்று முஸ்லிம் போட்டியாளர்களை ஜாவி எனப்படும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறை விசாரணைக்கு அழைக்கும். அந்த அழகிப் போட்டியில் அவர்கள் பங்கேற்பது பாவம் என்றும் தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூட்டரசுப் பிரதேச முப்தி வான் ஸாஹிடி வான் தே கூறிய…
எனக்கு என் புதல்வி திரும்ப வேண்டும் என்கிறார் இந்திரா காந்தி
தமது மனைவிக்குத் தெரியாமல் தமது மூன்று பிள்ளைகளை இஸ்லாத்துக்கு மதம் மாற்றிய தந்தை, அந்த மதம் மாற்றத்தை உயர் நீதிமன்றம் செல்லாது என அறிவித்த போதிலும் இளைய குழந்தையை திரும்ப ஒப்படைக்க மறுப்பதால் அவர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்நோக்க வேண்டியிருக்கும். முன்பு கே பத்மநாதன் என அழைக்கப்பட்ட…
குவான் எங்: ‘இனவாத’ மருத்துவர்களை விசாரிப்பதாக நான் வாக்குறுதி அளிக்கவில்லை
இனவாத மருத்துவர்கள் எனக் கூறப்படுகின்றவர்களைப் பற்றி விசாரிப்பதாக தாம் வாய்மொழியாகவோ அல்லது எழுத்துப்பூர்வமாகவோ வாக்குறுதி அளிக்கவில்லை என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். பினாங்கில் 'இனவாத மருத்துவர்கள்' என்னும் கடுமையான குற்றச்சாட்டைத் தாம் விசாரிப்பதாக வாக்குறுதி அளித்ததாகச் சொல்லப்படுவது குறித்து லிம் அதிர்ச்சி தெரிவித்தார். அவ்வாறு…
உதயாவை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாவிட்டால் இண்ட்ராப் ஆர்ப்பாட்டம் செய்யும்
இண்ட்ராப், சிறையில் உள்ள அதன் தலைவர் பி.உதயகுமாரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாவிட்டால் காஜாங் சிறைச்சாலைக்குமுன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 1, உதயா மருத்துவரைக் காண்பதற்கான நாளாகும். அதிகாரிகள் அதற்கு இணங்காவிட்டால் உதயகுமாரின் துணைவியார் எஸ்.இந்திரா தேவியின் தலைமையில் 500க்கு மேற்பட்டோர் சிறைச்சாலை முன்புறம் முகாமிடுவார்கள் என்று இண்ட்ராப்…
‘ஸ்கோர்பியன் கொள்முதலில் அல்டான்துயாவுக்குத் தொடர்பில்லை’
கொலையுண்ட மங்கோலிய பெண்ணான அல்டான்துயா ஷாரிபுக்கு ஸ்கோர்பியன் நீர்மூழ்கிக் கொள்முதலில் எந்தத் தொடர்புமில்லை என்று கூறியுள்ளார் ஜஸ்பிர் சிங் சாஹல். ஜஸ்பிர் சிங் ஸ்கோர்பியன் நீர்மூழ்கி வாங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவராவார். அப்துல் ரசாக் பாகிண்டாவுடன் அல்டான்துயாவுக்குத் தொடர்பு இருந்திருந்தால் அது ஒரு தனிப்பட்ட விவகாரமாகும் என்றாரவர். நியு ஸ்ரேய்ட்ஸ்…
உறுப்பினர்கள் புதிய கட்சியை விரும்புகிறார்களா, நிரூபியுங்கள்: ஆர்ஓஎஸ்ஸுக்கு டிஏபி சவால்
டிஏபி உறுப்பினர்கள் புதிய கட்சி அமைக்க விருப்பம் கொண்டிருப்பதாக சங்கப் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) கூறியிருப்பதற்கு ஆதாரம் காண்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆர்ஓஎஸ் இயக்குனர் அப்துல் ரஹ்மான் அப்படிச் சொன்னதாக நேற்று ஸ்டார் நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. “அது மட்டுமீறிய பேச்சு”, என்று குறிப்பிட்ட டிஏபி தலைமைச் செயலாளர்…
இந்திராவுக்கு வெற்றி தான் ஆனால் ஏஜி முறையீடு செய்வார்
'அரசாங்கம் விரைவில் முறையீடு செய்யும். அந்தத் தீர்ப்பை மேல் நீதிமன்றங்கள் மாற்றும். அடுத்து எல்லாம் பழைய கதை தான்' இஸ்லாத்துக்கு பிள்ளைகளை மதம் மாற்றியதை நீதிமன்றம் மாற்றியது சின்ன அரக்கன்: இது வரலாற்றுச் சிறப்புடைய முடிவாகும். இந்த நாட்டில் பிள்ளைகள் தன்மூப்பாக மதம் மாற்றப்படுவதை நிறுத்தவும் இன நல்லிணக்கத்தை…
தகவலை தெரிவித்த தாயை அச்சுறுதுகின்றவர்களை அம்பலப்படுத்துவது பற்றி மஇகா சிந்திக்கிறது
'குளியலறை கேண்டீன்' பற்றிய தகவலை வெளியிட்டவருக்கு மருட்டலை விடுக்கின்றவர்களுடைய தொலைபேசி எண்களை அம்பலப்படுத்த மஇகா வியூக இயக்குநர் எஸ் வேள்பாரி திட்டமிடுகிறார். "கோழைத்தனமான அந்தச் செயலுக்கு பொறுப்பான தனிநபர்கள் தாங்கள் செய்துள்ள காரியத்தின் விளைவுகளை" உணரும் பொருட்டு தமது நாளேடான தமிழ் நேசனில் தொலைபேசி எண்களை வெளியிடுவது பற்றி…
‘Saya Pilih BN’ இசி-க்கு குற்றமாகத் தெரியவில்லை
"எந்த நிபந்தனையும் இல்லாமல் மோசடிக்காரர்கள் இனிமேல் எம்ஏசிசி, போலீஸ், நீதிபதிகள் ஆகிய தரப்புக்களுக்கு பணத்தையும் கொடுக்கலாம். இலவச விடுமுறைகளையும் வழங்கலாம்" இசி: நிபந்தனையில்லாத போக்குவரத்துச் செலவுப் பணம் லஞ்சம் அல்ல லெலிஸ்டாய்: இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அவர்களே, உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி அறிமுகம் இல்லாதவர்களுக்கு…
பேரின்பத்திற்கு பெருந்துன்பம்!
இனங்களுக்கிடையிலானப் பிரச்னைகளைச் சரிகட்டுவதற்கென்று தயாரிக்கப்பட்ட சாசனத்தில் கையெழுத்திட்ட சில நிமிடங்களுக்குள் அதில் கையெழுத்திட்ட பெர்காசா மற்றும் இந்திய அரசு சார்பற்ற அமைப்பு பேரின்பம் ஆகிய இருதரப்பினர்களுக்கிடையில் தகராறு மூண்டது. இச்சாசனம் கையெழுத்திடப்பட்டதை அறிவிப்பதற்காக கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் பெர்காசா துணைத் தலைவர் ஜுல்கிப்லி நூர்டின் சுங்கை பூலோ ஸ்ரீ…
ஸ்ரீ பிரிஸ்டினா தலைமையாசிரியருக்கு ஆதரவாக முகநூல் பக்கம் திறக்கப்பட்டுள்ளது
ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் முகமட் நாசிர் முகமட் நோருக்கு ஆதரவாக முகநூல் நேயர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் எழுதியுள்ள இணையப் பயனாளிகள் அவரது நடவடிக்கையை ஆதரித்ததுடன் 'எதிர்மறையான' தோற்றத்தைத் தருவதற்காக அந்த விவகாரத்தை 'திசை திருப்பி' விட்டவர்களையும் சாடியுள்ளனர். முகமட் நாசிர் குளியலறையை தற்காலிக கேண்டீனாக…
நிபந்தனையற்ற முறையில் போக்குவரத்துப் பணம் கொடுப்பது கையூட்டல்ல
தேர்தல் காலத்தில் போக்குவரத்துச் செலவுக்குப் பணம் கொடுப்பது கையூட்டல்ல. ஆனால், அதில் நிபந்தனை எதுவும் ஒட்டிக்கொண்டிருக்ககூடாது என்கிறது தேர்தல் ஆணையம் (இசி). பணம் கொடுப்பவர் குறிப்பிட்ட வேட்பாளருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கூறினால் மட்டுமே அது சட்டமீறலாகும் என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் கூறினார்.…
குழந்தை மதம் மாற்ற தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்ய வேண்டாம்…
எம் இந்திரா காந்தியின் குழந்தைகள் மதம் மாற்றம் செய்யப்பட்டது அரசமைப்புக்கு முரணானது என நேற்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்ய வேண்டாம் என அவருடைய வழக்குரைஞரான எம் குலசேகரன் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவரை வலியுறுத்தியுள்ளார். தாய்க்கும் அவரது மூன்று பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைக்க முறையீடு…
போலீஸ் திடீர் மரணத்தைப் பதிவுசெய்யவில்லை என்ற செய்தியால் எரிச்சலடைந்தது சுவாராம்
தடுப்புக்காவலில் இருந்த ஆர். குணசேகரன் இறந்தபோது அந்தத் திடீர் மரணம் குறித்து புகார் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என செந்தூல் போலீஸ் தலைவர் ஏசிபி ஜக்கரியா பகான் கூறியிருப்பதை சுவாராம் குறைகூறியுள்ளது. “குணசேகரனின் மரணம் குறித்து போலீஸ் இதுவரையிலும் புகார் எதையும் பதிவுசெய்யவில்லை. இது எப்படி சாத்தியம்?”, என்றந்த…
டிஏபி: சிலாங்கூர் போலீஸ் தலைவர் பற்றி பொய் சொன்னதற்காக உத்துசான்…
ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளியில் குளியலறை தற்காலிக கேண்டீனாக பயன்படுத்தப்பட்டதைக் காட்டும் படங்களை பரப்புகின்றவர்கள் மீது தேச நிந்தனைச் சட்டத்தைப் போலீசார் பயன்படுத்துவர் என செய்தி வெளியிட்டதற்காக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்…
கிராமத் தலைவர்: அது லஞ்சம் அல்ல. வெறும் ஊக்குவிப்புத் தான்
கோலா பெசுட் இடைத் தேர்தல் தினத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவதை கம்போங் பெரிஸ் லாம்பு கிராமத் தலைவர் யாகோப் காதிர் மறுத்துள்ளார். "அது லஞ்சம் என்றால் மிக அமைதியாக செய்யப்பட்டிருக்கும். நாங்கள் பிஎன் -னுக்கு வாக்களித்தவர்களுக்கும் பாஸ் கட்சிக்கு வாக்களித்தவர்களுக்கும் வேறுபாடின்றி நாங்கள் அந்த ஊக்குவிப்பைக் கொடுத்தோம்.…


