மலாக்கா முதலமைச்சருடைய ஜோங்கர் சாலை அறிக்கை ‘ பொய்யானது’

ஜோங்கர் சாலை சோதனை அடிப்படையில் நான்கு வாரங்களுக்கு மட்டுமே  மூடப்படும் என மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹரோன் கூறியது 'பொய்' என  டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். மலாக்கா மேயருக்கு வழங்கப்பட்ட ஒரு சுற்றறிக்கை இட்ரிஸ் அறிக்கைக்கு  முரணாக உள்ளது என அவர்…

எம்பி: இரண்டு அமைச்சர்கள் ‘போலி’ பட்டதாரிகள்

அமைச்சர்கள் இருவர் “போலி” பட்டங்களை வைத்திருப்பதாக டிஏபி-இன் செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கூறுகிறார். நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய ஒங், அவ்விரு அமைச்சர்களும் அமெரிக்காவின் பிரெஸ்டன், வையோமிங் ஆகியவற்றில் உள்ள அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்களின் பட்டங்களை வைத்திருப்பதாகக் கூறினார். “உருமாற்றம் பற்றிப் பேசும் பிரதமர் முக்கிய…

மெட்ரிகுலேசன் இட விவகாரம்: வேதமூர்த்தி மௌனம் காப்பது ஏன்?

-சேவியர் ஜெயக்குமார், ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர்.ஜூன் 26, 2013. நடந்து முடிந்த பொதுத் தேர்தலுக்கு முன்  ஒவ்வொரு நாளும்  இந்திய சமுதாயத்திற்குப் பல்வேறு  வாக்குறுதிகளை வழங்கியே, துணை அமைச்சர் பதவியைப் பிடித்து விட்ட முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்  பொ. வேதமூர்த்தி, இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசன் இட விவகாரத்தில்…

திரங்கானு பேராளர் ஒருவர் காலமானார் முதலாவது இடைத் தேர்தல்

திரங்கானு கோலா பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ ரஹ்மான் மொக்தார்  இன்று காலை மணி 10.18க்குக் கோலத் திரங்கானு சுல்தானா நூர் ஸாஹிரா  மருத்துவமனையில் காலமானார். நோய்வாய்ப்பட்டதைத் தொடர்ந்து அவர் அந்த மருத்துவமனையில் கண்காணிப்புப்  பிரிவில் ஏழு நாட்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அம்னோவைச் சேர்ந்தவரான ஏ ரஹ்மான்,…

இரவுச்சந்தையை மூடவில்லை; சாலைகள்தான் மீண்டும் திறக்கப்படுகின்றன

மலாக்கா முதலமைச்சர் இட்ருஸ் ஹருன், ஜோங்கர் சாலை இரவுச்சந்தையை மூடவில்லை என்றும் இரவுச்சந்தைக்காக முன்பு மூடப்பட்ட சாலைகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன, அவ்வளவுதான் என்றும் விளக்கமளித்துள்ளார். “என் அறிக்கை தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஜோங்கர் சாலை நெடுகிலும் வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை” என்றாரவர். முன்பு சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்ட…

EAIC ஆர்சிஐ பரிந்துரைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டது

IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை  ஆணையத்தை அமைக்குமாறு 2005ல் அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ)  செய்த பரிந்துரைக்கு பதில் அளிக்கும் வகையில் EAIC என்னும் அமலாக்க  நிறுவன நேர்மை ஆணையம் அமைக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அகமட்  ஸாஹிட் ஹமிடி கூறுகிறார். MACC என்னும்…

ஜோகூர் அம்னோ கோட்டை என்ற நிலை மாறி வருகிறது

ஜோகூர், இனியும் அம்னோவின் கோட்டை அல்ல என்பதைத்தான் அண்மைய தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன என்கிறார் டிஏபியின் குளுவாங் எம்பியும் அரசியல்  வியூகதந்திரியுமான லியு சின் தோங். 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் பல முக்கிய தலைவர்களை ஜோகூரில் களம் இறக்கியது. 26 நாடாளுமன்ற இடங்களுக்குப் போட்டியிட்டு அது…

பிரதமர்: தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொண்டால் சமரசம் பற்றிப் பேசலாம்

தேசிய சமரசம் பற்றிப் பேசுவதற்குமுன் மாற்றரசுக் கட்சி 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார். “அரசாங்கம் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் அமைக்க எண்ணுகிறது. அதில் இனம், சமயம், கொள்கை போன்ற விவகாரங்களை விவாதிக்கலாம். ஆனால்,…

மலாக்கா முதலமைச்சர் பொன் முட்டையிடும் வாத்தைக் கொல்கிறார்

'கார்களை நிறுத்துவது பிரச்னையாக இருந்தால் அந்தப் பிரச்னையைத் தீருங்கள்.  ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூடுவது பொன் முட்டையிடும் வாத்தைக்  கொல்வதற்குச் சமமாகும்' 'ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூடுவது தண்டனை அல்ல' மலேசியாவில் பிறந்தவன்: அம்னோவுக்கு பெரிய பிரச்னையே இது தான். பல  திறமையற்ற தலைவர்கள் அதில்…

சுற்றுச்சூழல் அமைச்சருக்கு நெருக்குதல் அதிகரிக்கிறது

நாட்டைப் பாதித்துள்ள புகை மூட்டத்துக்குப் பொறுப்பானவை எனக் கூறப்படும்  மலேசிய நிறுவனங்களுடைய அடையாளங்களை வெளியிடுமாறு புத்ராஜெயாவைக்  கட்டாயப்படுத்தும் கோரிக்கைக் கடிதம் ஒன்றை சிவில் சமூக அமைப்பு ஒன்று  வெளியிட்டுள்ளது. இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி பழனிவேல் அந்தக் கடிதத்திற்குச் செவி சாய்க்கா விட்டால் கவனக் குறைவாக இருந்ததற்காகவும்…

அதிபர் சுசிலோ புகை மூட்டத்துக்காக அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார்.

சுமத்ரா தீவில் மூண்ட காட்டுத் தீயினால் எழுந்த புகை மூட்டத்தினால்  பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் இந்தோனிசிய அதிபர் சுசிலோ பம்பாங்  யூதயோனோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். நேற்று மாலை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய  அவர், சிங்கப்பூரிடமும் மலேசியாவிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதே வேளையில் அவ்விரு…

நாட்டை அழிக்க வேண்டாம் என அகோங் எம்பி-க்களிடம் சொல்கிறார்

"நாட்டை அழிக்கக் கூடிய எதனையும் செய்ய வேண்டாம்" என யாங் டி  பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா, எம்பி-க்களுக்கு  நினைவுபடுத்தியுள்ளார். 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு அனைவரையும்  கேட்டுக் கொண்ட அவர், எம்பி-க்கள் நாட்டுக்கு பிளவுபடாத விசுவாசத்தை காட்ட  வேண்டும் என்றும்…

அன்வார்: அரச உரை ஆணையல்ல, விவாதத்திற்கு உரியது

நாடாளுமன்றத்தில் யாங் டி பெர்துவான் அகோங் ஆற்றிய உரை மக்களவைக்கு  கொடுக்கப்படும் 'உத்தரவு அல்ல' என எதிரணித் தலைவர் அன்வார் இப்ராஹிம்  கூறுகிறார். நாட்டுத் தலைவர் ஒருவர் என்ற முறையில் நிர்வாகியின் கருத்துக்கள் வாதங்கள்  ஆகியவற்றை கொண்டது அந்த அரச உரையாகும் என அவர் சொன்னார்.  அதனால் அதனை…

கார்களுக்கான கலால் வரியைக் குறைக்க அரசாங்கம் எண்ணவில்லை

கார் விலைகளை குறைக்கும் பொருட்டு கலால் வரியை குறைக்க அரசாங்கம்  எண்ணவில்லை. இவ்வாறு அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட்  கூறுகிறார். "வாகனங்களுக்கான கலால் வரியைக் குறைக்க அரசாங்கம் திட்டமிடவில்லை.  ஏனெனில் அது நாட்டுக்கு முக்கியமான வருமான ஆதாரமாகும்," என்றார் அவர். நாட்டின் வரவு செலவுப் பற்றாக்குறையை…

சிலாங்கூர் பிஎன் -னுக்கு நோ தலைவராகலாம்

மே 5 பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் மோசமான அடைவு நிலையைப்  பெற்றதைத் தொடர்ந்து அந்த மாநில அம்னோ தலைவராக தஞ்சோங் காராங்  எம்பி நோ ஒமார் நியமிக்கப்படுவார் என  எதிர்பார்க்கப்படுகின்றது. அவருடைய நியமனத்தை அந்த மாநிலத்திலுள்ள பெரும்பாலான அம்னோ  தொகுத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக பெரித்தா ஹரியான் செய்தி…

இனி தேர்தல் முடிவு சரிதானா என்ற பேச்சுக்கே இடமில்லை:அமைச்சர்

மாற்றரசுக் கட்சி எம்பிகள் அனவரும் பதவிஉறுதிமொழி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.  இனி அவர்கள், தேர்தல் முடிவுகள் சரியா, அரசாங்கம் சட்டப்பூர்வமானதா என்றெல்லாம்  கேள்வி எழுப்பக் கூடாது என்கிறார் பிஎன் அமைச்சர் ஒருவர். நேற்று பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் 89 பேரும் நாடாளுமன்றத்தில் எம்பிகளாக பதவி ஏற்றபோதே ‘505 கறுப்புதின’ இயக்கம் முடிவுக்கு…

ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூடக்கூடாது: சுற்றுலா அமைச்சர்

சுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூட வேண்டாம் என்று மலாக்கா முதலமைச்சர் (சிஎம்) இட்ரிஸ் ஹருனைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில், செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி.  அந்த இரவுச் சந்தை மலாக்கா சுற்றுலா துறையின் இன்றியமையா பகுதியாக விளங்குகிறது என்பதால்…

டிஏபி எம்பி: முக்ரிஸை உதவித் தலைவராக்கப் பார்க்கிறார் மகாதிர்

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தம் புதல்வர் முக்ரிஸ் மகாதிரை அம்னோவின் உதவித் தலைவர்களில் ஒருவராக்க வேலை செய்து வருகிறார் என்று டிஏபி-இன் குளுவாங் எம்பி லியு சின் தொங் கூறினார். அதற்காக நடப்பு உதவித் தலைவர்களில் ஒருவராக உள்ள அஹமட் ஜஹிட் ஹமிடியை அப்பதவியிலுருந்து அகற்றுவதுதான்…

அல்டான்துயா கொலையில் நஜிப்புக்குத் தொடர்பில்லை

அல்டான்துயா கொலை வழக்கை நடத்தும் அரசுதரப்பு அந்த மங்கோலிய பெண்ணின் கொலையுடன் அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப்பைத் தொடர்புப்படுத்த எந்தக் காரணமுமில்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியது. வழக்கின் முதல் குற்றவாளி தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹட்ரி “தம்முடைய செயலுக்குத் தாமே பொறுப்பு”என்று ஒப்புக்கொண்டிருப்பதை துணை சொலிடிடர்-ஜெனரல்…

புகை மூட்டம் போர்ட் கிளாங்கில் அபாயகரமான அளவில் சிலாங்கூரில் ‘மிகவும்…

போர்ட் கிளாங்கில் இன்று காலை காற்றுத் தூய்மைக் கேட்டுக் குறியீடு  அபாயகரமான அளவை எட்டியது. அங்கு அந்தக் குறியீடு 487 ஆகப்  பதிவானது. அதே வேளையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் 'மிகவும் ஆரோக்கியமற்ற  நிலை' பதிவாகியுள்ளது. சுற்றுசூழல் துறை இன்று காலை 7.00 மணிக்கு வெளியிட்ட விவரம்: பந்திங் (292),…

ஜகார்த்தா, நெருப்பு இல்லாமல் புகையாது

"அந்த மலேசிய நிறுவனங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள்,  அபராதம் விதியுங்கள். அவற்றை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புங்கள். அந்த  நிறுவனங்கள் எங்கிருந்து வந்தன, யாருக்குச் சொந்தம் என்பது பற்றி எங்களுக்குக்  கவலை இல்லை." ஜகார்த்தா: மலேசியாவுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமான நிலத்தில்  நெருப்பு அடையாளம் இல்லாதவன்#19098644: சட்டத்தை மீறுகின்றவர்கள்…

‘ஜோங்கர் சாலை இரவுச்சந்தை மூடப்பட்டதற்கு அரசியல்தான் காரணம்’

மலாக்கா மாநகரில் ஜோங்கர் சாலையில் நடைபெற்று வந்த வாரஇறுதி இரவுச் சந்தை மூடப்பட்டது பொதுத் தேர்தலில் “மாற்றரசுக் கட்சியை ஆதரித்த சீன வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட அரசியல் பதிலடி” என வருணிக்கப்பட்டுள்ளது. “ இந்நடவடிக்கை மக்களை மேலும் அந்நியப்படுத்தும்”, என டிஏபி-இன் கெசிடாங் சட்டமன்ற உறுப்பினர் சின் சூங் சியோங்…

சுமத்ரா காட்டுத் தீ தொடர்பில் இருவர் கைது

சுமத்ராவில் நிலத்தை துப்புரவு செய்யும் பொருட்டு சட்டவிரோதமாக தீயை  மூட்டியதற்காக இரண்டு குடியானவர்களை இந்தோனிசியப் போலீசார் கைது  செய்துள்ளனர். கடந்த பல நாட்களாக அண்டை நாடுகளான சிங்கப்பூரையும் மலேசியாவையும்  புகை மூட்டம் சூழ்ந்துள்ள வேளையில் கைது செய்யப்பட்டுள்ள முதல் நபர்கள்  அவர்கள் ஆவர். காற்றுத் தூய்மைக் கேட்டுக்கு பொறுப்பானவை…