கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பது குறித்து போக்குவரத்து அமைச்சகம் ஒரு கொள்கை அறிக்கையை வரைந்து வருவதாக அதன் அமைச்சர் லோக் சியூ பூக் இன்று தெரிவித்தார். நகரின் சராசரி போக்குவரத்து நெரிசல் அளவு கடந்த ஆண்டு 43.4% ஆக இருந்ததைக் கண்டறிந்த பின்னர், இது 2019 ஆம் ஆண்டில்…
சுகாதார அமைச்சு: அழியா மை மீது பாதுகாப்பு அறிக்கை ஏதும்…
அழியா அமை மீது பாதுகாப்பு அறிக்கை எதனையும் சுகாதார அமைச்சு வழங்கவில்லை என்றும் அத்தகைய அறிக்கையை வழங்குமாறு இசி என்ற தேர்தல் ஆணையம் கேட்டுக் கொள்ளவில்லை என்றும் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். புற்று நோய் அபாயத்தைக் குறைப்பதற்காக அந்த மையில் உள்ள முக்கியக் கலவையான…
மகாதிர்: தேர்தலில் ‘சீன இனவாதம்’ இருந்ததற்குப் பேரணிகளே சான்று
பொதுத் தேர்தலுக்குப் பிந்திய ஆர்ப்பாட்டப் பேரணிகளில் கலந்துகொள்ளும் மக்கள்கூட்டமே பொதுத் தேர்தலில் “சீன இனவாதம்” இருந்ததற்கு தக்க சான்றாகும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட். பேரணிகளில் “கலந்துகொள்வோரில் பெரும்பாலோர் சீனர்கள்”தான் என்றும் பேரணிகள் “பெரும்பாலும் சீனர் சம்பந்தப்பட்டவைதாம்”என்றும் வலைப்பதிவு ஒன்றில் மகாதிர் குறிப்பிட்டிருந்தார். இதன் விளைவாக…
நாடாளுமன்ற பதவி உறுதி மொழி ஏற்புச் சடங்கை புறக்கணியுங்கள் என…
13வது பொதுத் தேர்தலில் மோசடிகளும் முறைகேடுகளும் பெரிய அளவில் நிகழ்ந்துள்ளதாகக் கூறிக் கொண்டுள்ள அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணி, ஜுன் மாத இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற பதவி உறுதி மொழி ஏற்புச் சடங்கை புறக்கணிக்குமாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பக்காத்தான் பேராளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. "நாங்கள் இந்த வாரம் இயக்கத்தைத்…
தடுப்புக் காவல் மரணங்கள் குறித்து நாளை என்ஜிஓ-களுக்கு விளக்கமளிப்பு
பிரதமர்துறை அமைச்சர் பால் லவ், தடுப்புக்காவல் மரணங்கள்மீது நடைபெற்ற அமைச்சரவை விவாதத்தில் காணப்பட்ட முடிவு குறித்து நாளை அரசு-சார்பற்ற அமைப்புகளுக்கு விளக்கமளிப்பார். அந்த விளக்கமளிப்பு பிரதமர்துறையில் காலை மணி 9.30க்கு நடைபெறும் என்று மஇகா வியூக இயக்குனர் எஸ்.வேள்பாரி கூறினார். “அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன என்பது குறித்து…
உதயாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து முன்னாள் ஹிண்ட்ராப் தலைவர்கள் அதிர்ச்சி
ஹிண்ட்ராப் அமைப்பைத் தோற்றுவித்த பி உதயகுமாருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை குறித்து அந்த அமைப்பின் பல முன்னாள் தலைவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். "நாட்டை விட்டு ஒடியவர் அமைச்சராகிறார். ஹிண்டராப் பேரணிக்குப் பின்னணியில் இருந்தவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது தான் உண்மை நிலை," என ஹிண்ட்ராப் தகவல் பிரிவுத்…
வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு டிஏபி சட்ட உதவி வழங்கும்
பிஎன் ஊழல், அதிகார அத்துமீறல் எனக் கூறப்படுவதை எதிர்த்தற்காக தங்கள் பாஸ்போர்ட்கள் ரத்துச் செய்யப்பட்ட வெளிநாட்டு மலேசியர்கள் நீதிமன்றத்தில் போராடுவதற்கு டிஏபி உதவி செய்யும். "தங்களது அடிப்படை மனித உரிமையான அரசியல் நம்பிக்கைகளை வெளிப்படுத்தியதற்காக மலேசியர்கள் பழி வாங்கப்பட்டு வழக்குப் போடப்படுவதை பார்த்துக் கொண்டு டிஏபி சும்மா இருக்காது,"…
இரண்டு சகோதரர்கள், ஒரே போராட்டம், வெவ்வேறான தலைவிதிகள்!
உங்கள் கருத்து : "பிரதமர் நஜிப் அந்த இரு சகோதரர்களையும் கட்டுக்குள் வைத்து விட்டதாகவே தோன்றுகின்றது. ஒருவர் சிறைச்சாலையில், இன்னொருவர் அவரது அலுவலகத்தில்" "உதயா எதிர்வாதம் செய்ய மறுத்தார்" ஹோல்டன்: ஹிண்ட்ராப்பைத் தோற்றுவித்த பி உதயகுமார் 2007ம் ஆண்டு நாட்டின் மனச் சாட்சியை தட்டி எழுப்பினார். அவரைத் தொடர்ந்து…
தர்மம் தண்டிக்கப்பட்டது!
இந்தியர்களின் உரிமைக்காகப் போரடிய உதயகுமாருக்கு அளிக்கப்பட்ட 30 மாத சிறை தண்டனை தர்மத்தை குழி தோண்டி புதைத்து விட்டது என சாடுகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத் தலைவர் கா. ஆறுமுகம். 2007-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் மலேசிய அரசு தனது இனவாத…
போலீஸ் தடுப்புக் காவல் மரணங்களை ஆராய பணிக்குழு
EAIC என்ற அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம் தனது அமைப்புச் சட்டத்தின் நான்காவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி போலீஸ் கைதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு தடுப்புக் காவல் மரணங்களை ஆய்வு செய்யும். "பொது நலனைக் கருத்தில் கொண்டு 2008ம் ஆண்டுக்கான EAIC சட்டத்தின் 28வது பிரிவின் கீழ்…
சிலாங்கூர் தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ‘சாதகமான அறிகுறிகள்’
சிலாங்கூரில் தண்ணீர் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் எழுந்துள்ள தேக்க நிலைக்கு இணக்கமாக தீர்வு காண கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து 'சாதகமான அறிகுறிகளை' மாநில மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் காண்கிறார். தீர்வுகளை விவாதிப்பதற்காக இந்த வார இறுதியில் மாநில அரசாங்கம் எரிசக்தி, பசுமை தொழில்நுட்ப, நீர்வள அமைச்சின் உயர்…
தர்மேந்திரனைக் கொன்றதாக மூன்று போலீஸ்காரர்கள்மீது கொலைக் குற்றச்சாட்டு
தடுப்புக் காவலில் இருந்த என். தர்மேந்திரனைக் கொன்றதாக மூன்று போலீஸ் அதிகாரிகள்மீது இன்று கோலாலும்பூர் மெஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜப்ரி ஜாப்பார்,44, முகம்மட் நஹார் அப்துல் ரஹ்மான்,45, முகம்மட் ஹஸ்வாதி ஜம்ரி ஷாரி, 32, ஆகிய மூவரும் குற்றச்சாட்டை எதிர்த்து வாதிடவில்லை. ஜப்ரி, நஹார்,…
உதயகுமாருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!
2007ம் ஆண்டு தேச நிந்தனைக் அறிக்கைகளை வெளியிட்டதற்காக ஹிண்டராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவின் மூத்த தலைவர் பி உதயகுமாருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு நவம்பர் 15க்கும் டிசம்பர் 8க்கும் இடையில் அரசாங்க ஏற்பாட்டில் சமூக 'ஒன ஒழிப்பு' நடவடிக்கைகள் நிகழ்ந்ததாக அப்போதைய…
‘வாக்குச் சீட்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படுவதை EC நிராகரிக்க முடியாது’
பிஎன் வேட்பாளர் ஒருவர் வாக்குச் சீட்டுக்களை வாங்கியதாக கூறிக் கொண்டு இசி என்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள் போலீசில் செய்துள்ள புகாருக்கும் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தேர்தல் ஆணையம் சொல்லிக் கொள்ள முடியாது என பிகேஆர் பண்டான் எம்பி ராபிஸி இஸ்மாயில் கூறியிருக்கிறார். தனது தோற்றத்தையும்…
குரலற்றோர் குறைகளை எடுத்துரைப்பதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாம்!
இன்று காலை செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்ட இன்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, தம் நியமனத்தை ஏழை இந்திய மலேசியர்களின் போராட்டத்துக்கும் “குரலற்றிருப்போருக்கும்” கிடைத்த ஒரு கெளரவம் என்று வருணித்தார். “சிறப்பாக சேவை செய்வதாக உறுதி கூறிக்கொள்கிறேன். இதை மலேசியாவில் இந்திய ஏழைகளின் போராட்டத்துக்குக் கொடுக்கப்பட்ட கெளரவமாக நினைக்கிறேன்”, என்று…
தர்மேந்திரன் இறப்பு தொடர்பில் போலீஸ்காரர்கள்மீது கொலைக் குற்றச்சாட்டு
தடுப்புக் காவலில் நிகழ்ந்த என். தர்மேந்திரனின் மரணத்தில் தொடர்புள்ள போலீஸ் அதிகாரிகள் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு அவர்கள்மீது கொலைக்குற்றம் சுமத்தப்படும். “விசாரணைகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்கள்மீது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்கீழ் கொலைக்குற்றம் சாட்ட முடிவு செய்துள்ளேன்”, என்று சட்டத்துறை தலைவர் அப்துல் கனி…
செகுபார்ட் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்
பிகேஆர் தலைவர் பத்ருல் ஹுசாம் ஷாஹ்ரின், மே 25ம் தேதி 'கறுப்பு 505' பேரணி தொடர்பில் போலீசாருக்குத் தகவல் கொடுக்கத் தவறிய குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார். இன்று காலை பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது அந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று…
கேஎல் 505 பேரணி: டாட்டாரான் மெர்டேகாவில் நடத்தத்தான் விருப்பம் ஆனால்…
பக்காத்தான் ரக்யாட், ‘கறுப்பு 505’ பேரணித் தொடரில் கோலாலும்பூர் கட்டப் பேரணியை ஜுன் 15-இல், பாடாங் மெர்போக்கில் நடத்த எண்ணியிருப்பதை போலீசுக்கும் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றத்துக்கும் இன்று தெரியப்படுத்தும். பக்காத்தானின் விருப்பத்தைக் கேட்டால், பிற்பகல் மணி 2-க்கு தொடங்கும் அப்பேரணியை டாட்டாரான் மெர்டேகாவில் நடத்துவதே அதன் முதல் தேர்வாக…
உதயா எதிர்வாதம் செய்ய மறுத்தார்
இண்ட்ராப் நிறுவனர் பி.உதயகுமார், இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர்மீது சுமத்தப்பட்ட தேச நிந்தனை குற்றச்சாட்டுக்கு எதிராக எதிர்வாதம் செய்ய மறுத்தார். 2007 நவம்பர் 15-க்கும் டிசம்பர் 8-க்குமிடையில் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுனுக்கு எழுதிய கடிதத்தில் அவர், மலேசியாவில் அரசாங்க ஏற்பாட்டில் ஏழை இந்தியர்களை சமூக…
நஸ்ரி : பிஎன் எம்பி-கள் கட்சிவழியைத்தான் பின்பற்ற வேண்டும்
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் இம்மாதப் பிற்பகுதியில் தொடங்கும். ஆனாலும், பிஎன் எம்பிகள் எப்போதும்போல் கட்சிவழியைத்தான் பின்பற்ற வேண்டும். அதில் மாற்றம் இருக்காது. நாடாளுமன்றத்தில் பிஎன்னின் இரண்டு உதவி கொறடாக்களில் ஒருவர் என்ற முறையில் முகமட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று இதனைத் தெரிவித்தார். “வழக்கமான விவகாரங்களில் என்ன…
‘இசி அதிகாரிகளின் வாக்குச் சீட்டுகள் ரிம100 விலைக்கு பிஎன்னுக்கு விற்கப்பட்டன’
ஒரு பிஎன் சட்டமன்ற வேட்பாளர், தேர்தலில் பிஎன்னின் வெற்றிக்காக தேர்தல் ஆணைய (இசி) அதிகாரிகளின் வாக்குச் சீட்டுகளை “வாங்கியதாக”க் கூறப்படுகிறது. இந்தத் தகவலை வெளியிட்ட பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, அதிகாரிகளில் ஒருவர் 13வது பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக அது பற்றி போலீசில் புகார்…
இரண்டு மஇகா உயர் தலைவர்களை வேள்பாரி சாடுகிறார்
போலீஸ் தடுப்புக் காவலில் அண்மைய காலமாக நிகழ்ந்துள்ள மரணங்கள் தொடர்பில்- பெரும்பாலும் இந்திய சமூகம் சம்பந்தப்பட்டவை- ஆட்சேபம் தெரிவிப்பதற்காக பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் செய்ய மஇகா திட்டமிடுகின்றது. எப்போது எங்கு அந்த சாலை ஆர்ப்பாட்டத்தை நடத்துவது பற்றி விவாதிக்கத் தாம் இந்த வாரம் மற்ற அரசு சாரா அமைப்புக்களுடன்…
மலேசிய செய்தி இணையத் தளங்கள் நியாயமாக செய்திகளை வெளியிடுகின்றன
இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சி செய்திகளின் தரத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது எனக் கூறுவதை விட 'மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும்' நோக்கத்தை கொண்டது எனச் சொல்வதே பொருத்தமானது என CIJ எனப்படும் சுயேச்சை இதழியல் மய்யம் கூறுகிறது. நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தான் மேற்கொண்ட ஊடகக் கண்காணிப்பு ஆய்வின் போது…
‘இனவாத’ கருத்துக்கள் : இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாற்றம்
ஜோகூர் கேலாங் பாத்தாவில் இடைநிலைப் பள்ளிக்கூட ஆசிரியை ஒருவர் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்ததாக கூறப்படுவதின் தொடர்பில் அவர் தற்காலிகமாக ஜோகூர் பாரு மாவட்ட கல்வித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கல்வி அமைச்சு ஆணையிட்டுள்ளது. மாணவர் ஒருவருடைய தாயார் தெரிவித்த புகார் மீதான போலீஸ் விசாரணை முடியும்…


