2024 நவம்பரில் சபா ஊழல் ஊழலை வெளிப்படுத்துவதைத் தடுக்க முன்னாள் ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் அசாம் பாக்கி தன்னை அச்சுறுத்தியதாகவும், தடுத்ததாகவும் தொழிலதிபர் ஆல்பர்ட் தேய் காவல்துறைப் புகாரைப் பதிவு செய்துள்ளார். அசாம் பாக்கி பதவியிலிருந்து விலகிய ஒரு நாள் கழித்து, இன்று காலை…
அல்டான்துயா வழக்கை மறுவிசாரணை செய்வது பற்றி கனி பட்டேல் பரிசீலிப்பார்
அல்டான்துயா கொலையை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்று வழக்குரைஞர் மன்றம் விடுத்துள்ள கோரிக்கையைச் சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் பரிசீலிக்கும். சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் இன்று இதனைத் தெரிவித்தார். ஆனால், அந்த மங்கோலிய பெண்ணின் கொலை பற்றி மீண்டும் விசாரணை செய்ய ஒரு நியாயமான காரணம்…
சரவாக் ஊழல் மீது ஆர்சிஐ அமைக்க வேண்டும் எனக் கோரி…
சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் குடும்பம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் சரவாக் ஊழல் பற்றி விசாரிக்க அரச விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் இணைய மனுவில் 14,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அந்த மனு 400 தனிக் காகிதங்களில் அச்சிட்டு…
தமது சகோதரர் நஜிப்பையும் அஜிஸையும் சந்தித்ததாகச் சொல்லப்படுவதை ஜமாலுல் கிராம்…
சுலு சுல்தான் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் மூன்றாவது ஜமாலுல் கிராம் -ன் சகோதரர் இரண்டாவது எஸ்மாயில் கிராம்-மும் மலேசியப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சபாவில் நிகழும் பூசல் குறித்து விவாதிக்கச் சந்தித்தாகச் சொல்லப்படுவதை சுலு சுல்தான் ஆட்சியகம் மறுத்துள்ளது. இரண்டாவது இஸ்மாயிலும் சந்திக்கவே இல்லை என்னும்…
‘நாடாளுமன்றத்தைக் கலைப்பதில் பிஎன்னுக்கு பயமில்லை’
13வது பொதுத் தேர்தலுக்கு வழிகோல நாடாளுமன்றத்தைக் கலைப்பதில் பிஎன் அரசுக்குப் பயம் கிடையாது என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். பிரதமர் நாடாளுமன்றத்தைக் கலைக்காதிருப்பது ஒரு குற்றமல்ல என்று கூறிய நஸ்ரி, எப்போது கலைப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அவருக்கு உண்டு என்றார். “நாங்கள் (பிஎன்)…
பிகேஆரும் 10-நிமிட ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தது
பிகேஆர், அதன் தேர்தல் கொள்கை அறிக்கையை விளக்க மலேசிய வானொலி-தொலைக்காட்சி (ஆர்டிஎம்) கொடுக்க முன்வந்த 10-நிமிட ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தது. நேற்று டிஏபி ஆர்டிஎம் ஒலிபரப்பு நேரத்தை நிராகரித்தைத் தொடர்ந்து இன்று பிகேஆரும் அவ்வாறே செய்தது. ஒலிபரப்பு நேரம் கொடுக்க முன்வந்தது ஒரு “அரைவேக்காட்டு அரசியல் தந்திரம்” என்பதால்…
கெடாவில் பாஸின் அளவுமீறிய நம்பிக்கையே அதற்குக் கேடாக அமையலாம்
தேர்தல் பார்வை : கெடாவில் பக்காத்தான் ரக்யாட் 15 நாடாளுமன்றத் தொகுதிகளையும் அள்ளிக்கொண்டு போகும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாவுஸ் ஒமார். ஆனால், அது வெறும் கனவாகக்கூட போகலாம். ஏனென்றால் அங்கு பக்காத்தான் ஆட்டம் கண்டிருக்கிறது. அந்த வட மாநிலத்தில் பக்காத்தான் ஒட்டுமொத்த நாடாளுமன்றத்…
அம்னோ எம்பி: அரசியல் வன்முறைக்கு எதிரான நிலைபாட்டை வலுப்படுத்த வேண்டும்
13வது பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க அதிகரித்துவரும் அரசியல் வன்முறையைக் கண்டிப்பதில் அம்னோ இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்ற கருத்தை அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா ஏற்றுக்கொள்கிறார். “அதை நான் ஒப்புக்கொள்கிறேன். கடுமையாகக் கண்டிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது”, என அவர் கினிடிவி நேர்காணலில் கூறினார்.…
புத்ரா ஜெயாவுக்காக சரவாக்கில் போட்டியோ போட்டி
இப்படி ஒரு போட்டிமிகுந்த தேர்தல் மலேசிய வரலாற்றில் இதற்குமுன் நடந்ததில்லை என்று கூறத்தக்க வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தல் அமையப்போகிறது என்கிறார்கள். எனவே, சரவாக்கிலும்கூட பிஎன்னுக்கும் பக்காத்தான் ரக்யாட்டுக்குமிடையில் போட்டி கடுமையாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். 2008 பொதுத் தேர்தலில் மாநிலத்தின் 31 நாடாளுமன்றத் தொகுதிகளையும் பிஎன் ஒட்டுமொத்தமாக…
தேர்தல் கொள்கை அறிக்கைக்கு 10 நிமிட ஒலிபரப்பு நேரத்தை டிஏபி…
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் ஆர்டிஎம் என்ற மலேசிய வானொலி தொலைக்காட்சியில் எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் கொள்கை அறிக்கையை வழங்குவதற்கு அரசாங்கம் கொடுக்க முன் வந்துள்ள 10 நிமிட ஒலிபரப்பு நேரத்தை டிஏபி ஏற்றுக் கொள்ளாது. தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் வழங்க முன் வந்துள்ள அந்த நேரம்…
டாக்ஸி அனுமதிகள்: பிரதமர் எங்களை ‘காப்பி அடிக்கிறார்’ என பிகேஆர்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பக்காத்தான் ராக்யாட் கொள்கைகளை எடுத்துக் கொண்டு வரும் தேர்தலில் டாக்ஸி ஒட்டுநர்களை பிஎன் -னுக்கு வாக்களிக்குமாறு செய்வதற்கு அவற்றைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு குற்றம் சாட்டிய பிகேஆர் வியூகம் இயக்குநர் ராபிஸி இஸ்மாயில், ஆயிரம் தனி நபர்களுக்கு டாக்ஸி அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக நேற்று…
கேலாங் பாத்தாவில் என்னுடன் மோதுங்கள் என கிட் சியாங், சொய்…
13வது பொதுத் தேர்தலில் தாம் ஜோகூர் கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பிஎன் கோட்டை எனக் கருதப்படும் அந்தத் தொகுதியில் தம்முடன் மோதுமாறு மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிற்கு சவால் விடுத்துள்ளார். கடந்த…
ஹிண்ட்ராப் : “நஜிப் எங்களுடன் மேலும் பேச்சுக்களை நடத்துவார்”
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அடுத்த சில நாட்களில் ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுவுடன் மேலும் விவாதங்களை நடத்துவார். அந்தத் தகவலை அரசு சாரா அமைப்பான ஹிண்ட்ராப் இன்று வெளியிட்டது. புத்ராஜெயாவில் இன்று நஜிப்புடன் நடத்தப்பட்ட ஒரு மணி நேர சந்திப்பு 'பயனுடையதாக' இருந்தது எனக்…
புதிய சுயேச்சை வானொலி நிலையம் இன்றிரவு ஒலிபரப்பைத் தொடங்குகின்றது
புதிய சுயேச்சை வானொலி நிலையம் ஒன்று இன்றிரவு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் நடத்தப்பட்ட முழுப் பேட்டியுடன் தனது ஒலிபரப்பை தொடங்குகிறது. RFM என அழைக்கப்படும் அந்த Radio Free Malaysia லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் Radio Free Sarawak சிற்றலை ஒலிபரப்பு நிலையத்தின் சகோதர வானொலி…
எல்லா சபா மை கார்டுகளையும் திரும்பப் பெற வேண்டும் என…
சபாவில் வெளியிடப்பட்ட எல்லா மை கார்டுகளையும் திரும்பப் பெற்றுக் கொண்டு உண்மையான சபா மக்களுக்கு மட்டும் அந்த ஆவணத்தை மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற யோசனையை அந்த மாநிலத்தில் கடாஸான் - டுசுன் - முருட் ஆகிய இனங்களை அடிப்படையாகக் கொண்ட மூன்று பிஎன் அரசியல் கட்சிகள் ஆதரித்துள்ளன. பெனாம்பாங்கில் நேற்று…
கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்பட்டுள்ளது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கிழக்கு சபா பாதுகாப்பு மண்டலம் (ESSZONE) அமைக்கப்படுவதாக இன்று அறிவித்துள்ளார். 10 மாவட்டங்களை உள்ளடக்கிய அந்த மண்டலம் இன்று அமலுக்கு வந்த கிழக்கு சபா பாதுகாப்புத் தளபத்தியத்திற்கு (ESSCOM) சட்டப்பூர்வ அடித்தளத்தை வழங்குகின்றது. குடாட், கோத்தா மருது, பித்தாஸ், பெலுரான், சண்டக்கான், கினாபாத்தாங்கான்,…
பினாங்கு சிஎம்: பதவிக்கு மரியாதை கொடுங்கள்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், முன்னாள் செய்தியாளர் கீ துவான் சை-இன் நூல் வெளியீட்டை இரத்துச் செய்த பினாங்கு கிளப்பின் செயல் மன்னிக்கத்தக்கதல்ல என்று சாடியுள்ளார். “தவறு செய்தல் மனித குணம்; மன்னிப்பது தெய்வ குணம். தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் லிம் குவான் எங் உங்களை…
டாக்டர் மகாதீர் தலைமைத்துவ மாற்றம் ஏற்படலாம் என நஜிப்பை எச்சரிக்கிறார்
2008 தேர்தல்களில் ஆளும் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய எதிர்பாராத தோல்விகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சரி செய்து மேம்பாடு காணாவிட்டால் தமக்கு முந்திய பிரதமர் எதிர்நோக்கிய அதே தலைமைத்துவ மாற்றத்தை அவரும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். "அவர் நல்ல…
வேதா அவர்களே வாக்குறுதிகள், வாக்குறுதிகள் – அவை தான் உங்களுக்குக்…
"பிஎன் எதுவும் செய்வதற்கு இப்போது நேரமில்லை. பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆகவே உங்களுக்குப் பெரும்பாலும் வாக்குறுதிகள் மட்டுமே கிடைக்கும்." பிரதமர் இறுதியில் ஹிண்ட்ராப் தலைவர்களைச் சந்திக்கிறார் ஜிஎச்கோக்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் ஹிண்ட்ராப் தலைவர்களும் இன்று சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போது நிகழும் இந்தச் சந்திப்பில்…
டாக்டர் மகாதீர்: அன்வார் கடைப்பிடிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கை எதிர்ப்புப்…
புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி) மீதான பிகேஆர் தலைவருடைய நிலை அவருக்குச் சாதகமாக அமையாது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சொல்கிறார். "அந்த என்இபி 'எதிர்ப்பு நிலையை பொது மக்கள் மேற்கத்திய திட்டம் எனப் பார்க்கின்றனர். ஏனெனில் அந்த என்இபி கொள்கை அம்னோ சேவகர்களுக்கு மட்டுமே…
Global Witness வீடியோக்களுக்கு அன்வார் காரணம் என்கிறார் தாயிப்
சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட் குடும்பத்தினர் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தும் வீடியோக்களை அனைத்துலக அரசு சாரா அமைப்பான Global Witness அண்மையில் வெளியிட்டது. அதற்கு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமே காரணம் என அப்துல் தாயிப் கூறியுள்ளார். அனைத்துலக அரசு சாரா அமைப்புக்களுடன் தமக்கு…
பக்காத்தான்: அடையாளக் கார்டு திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை…
பக்காத்தான் ராக்யாட் தனது தேர்தல் கொள்கை அறிக்கையின் சபா பதிப்பை நேற்று வெளியிட்டது. சபா கள்ளக் குடியேறிகள் மீது தற்போது அமைக்கப்பட்டுள்ள அரச விசாரணை ஆணையத்தை ( ஆர்சிஐ) காட்டிலும் முழுமையான ஆர்சிஐ-யை அமைப்பதாக அதில் பக்காத்தான் வாக்குறுதி அளித்துள்ளது. "குடியுரிமை விவகாரத்தை தூய்மைப்படுத்துவதோடு தகுதி பெற்றவர்களுக்கு குடியுரிமை…
பிரதமர் நாளை ஹிண்ட்ராப் தலைவர்களைச் சந்திக்கிறார்
ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர்களை நாளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த இயக்கம் மீதான தடையை அரசாங்கம் அகற்றியது. இந்தியர் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பேசுவதற்கு சிறந்த அமைப்பு என அங்கீகரிக்கப்பட்டுள்ள அமைப்புக்களில் ஒன்றான ஹிண்ட்ராப்புடன்…
தண்டா புத்ரா திரைப்படமும், அம்னோவின் இனவாதமும்!
கா. ஆறுமுகம், சுவராம் மனித உரிமைக்கழக தலைவர், 24.03.2013 மே 13 இனக்கலவரமும், புக்கிட் கெப்போங் தாக்குதலும் அம்னோவுக்குத் தேவை. ஆனால் கம்போங் மேடான் வன்முறை மூடி மறைக்கப்பட வேண்டும். 1969 மே 13 இனக்கலவரத்தை பற்றி கடந்த ஆண்டு வெளிவந்த தண்டா புத்ரா என்ற மலாய்ப்படம் தற்போது…


