மலேசியாவின் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கையில் உள்ளூர் மாணவர்களை விட சர்வதேச மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக ஜித்ரா சட்டமன்ற உறுப்பினர் ஹைம் ஹில்மான் அப்துல்லா கூறியதை உயர்கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது. உயர்கல்வி இயக்குநர் தலைவர் அஸ்லிண்டா அஸ்மான் எஸ்.எஸ்.ஐ.டி உள்ளூர் மாணவர்களுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் அத்தகைய…
இசி : பராமரிப்பு அரசாங்கத்துக்கான வழிகாட்டிகள் ஏறத்தாழ தயாராகி விட்டன
பராமரிப்பு அரசாங்கம் தொடர்பில் தேர்தல் சீர்திருத்தங்களுக்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழு Read More
நஜிப்பை அம்னோ வலச்சாரிகள் ‘சிறை’ வைத்துள்ளனர்
"அம்னோவிலுள்ள தீவிர வலச்சாரி சக்திகளுடைய பையில் அடங்கியிருக்கும் நஜிப்புக்கு அனுதாபங்கள். Read More
பினாங்கு DAP தலைமையகம் 13 மாதங்களில் மூன்றாவது முறையாக தாக்கப்பட்டுள்ளது
ஜாலான் ரங்கூனில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள -விஸ்மா டிஏபி என்ற பினாங்கு டிஏபி தலைமையகம் மீது சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. வைகறை வாக்கில் அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. பாதுகாப்புத் தொண்டர் ஒருவர் அதிகாலை 4 மணி வாக்கில் மூன்று மாடிகளைக் கொண்ட அந்தக்…
பல முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்காத நுணுக்கமான புதிய தேசிய…
கடந்த செவ்வாய்க்கிழமை பெரும் ஆரவாரத்துடன் மலேசிய நுணுக்கமான கல்வித் திட்டம் 2013-2025 தொடக்க Read More
மஇகா: கோயில் திருட்டு புகார் மீட்டுக் கொள்ளப்படுவதற்கு டிஏபி உத்தரவிட்டது
டிஏபி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கோயில் நிதிகள் திருடப்பட்டதாக கூறப்படுவது மீதான போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு பினாங்கு இந்து அற வாரியத்தின் துணைப் பொருளாளருக்கு உத்தரவிட்டதின் மூலம் 'அதிகார துஷ்பிரயோகம்' செய்துள்ளதாக பினாங்கு மாநில மஇகா குற்றம் சாட்டியுள்ளது. போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு ஸ்ரீ டெலிமா…
முக்ரிஸ்: ஏபி-யை ஏலம் விடுவதால் கார் விலை எப்படி குறையும்?
அனைத்துலக வாணிக, தொழில் துணை அமைச்சர் முக்ரிஸ் மகாதிர், கார்களை இறக்குமதி செய்வதற்கான அங்கீரிக்கப்பட்ட உரிமங்களை (ஏபி) ஏலம் விடுவதன்வழி கார்களின் விலை குறையும் என்ற பிகேஆரின் கூற்றைக் கிண்டல் செய்தார். மாறாக, ஏபி-களை ஏலத்துக்கு விடுவதால் கார் விலை மேலும் உயரும் என்றாரவர். முக்ரிஸ் இன்று புத்ரா…
பெர்னாண்டஸ்: எதிரியைச் சந்திக்க ஏர் ஏசியா தயார்
ஏர் ஏசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ், இந்தோனேசியாவின் லயன் ஏர் தொடங்கும் சிக்கன விமானப் பயண நிறுவனத்துக்குக் கடும் போட்டி கொடுக்க உறுதி பூண்டிருக்கிறார். இந்தோனேசியாவின் பி-டி லயன் மெந்தாரி விமான நிறுவனமும் நாடி என்னும் மலேசிய நிறுவனமும் சேர்ந்து மே மாதத்திலிருந்து கோலாலம்பூரை மையமாகக் கொண்டு இவ்வட்டாரம்…
வாரிசான் மெர்டேகா-வின் புதிய உயரம் 600மீ. அதுவே உலகின் 3-வது…
வாரிசான் மெர்டேகா கட்டிடத்தின் உயரம் 600மீட்டராக திருத்தம் செய்யப்பட்டிருப்பதை Read More
குற்றச் செயல்கள் முதலீட்டாளர்களுக்கும் கவலையை அளித்துள்ளது
இந்த நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து அந்நிய முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளதாக Read More
முதுநிலை போலீஸ் அதிகாரி: பெர்சே 3.0 இன் போது அடிக்கப்பட்டது…
பெர்சே 3.0ன் போது ஆர்ப்பாட்டக்காரர்களையும் ஊடகவியலாளர்களையும் காயப்படுத்தியதாக கூறப்படும் Read More
கல்வி மீது நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமையுங்கள் என லிம்…
மூன்று கல்விப் பெருந்திட்டங்கள் வெளியிடப்பட்ட போதிலும் மலேசியாவின் கல்வித் தரம் Read More
லாக்-அப்பில் நேர்ந்த இறப்புப் பற்றித் தகவல் தருமாறு போலீசைக் சுஹாகாம்…
சுஹாகாம், தட்டுமுட்டுச் சாமான் பொருள் வியாபாரி ஒருவர் போலீஸ் காவலில் இருந்தபோது இறந்து Read More
இங்காவும் பக்காத்தான் எதிர்ப்பு வலைப்பதிவாளரும் நீதிமன்றத் தீர்வை கண்டுள்ளனர்
தைப்பிங் எம்பி இங்கா கோர் மிங் sekupangdua என்ற புனை பெயரில் வலைப்பதிவுகளை எழுதும் அகமட் சோபியான் யாஹ்யாமீது சமர்பித்திருந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத் தீர்வு காணப்பட்டுள்ளது. அந்தத் தீர்வின் கீழ் அகமட் சோபியான், இங்காவுக்கு எதிராகக் கூறிய எல்லா அவதூறுகளையும் மீட்டுக் கொண்டுள்ளதாக இங்காவின் வழக்குரைஞர் லியோங்…
சிஐடி தலைவர் பாக்ரி அவர்களே, எங்களுக்கு தெளிவான புள்ளி விவரங்கள்…
"நிபுணத்துவப் போலீஸ் படை தனது அறிக்கைக்கு ஆதரவாக தெளிவான புள்ளி விவரங்களை வெளியிடும். படைக்கு ஆதரவாக வெறுமனே மறுப்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது." "பக்காத்தான் தலைவர்கள் அவமதிக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் போலீஸ் புலனாய்வு செய்கிறது" ரிக் தியோ: புக்கிட் அமான் சிஐடி என்ற குற்றப் புலனாய்வுத் துறை…
அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தை ஐநா அனுசரணையாளர் ஆராய்கிறார்
கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட 2012ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டம் குறித்து அமைதியாக ஒன்று கூடும் உரிமைகள் மீதான சிறப்பு ஐநா அனுசரணையாளர் மைனா கியாய் ஏமாற்றம் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய அந்தச் சட்டத்தில் அனைத்துலக மனித உரிமைகள் தரத்தை கொண்டிராத பகுதிகளும்…
பேருந்து தாக்குதல்: சரணடைக, இல்லையேல் தேடிப்பிடிப்போம்- தாக்குதல்காரர்களுக்குப் போலீஸ் எச்சரிக்கை
மலாக்கா ஜாசினில், பிகேஆர் பிரச்சாரப் பேருந்தின்மீது சிவப்புச் சாயத்தை வீசியடித்தவர்களைச் சரண Read More
மருட்டல் விடுக்கப்பட்டாலும் பிகேஆர் ஜோகூரில் வெள்ளிக்கிழமை இருக்கும்
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமின் மெய்க்காவலருக்கு நேற்று மருட்டல் கிடைத்த போதிலும் பிகேஆர் ஜோகூரில் வெள்ளிக்கிழமையன்று தனது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தும். அந்த மெய்க்காவலருக்கு மிரட்டலை விடுக்கும் அழைப்பு கிடைத்தது. அவர் போலீசில் புகார் செய்துள்ளார் என்பதை அன்வாரும் கட்சியின் தொடர்புப் பிரிவு இயக்குநர் நிக் நாஸ்மி…
பக்காத்தான்: மற்ற பிஎன் திட்டங்கள் பயனற்றதாகி விட்டன
புதிய கல்விப் பெருந்திட்டம் மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றும் வேளையில் பயனற்றதாகி விட்ட மற்ற பாரிசான் நேசனலின் (பிஎன்) மகத்தான திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு பக்காத்தான் ராக்யாட் எச்சரித்துள்ளது. ஊழலை ஒடுக்க கடந்த காலத்தில் பிஎன் பல திட்டங்களை அறிமுகம் செய்தது. அத்துடன் அரசாங்க உருமாற்றத் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது…
‘அதிகாரிகள் தங்கள் ஆட்கள் மீது கட்டுப்பாட்டை இழந்திருக்கக் கூடும்’
பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த தினத்தன்று ஏற்பட்ட 'குழப்பத்தில்' தங்களது ஆட்களில் சிலர் மீதான கட்டுப்பாட்டை தாங்கள் இழந்திருக்கக் கூடும் என்பதை அந்தப் பேரணியின் போது கடமையில் இருந்த முதுநிலை போலீஸ் அதிகாரி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த அந்த ஆர்ப்பாட்டத்தின் போது மனித…
சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 13வதுபொதுத்தேர்தலின்போது நடத்தப்படாது
மலேசிய தேர்தல் வரலாற்றில் நீண்டகாலமாக இருந்துவரும் பாரம்பரியத்தை உடைத்தெறியும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தல் தனியாக நடத்தப்படும்.அது, பொதுத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படாது. பக்காத்தான் தலைமைத்துவ மன்றம் இன்று அதன் கூட்டத்தில் இம்முடிவைச் செய்தது.மாநில வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பது “தீராத பிரச்னையாகவுள்ளது”, என்றது கூறியது.…
ரபிஸி:அடுத்து அம்பலமாகிறது நெகிரி செம்பிலான் எம்பி ஊழல் விவகாரம்
பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, இன்னும் இரண்டு வாரங்களில் மேலும் ஒரு விவகாரத்தை அம்பலப்படுத்த ஆயத்தமாகி வருகிறார்.அது “நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசான் சம்பந்தப்பட்ட ஊழல் விவகாரம்”. நேற்று, சிரம்பானில் பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த ஒரு விருந்தில் 300-பேரிடையே பேசிய ரபிஸி, “நான் போகுமிடமெல்லாம்…
‘பக்காத்தான் தலைவர்கள் அவமதிக்கப்பட்ட, தாக்கப்பட்ட சம்பவங்களையும் போலீஸ் புலனாய்வு செய்கிறது’
பக்காத்தான் தலைவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 10 தாக்குதல் சம்பவங்களையும் அவர்களது படங்கள் மீது நடத்தப்பட்ட அவமரியாதையான நடவடிக்கைகளையும் 2009ம் ஆண்டுக்குப் பின்னர் போலீஸ் புலனாய்வு செய்துள்ளது. இவ்வாறு புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் முகமட் பாக்ரி ஜினின் கூறுகிறார். போலீசார் தங்கள் விசாரணைகளில் எந்தத் தலைவருடைய அரசியல் நிறம்…
டொனால்ட் லிம்: இவ்வாண்டு ஜிஎஸ்டி இல்லை, விழிப்புணர்வு இயக்கம் தொடருகிறது
ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரி இவ்வாண்டு அமலாக்கப்பட மாட்டாது. ஏனெனில் அரசாங்கம் அந்த புதிய வரி விதிப்பு முறை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பது மீது கவனம் செலுத்தி வருகின்றது. இவ்வாறு நிதித் துணை அமைச்சர் டொனால்ட் லிம் சியாங் சாய் கூறியிருக்கிறார். "நாடாளுமன்றத்தில் இரண்டாவது வாசிப்புக்கு…