காமிலியா இப்ராஹிம்: “நோய்வாய்ப்பட்ட உறுப்பினர் நம்மை அழித்து விடுவார்”

அம்னோ மகளிர் பிரிவு "தொற்று நோய் பற்றிக் கொண்ட வீரர்" ஒருவருடன் 13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என அதன் துணைத் தலைவு காமிலியா இப்ராஹிம் கூறுகிறார். அவர் அந்தப் பிரிவின் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவு. ஷாரிஸாட் தமது குடும்பத்துடன்…

பக்காத்தான் சபா சரவாக் மீது நம்பிக்கை வைத்துள்ளது

மூன்று கட்சிகளைக் கொண்ட கூட்டணியான பக்காத்தான் சபாவிலும் சரவாக்கிலும் கூடுதலாக பத்து முதல் 20 இடங்களை வெல்ல முடியுமானால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்ற முடியும் என டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவுத் தலைவர் அந்தோனி லோக் நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் நேற்றிரவு கெப்போங்கில் டிஏபி நிதி…

போலீஸ் இட மாற்றங்கள், பதவி உயர்வுகளில் ரகசியக் கும்பல் தலைவன்…

போலீஸ் படை, தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய போது போலீஸ்காரகளின்  இட மாற்றங்கள், பதவி உயர்வுகள் மீது ரகசியக் கும்பல் தலைவர்களுக்கு செல்வாக்கு இருந்ததா? 'Copgate' என அழைக்கப்படும் போலீஸ் ஊழலில் பிகே தான் ( BK Tan ) என…

சேவியர்: இழைத்த தவறுக்கு பரிகாரம் எங்கே, நோ ஒமார்?

கடந்த பொதுத்தேர்தலுக்கு முன் பாரிசான் ஆட்சியில் சிலாங்கூர் மக்களுக்குத் தவறு செய்துவிட்டதாக ஒப்பு கொண்டுள்ள சிலாங்கூர் அம்னோவின் துணைத்தலைவர் டத்தோ நோ ஒமார், பாரிசானின் தவறுகளுக்கு எந்தப் பரிகாரமும் வழங்காமல், முழு பலியையும் முன்னால் மந்திரி புசார் கிர் தோயோவின்  மீது போட்டு இம்மாநில மக்களை ஏமாற்றுவதில் குறியாகவுள்ளார் …

பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு அள்ளித்தரப் போகிறார் நஜிப்

குளோபல் வென்சர்ஸ் ஹோல்டிங்ஸ் (FGVH) பங்குச் சந்தையில் இடம்பெறப் போவதால், பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு மே மாதத்தில் ஒரு குருட்டுயோகம் காத்திருக்கிறது என்று நஜிப் ரசாக் இன்று கூறினார். அவர் செய்யப்போகும் அறிவிப்பு குடியேற்றக்காரர்களை திகைக்க வைக்கும் என்று அவர் கூறினார். "எவ்வளவு? இன்று அதை அறிவிக்க மாட்டேன். பொறுத்திருங்கள்,…

ரெலா கலைக்கப்பட வேண்டும், வழக்குரைஞர் மன்றம் கோருகிறது

ரெலா என்றழைக்கப்படும் மக்களின் தன்னார்வலர் படைப்பிரிவு கலைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நிதியைக் கொண்டு போலீஸ் படையை வலுப்படுத்தலாம் என்று மலேசிய வழக்குரைஞர் மன்றம் பரிந்துரைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் அவசரக்கால சட்டம் ரத்து செய்யப்பட்டதால், ரெலாவின் தேவை குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அம்மன்றத்தின் தலலைவர்…