அன்வார்: FGV பங்கு விலையை உயர்வாக வைத்திருக்க இபிஎப் நிதி…

FGV என்ற  Felda Global Ventures Holdings-ன் பங்கு விலைகள் இபிஎப் என்ற ஊழியர் சேம நிதி வாரியம் போன்ற பல அமைப்புக்களுடைய தலையீடு இல்லா விட்டால் இன்னும் குறைவாக இருக்கும் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறிக் கொண்டுள்ளார். FGV பங்கு விலைகள் செயற்கையாக…

ஹாடிக்கு ஒளிபரப்பு நேரம் கிடையாது என்கிறார் ராயிஸ்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், தமது ‘Amanat Haji Hadi' ( ஹாஜி ஹாடி செய்தியை) விளக்குவதற்குத் தேசியத் தொலைக்காட்சியில் நேரம் ஒதுக்க ஒரு வாரத்துக்கு முன்பு முன் வந்த தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் இப்போது அந்தத் திட்டத்தை முடக்கி வைத்துள்ளார். அவ்வாறு…

நோ ஒமார்: தண்ணீர் இல்லாவிட்டால் சிலாங்கூர் பின் தங்கி விடும்

மலேசியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த தொழிலியல் மாநிலமான சிலாங்கூர் தொடர்ந்து தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கி வந்தால் எதிர்கால பொருளாதார விளைவுகள் மோசமாக இருக்கும் என  சிலாங்கூர் பிஎன் அஞ்சுகிறது. "அந்த விஷயத்தை முறையாக தீர்க்கா விட்டால் சிலாங்கூர் தொடர்ந்து பின்னோக்கிச் செல்லும்," என அதன் துணைத் தலைவரான நோ…

பணம் செலுத்தப்பட்டதை நிரூபியுங்கள் அல்லது பிஎன் விளம்பரத்தை நிறுத்துங்கள் என…

பிஎன் கம்யூட்டர் விளம்பரத்துக்கு பணம் கொடுக்கப்பட்டதை KTMB என்ற மலாயன் ரயில்வே நிறுவனம் மெய்பிக்க வேண்டும் இல்லையென்றால் அந்த இயக்கத்தை அது நிறுத்த வேண்டும் என சிலாங்கூர் டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. "Sayangi BN விளம்பரத்துக்கு பிஎன் சிலாங்கூர் KTMB-க்கு செலுத்திய மொத்தப் பணத்தையும் விளம்பர காலம், சம்பந்தப்பட்ட…

பிஎன் ஆட்சியைத் தொடருவதற்குக் காரணங்களைத் தேடுகின்றது

"50 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் பொது மக்கள் பிஎன் -னுக்கு இன்னொரு கட்டளை வழங்க வேண்டும் என்பதற்குத் தகுந்த காரணம் ஏதுமில்லை. மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது." நஜிப் தமது புத்தாண்டுச் செய்தியில் தெளிவான கட்டளையைக் கோருகிறார் சக மலேசியன்: அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் அரசாங்கத்தை…

பிகேஆர்: 49,000 நாடற்ற பிள்ளைகள் இன்று பள்ளிக் கூடம் போகவில்லை

தீபகற்ப மலேசியாவில் இன்று முதன் முறையாக ஆயிரக்கணக்கான பிள்ளைகள்  பள்ளிக்கூடத்துக்குச் சென்ற வேளையில் 49,000 பிள்ளைகள் நாடற்ற நிலைமை காரணமாக பள்ளிக்கூடத்துக்குப் போக முடியவில்லை என பிகேஆர் கூறியுள்ளது. புத்ராஜெயாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வழி அந்த எண்ணிக்கை பெறப்பட்டது என்றும் சபா, சரவாக்கையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்…

நிஜார்: பொது நிதிகளைப் பயன்படுத்தி WWW1 கார் எண் தகடுக்கு…

WWW1 கார் தகடுக்கான ஏலத்துக்கு விண்ணப்பித்த போது ஜோகூர் சுல்தான் பொது நிதிகளைப் பயன்படுத்தினர் என்ற தோற்றத்தைத் தரும் வகையில் தமது டிவிட்டர் செய்தியை வெளியிட்டதின் மூலம் டிவி3 தம்மை அவமானப்படுத்தியுள்ளதாக முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுதின் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார்.…

தொலைக்காட்சியில் ஹாடி: அது நேரடி ஒளிபரப்பாக இருக்க வேண்டும் இல்லை…

'அமானாட் ஹாடி' பற்றி விளக்குவதற்கு தேசியத் தொலைக்காட்சியில் உரையாற்ற நேரடி ஒளிபரப்பு நேரத்தைத் தான் கோரியதை பாஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அந்தக் கோரிக்கை வியூகமல்ல என அது தெரிவித்தது. "நாங்கள் நேரடி ஒளிபரப்பைக் கோரினோம். எங்களுக்கு அது கிடைக்கா விட்டால் நாங்கள் பங்கு கொள்ளாமல் போகலாம்," என…

ஆர்டிஎம் தமக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் என்கிறார் நிக் அசீஸ்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், தாம் முன்பு தெரிவித்த கருத்துக்குத் தேசிய தொலைக்காட்சியில்  விளக்கம் அளிக்க அரசாங்கம் பச்சை விளக்குக் காண்பித்திருப்பதை அடுத்து கட்சியின் ஆன்மிக தலைவர் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், கட்சிப் போராட்டத்தை விளக்க தமக்கும் நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை…

கேலிச் சித்திர ஒவியர் தமது அடுத்த புத்தகத்தில் அச்சகத்தின் பெயரை…

கேலிச் சித்திர ஒவியரான ஸுனார், தமது அடுத்த கேலிச் சித்திரப் புத்தகத்தில் அச்சகத்தின் பெயரை சேர்க்கவில்லை என அறிவித்துள்ளார். எந்தப் புத்தகத்திலும் அச்சகத்தின் பெயர் இருக்க வேண்டும் என அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டம் கூறும் வேளையில் சிவில் ஒத்துழையாமை நடவடிக்கையாக அவர் அவ்வாறு செய்யப் போகிறார். "அது சட்டத்துக்கு…

‘தீபக், பிரதமரின் துணைவியாருக்கு ரிம13 மில்லியனுக்கு நகைகள் வாங்கினார்’

கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், நில விற்பனையைத் தமக்குச் சாதகமாக முடித்துத் தருவதற்குக் கைமாறாக முக்கிய பிரமுகர் ஒருவரின் துணைவியாருக்கு ரிம13 மில்லியனுக்கு நகைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று மாற்றரசுக் கட்சியான பிகேஆர் கூறுகிறது. இன்று பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் கட்சியின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி…

பெங்கெராங் குடும்பம் புத்தாண்டு தினத்தன்று தற்கொலை செய்து கொண்டது

வறுமையும் 60 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சுத்திகரிப்பு பெட்ரோல் ரசாயன ஒருங்கிணைக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்துக்கு வழி விட வேண்டிய கட்டாயமும் பெங்கெராங்கில் வசித்த மூவர் கொண்ட குடும்பம் தனது அவலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு 2013ம் ஆண்டின் முதல் நாளன்று தற்கொலை செய்து கொள்வதற்கு வழி வகுத்திருக்க வேண்டும்…

டிஏபி, காங்னாம் ஸ்டைல் ‘உபா’ வீடியோவை வெளியிட்டது

பன்மொழியில் அமைந்த டிஏபி-இன்  ‘உபா-ராக்கெட் ஸ்டைல்’ வீடியோ, நேற்றிரவு கோலாலம்பூர், சிலாங்கூர் சீன அசெம்ப்ளி மண்டபத்தில் கோலாகலமாக வெளியீடு கண்டது. அந்த வெளியீட்டு விழாவில் பலரது கவனத்தையும் கவர்ந்தவர், மலேசியாவின் ‘முதல் பெண்மணி’ பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர்போல் காட்சியளித்த ‘டத்தின் பி’. ரோஸ்மாவை நினைவுறுத்தும் வகையில் டாம்பீகமான…

சிலாங்கூர் பிஎன் கம்யூட்டர் ரயில்களில் “நேசியுங்கள் விழாவை” நடத்துகின்றது

மலாயான் ரயில்வேயின் கேடிஎம் கம்யூட்டர் சேவை, கிள்ளான் பள்ளத்தாக்கில் ஆறு பெட்டிகளைக் கொண்ட தனது ரயில்களில் ‘Sayangi BN’ (சிலாங்கூரை நேசியுங்கள்) என்னும் தலைப்பிலான வீடியோக்களை திரையிட்டு வருகின்றது. வரும் தேர்தலில் சிலாங்கூரைப் பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து கைப்பற்றுவதற்கு பிஎன் தீவிரமாக முயற்சி செய்து வரும் வேளையில் அந்த நடவடிக்கை…

வழக்குரைஞர் மன்றம் பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணம் மீது நடவடிக்கை…

"அதனைச் செய்வதற்கான அதிகாரமும் ஆற்றலும் வழக்குரைஞர் மன்றத்திடம் உள்ளது. ஆனால் அது அந்த சவாலை ஏற்றுக் கொள்ளுமா ?" பாலாவின் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தின் மூலம் நன்மையடைவது ஒரே ஒருவர் மட்டுமே பெர்ட் தான்: தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியத்தின் வழக்குரைஞர் அமெரிக் சித்து ஒரே கேள்வியை மீண்டும்…

தீபக் இந்த வாரம் எம்ஏசிசி-யைச் சந்திக்கிறார்

வணிகரான தீபக் ஜெய்கிஷன் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புத்ராஜெயா அலுவலகத்துக்கு இந்த வாரத்துக்குள் செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று அந்தச் சந்திப்பு நிகழ்வதாக இருந்தது ஆனால் எம்ஏசிசி-க்கு தம்மை வரச் சொன்ன அதிகாரிக்கு மற்ற வேலைகள் இருந்தன என தீபக் சொன்னார். "ஆகவே…

டாத்தாரான் மெர்தேக்காவில் பெண்டேரா ராக்யாட் (Bendera Rakyat) கொடி பறந்தது

‘Sang Saka Merah Putih’ அல்லது ‘Bendera Rakyat’ என அழைக்கப்படும் கொடியை தங்களை ‘aktivis Sang Saka’ போராளிகள் எனக் கூறிக் கொண்ட ஒரு குழுவினர் நேற்றிரவு டாத்தாரான் மெர்தேக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது பறக்க விட்டனர். அந்தக் கொடி 1947ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி…

நாட்டின் சொத்துக்களையும் பொருளாதாரத்தையும் பாதுகாப்பதாக அன்வார் வாக்குறுதி

பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் சொத்துக்களும்  பொருளாதாரமும் நல்ல முறையில் நிர்வாகம் செய்யப்படும் என்றும் எந்த ஒரு தலைவரும் தங்களை வளப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும்  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வாக்குறுதி பெரிதாகத் தோன்றவில்லை என்றாலும் தாம் கொடுக்கும் உறுதிமொழி…

நஜிப் தமது புத்தாண்டு செய்தியில் தெளிவான கட்டளை தேவை என்கிறார்

நாட்டை ஆளும் தமது பிஎன் அரசாங்கத்துக்குத் தெளிவான கட்டளையைத் தருமாறு மலேசியர்களை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டை பிஎன் தனது ஆற்றலுக்கு இணங்க நிர்மாணிக்கும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். வரும் ஏப்ரல் 28ம் தேதி நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முடிவுக்கு வருகின்றது. அதனால்…

வாக்காளர்களை இன அடிப்படையில் வகைப்படுத்துவதை இசி நிறுத்த வேண்டும்

வாக்காளர்களை இன அடிப்படையில் பிரித்து வகைப்படுத்த வேண்டாம் என இசி என்ற தேர்தல் ஆணையத்தை பாஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட வேண்டும் என முன்னாள் இசி தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ள யோசனையைத் தொடர்ந்து அது…

துணைப் பிரதமர்: நான்கு ஆண்டுகள் ஏமாற்றப்பட்ட சிலாங்கூர் மக்கள் இப்போது…

பிகேஆர் தலைமைத்துவத்தின் கீழ் மாநில அரசாங்கம் நடத்திய பிரச்சாரத்திலும் வழங்கிய வாக்குறுதிகளிலும் ஏமாந்த சிலாங்கூர் மக்கள் வரும் தேர்தலில் பிஎன் -னைத் தேர்வு செய்ய வேண்டும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கேட்டுக் கொண்டுள்ளார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சிலாங்கூர் மக்களுக்கு மாநில அரசாங்கத்தின் உண்மையான நிறம்…

உங்கள் கருத்து: எல்லா சமயங்களை மதிக்க 2013ல் உறுதி எடுத்துக்…

"நன்மையோ தீமையோ இது நமது இல்லம். தாய் நாடு. நாம் இங்கு பிறந்தோம். நாம் இங்கு மரணமடைவோம்' என் புத்தாண்டு விருப்பம் பழையதை விலக்கி புதியதை ஏற்றுக் கொள்வோம் கேஎஸ்என்: உங்கள் புத்தாண்டு விருப்பத்தில் நானும் இணைந்து கொள்கிறேன் கோத்தா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரன்…

மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் 2013 ஆம் ஆண்டை வரவேற்போம்!

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், டிசம்பர் 31, 2012. அன்புடன் அனைவருக்கும் வணக்கம். என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நமது நாட்டின் 55 ஆண்டு கால வரலாற்றில் மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் 2013 ஆம் ஆண்டை வரவேற்கின்றனர். மாற்றம் நாட்டில் நிகழுமா?…