மலேசிய சோசியாலிஸ் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வனை விசாரிக்கத் தண்டனைச் சட்டத்தின் 353வது பிரிவைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று சுவாராம் கூறியது. மலேசியாவின் போராட்ட மரபைப் பின்பற்றும் ஒரு நடைமுறையான அமைதியான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நெருங்குவதை காவல்துறையினர் தடுத்ததே இதற்குக் காரணம் என்று அதன் நிர்வாக இயக்குநர் அசுரா…
நஸ்ரி: பகுதி 114ஏ-இல் எந்த மாற்றமும் செய்யப்படாது
சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள போதிலும் ஆதாரச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட பகுதி114ஏ திருத்தம் அப்படியே இருக்கும், அதில் மாற்றம் இராது என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். கோலா கங்சாரில் செய்தியாளர்களிடம் பேசியபோது நஸ்ரி இவ்வாறு கூறினார். “அச்சட்டம் அப்படியே இருக்கும்.மாற்றரசுக் கட்சியும் அதை எதிர்ப்பதில் அவ்வளவாக…
கூட்டக் குறிப்புகள் இணையத்தில் கசிந்தது எப்படி என்பதை ஆராய்கிறது பிகேஆர்
பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒத்மான், கட்சியின் முக்கிய வியூகக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பது கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார். கூட்ட நடவடிக்கைக் குறிப்புகள் இணையத்தளத்தில் பிரபலமில்லாத ஒரு வலைப்பதிவில் வரிக்கு வரி சரியாக வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டு “ஏமாற்றமடைவதாக” முதலாவது துணை முதலமைச்சருமான மன்சூர் கூறினார். “அதை…
வேறு விதமாக நிரூபிக்கப்படும் வரையில் அது மனித அஸ்தியைத் திருடிய…
"இது மனித, சமய உரிமைகளைப் பயங்கரமாக மீறியதாகும். அத்தகையை விவகாரங்களைத் தீர்ப்பதற்கு நடைமுறைகளும் ஆவணங்களும் இருக்க வேண்டும்." "அஸ்தியை பறித்துச் சென்றதாக" JAIPP மீது போலீஸ் புகார் முன்னேற்றம்: பக்காத்தான் ராக்யாட் ஆட்சி செய்யும் பினாங்கில் 'அஸ்தியை பறித்துச் சென்ற' சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் மாநில அரசாங்கத்தின் நிலை…
டிவிட்டர்ஜெயாவில் ஹிஷாம்மீது ஆத்திரம் பொங்கி வழிகிறது
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசாங்கம் அண்மைக்காலம்வரை குற்றத்தடுப்புமீது கவனம் செலுத்துதலைத் “அவசியமெனக் கருதவில்லை” என்று கூறினார். இச்செய்தி தப்பாக அறிவிக்கப்பட்டுவிட்டதாக யாரும் கருத வேண்டாம். “இப்போது (குற்றத்தை எதிர்க்கும்) அரசியல் உறுதிப்பாடு உயர்மட்டத்திலும் நிலவுகிறது. மெர்டேகா காலம் தொடங்கி இப்படியொரு நிலை…
அம்பிகா, நல்ல போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துங்கள்
"கௌரவமில்லாத சுயநலவாதிகள் சிலர் உங்களை மருட்டியிருக்கலாம். வில்லனாகவும் சித்தரித்திருக்கலாம். ஆனால் பெரும்பான்மை மலேசியர்கள் உங்களுக்கு எப்போதும் நன்றி கூறுவர்." அம்பிகா 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே இணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவார் லம்போர்கினி: பெர்சே துணைத் தலைவர் எஸ் அம்பிகா அவர்களே, சாதாரண மலேசியருடைய உரிமைகளுக்காக விருப்பு…
நான்கு மாதங்களாகியும் தேர்தல் சீரமைப்பு இல்லை
தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற தேர்வுக்குழு(பிஎஸ்சி)வின் பரிந்துரைகளைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் செயல்படுத்தத் தவறிய தேர்தல் ஆணைய (இசி) த்தை டிஏபி கட்சியின் ராசா எம்பி அந்தோனி லோக் சாடியுள்ளார். அப்பரிந்துரைகளைச் செயல்படுத்தாமலிருப்பதற்கு கடந்த நான்கு மாதங்களாக இசி பல்வேறு சாக்குபோக்குகளைக் கூறிக்கொண்டிருப்பதாக அவர் குறைப்பட்டுக்கொண்டார். ஒன்பது பேரடங்கிய பிஎஸ்சி-இல்…
அம்பிகா 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே இணைத் தலைவர்…
அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பெர்சே எனப்படும் தேர்தல் சீர்திருத்த இயக்கத்தில் தாம் வகிக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள எண்ணியுள்ளதாக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். நிதித் துறைச் செய்திகளை வெளியிடும் பூளும்பர்க் துணைக்கோளத் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் அவர் அதனைக் கூறியுள்ளார். வர்த்தக,…
கர்பால் கடைப்பிடிக்கும் ஹுடுட் எதிர்ப்புப் போக்கு மலாய் வாக்குகளை இழக்கச்…
ஹுடுட் சட்டத்தை அமலாக்குவது தொடர்பில் டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தெரிவித்து வரும் கருத்துக்கள் அடுத்த பொதுத் தேர்தலில் மலாய் வாக்குகளை பாஸ் இழக்கச் செய்து விடும் என பாஸ் இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் நிக் முகமட் அப்து நிக் அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த…
‘ஹுடுட்’ செய்தி மீது நாளேடு மன்னிப்பு கேட்க வேண்டும் என…
'MCA Kedah sokong hudud' (கெடா மசீச ஹுடுட்டை ஆதரிக்கிறது) என்னும் தலைப்பில் நேற்று தான் வெளியிட்ட செய்திக்காக மலாய் நாளேடான சினார் ஹரியான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த மாநில மசீச தலைவர் சொங் இட் சியூ இன்று கோரியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசி…
‘அம்னோ முகநூல்’ புலனாய்வு 114ஏ பிரிவின் கீழ் அல்ல
சமய உணர்வுகளைத் தூண்டக் கூடிய பதிவு மீது 'Pemuda Umno Malaysia' முக நூல் பக்கத்தை புலனாய்வு செய்வதற்கு போலீசார் ஆதாரச் சட்டத்தின் 114ஏ பிரிவைப் பயன்படுத்தாது. அந்தப் பதிவுக்கு தான் பொறுப்பல்ல என அம்னோ இளைஞர் பிரிவு கூறியுள்ளது. 114ஏ பிரிவு குற்றத்தைக் குறிப்பிடாமல் நீதிமன்றத்தில் ஒரு…
மகாதிர்: ஒபாமாபோல் அன்வாரும் கெட்டவரே
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுடன் ஒப்பிட்டுள்ளார்.இருவரும் பெரிய மாற்றங்கள் செய்யப்போவதாகச் சொன்னார்கள் ஆனால், செய்யவில்லை என்றாரவர். ஒபாமா(வலம்)வைப் போலவே அன்வாரும் தேர்தல் பரப்புரையில் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.ஆனால், அவை நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும்…
“அஸ்தியைப் பறித்துச் சென்றதாக” JAIPP மீது போலீஸ் புகார்
நோன்புப் பெருநாளின் முதல் நாளன்று சரியான ஆவணங்கள் ஏதுமில்லாமல் முஸ்லிம் என நம்பப்படும் மாது ஒருவருடைய அஸ்தியைப் பறித்துச் சென்றதாக JAIPP என்ற பினாங்கு இஸ்லாமிய விவகாரத்துறை மீது இந்துக்கள் குழு ஒன்று 18 போலீஸ் புகார்களைச் செய்துள்ளது. அந்தப் புகார்களை நிபோங் திபால் போலீஸ் நிலையத்தில் அந்த…
‘மலாய் நிலம் விற்கப்பட்டது மீது மேலும் பல தகவல்கள் அம்பலமாகும்’
அம்னோ தலைவர்கள் மலாய்க் கிராம நிலம் ஒன்றை தனியார் மேம்பாட்டாளரிடம் விற்பனை செய்த இன்னொரு சம்பவத்தை அம்பலப்படுத்தப் போவதாக பினாங்கு முதலாவது துணை அமைச்சர் மான்சோர் ஒஸ்மான் வாக்குறுதி அளித்துள்ளார். பாலிக் புலாவ்-வில் கம்போங் தெராங்கில் மலாய் சமூகத்துச் சொந்தமான நிலத்தை இரண்டு அம்னோ தலைவர்கள் விரைவான ஆதாயத்துக்காக…
வெளியேற்றல் அறிவிக்கையை மீட்டுக்கொள்ள மேம்பாட்டாளருக்கு பினாங்கு சிஎம் உத்தரவு
பினாங்கு பத்து உபானில் 22 கிராமவாசிகள் அவர்களின் வீடுகளைக் காலி செய்ய வேண்டும் என்ற அறிவிக்கையை மேம்பாட்டு நிறுவனம் மீட்டுக்கொள்ள வேண்டுமென்று முதலமைச்சர் லிம் குவான் எங் உத்தரவிட்டுள்ளார். அவ்விவகாரம் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது தென் கொரியாவிலிருந்ததாகவும் மெர்டேகா நாளான ஆகஸ்ட் 31-க்குள் இடத்தைக் காலி செய்யுமாறு கிராமவாசிகள்…
‘ஆம், பக்காத்தான் முழுமை இல்லைதான் என்றாலும்…….’
"இரண்டு கட்சி முறையை ஏற்படுத்துவது தான் சிறந்த வழி என வாக்காளர்கள் நம்புகின்றனர். அந்த முறை மக்களுக்கு மாற்று அரசாங்கத்தை வழங்கக் கூடிய வலுவான எதிர்த்தரப்பை உருவாக்கும்." மாற்று அமைப்புக்கள் எப்படி இருந்தாலும் பிஎன் போக வேண்டும் பிளைண்ட் பிராடோ: மலேசியர்கள் உண்மையை மறைக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும்…
Himpunan Hijau-வுக்கு இடம் கொடுக்க ரவூப் மாவட்ட மன்றம் மறுப்பு
புக்கிட் கோமான் தங்கச் சுரங்கத்துக்கு எதிராக டாத்தாரான் ரவூப்பில் செப்டம்பர் 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பு ஒன்று சமர்பித்திருந்த விண்ணப்பத்தை ரவூப் மாவட்ட மன்றம் நிராகரித்துள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி தான் சமர்பித்த விண்ணப்பத்துக்கு இன்னொரு நடவடிக்கைக்காக டாத்தாரான் ரவூப் பதிவு செய்யப்பட்டுள்ளது என அந்த…
கெடா மசீச கட்சி ஹூடுட்டுக்கு ஆதரவு
கெடா மசீச தலைவர் சோங் இட் சியு, கட்சியின் உயர்தலைமையுடன் மாறுபட்டு பாஸின் ஹூடுட் சட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துக்கொண்டுள்ளார். “அந்த(ஹூடுட்)ச் சட்டம் மக்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்குமானால் அதை ஏற்பது முஸ்லிம்-அல்லாதாருக்கு ஒரு பிரச்னையே அல்ல.டிஏபியும் அதை எதிர்க்கக்கூடாது”,என்றவர் கூறியதாக இன்றைய சினார் ஹராபான் செய்தி கூறியது.…
ஹூடுட்டுக்கு ஆதரவு என்பதை மறுக்கிறார் கெடா மசீச தலைவர்
தாம் ஹூடுட் சட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக சினார் ஹரியானின் வெளிவந்த செய்தியை கெடா மசீச தலைவர் சோங் இட் சியு மறுத்துள்ளார். அந்த மலாய்மொழி நாளேட்டுக்கு தொலைபேசி வழி வழங்கிய நேர்காணலில், ஹூடுட் சட்ட விவகாரம் பற்றிப் பேசப்படவே இல்லை என்று சோங் கூறினார். “அவர்கள் ஹூடுட்டைத் தொடவில்லை,அதைப்…
பொதுத்தேர்தலுக்குமுன் பினாங்கு பிகேஆர் ‘தவளை’ வேட்டை
பினாங்கு பிகேஆர், 13வது பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் ‘அரசியல் தவளைகள்’ இடம்பெற்று விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. கட்சி கடுமையான தேர்வுமுறைகளைக் பின்பற்றி அப்படிப்பட்டவர்களை ஒழித்துக்கட்ட முயன்று வருவதாக மாநில பிகேஆர் தலைவர் மன்சூர் ஒஸ்மான் கூறினார். நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் பெற்றிருக்க வேண்டிய…
ஆதாரம் தெரியாத மெர்தேக்கா சின்னம் நாளேடுகளில் வெளி வந்துள்ளது
அமைச்சின் மெர்தேக்கா சின்னத்தைக் கைவிடுவதாக தகவல், பண்பாடு, தொடர்பு அமைச்சர் ராயிஸ் யாத்திம் அறிவித்து ஒரு மாதம் முடிந்து விட்ட நிலையில் கடந்த வாரம் தொடக்கம் முக்கிய நாளேடுகளில் புதிய மெர்தேக்கா சின்னம் ஒன்று காணப்படுகின்றது. புதிய சின்னத்தில் முன்னைய சின்னத்தில் இருந்ததைப் போன்ற அதே அம்சங்கள் உள்ளன.…
கர்பால்: ஹுடுட் மீது பாஸ் கட்சியுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டிய…
ஹுடுட் சட்டம் மீது பாஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவருடன் எழுந்துள்ள தகராற்றைத் தீர்ப்பதற்கு டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் தமது பாஸ் சகாக்களுடன் பேச்சு நடத்த மாட்டார். அந்த மூத்த வழக்குரைஞரை 'இஸ்லாத்துக்கு எதிரானவர்' என முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா…
வழக்குரைஞர் மன்றத்துக்கு ‘மாற்று அமைப்பு’ செப்டம்பர் மாதம் தொடங்கப்படும்
வழக்குரைஞர் மன்றத்துக்கு 'மாற்று அமைப்பு' ஒன்று அடுத்த மாதம் தயாராகி விடும் என எதிர்பார்க்கப்படுவதாக அதனை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள வழக்குரைஞர் நோர்டின் யூசோப் கூறியுள்ளார். அந்த புதிய அமைப்பைத் தோற்றுவிப்பதற்கு போதுமான ஆதரவைத் தாம் திரட்டி விட்டதாக நோர்டின் கூறிக் கொண்டார் என தி ஸ்டார்…
பக்காத்தான் தலைவர்கள் பொதுத் தேர்தல் குறித்து ஆழ்ந்த மௌனம்
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தங்கள் ஏற்பாடுகள் பற்றி கருத்துக் கூறுவதை பிகேஆர் தலைவர்கள் மறுத்து வருகின்றனர். அவர்கள் கேள்விகள் தொடுக்கப்பட்டால் மௌனமாக இருக்க விரும்புகின்றனர் அல்லது ஒரே மாதிரியான பதில்களையே தருகின்றனர். இவ்வாண்டு நடத்தப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தலுக்கு திட்டமிடுவதில் எதிரிகள் தங்களை மிஞ்சி விடாமல்…