நிதி அமைச்சகம் இனி "வழக்கமான முறைப்படி" இயங்க முடியாது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுவா சோய் லெக் தெரிவித்துள்ளார். பணியாளர் சோர்வு, நிபுணர்களின் பற்றாக்குறை, குறைந்த ஊதியம் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைமுறை நோய்கள் ஆகியவை பொது சுகாதார அமைப்பை ஒரு நெருக்கடிக்குத் தள்ளுவதாக அவர்…
சினார் ஹரியான் ‘இனவாத’ கட்டுரைக்காக மன்னிப்பு கோரியது
மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான், அதன் பத்தி எழுத்தாளர் ரிதுவான் டீ அப்துல்லா எழுதிய இனவாத கட்டுரையை வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டது. பிப்ரவரி 18--இல் வெளியிடப்பட்ட அக்கட்டுரையைக் கண்டித்து பல அரசுசாரா அமைப்புகளின் பேராளர்கள் ஷா ஆலமில் அச்செய்தித்தாளை வெளியிடும் காராங்கிராப்பின் தலைமையகத்தை முற்றுகையிட்டு விளக்கமும் மன்னிப்பும் கோரியதை…
‘திடீர் குடி மக்களில்’ கீழறுப்பு சக்திகளும் இருக்கலாம் என ஆர்சிஐ-யிடம்…
சட்ட விரோதமாக நீல நிற அடையாளக் கார்டுகளைப் பெற்ற அந்நியர்களில் கீழறுப்புச் சக்திகளும் இருக்கக் கூடும் என்றும் அதனால் அடையாளக் கார்டு திட்டம் (Project IC) தேசியைப் பாதுகாப்புக்கு மருட்டலானது என போலீஸ் சிறப்புப் பிரிவு இன்று கூறியது. "அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், அவர்கள் பின்னணி என்ன என்பது…
லாஹாட் டத்து ஊடுருவல் பற்றி உள்ளூர் மக்கள் கருத்து
பெல்டா சஹாபாட் 17க்கு அருகில் உள்ள கடற்கரையில் உள்ள தண்டுவோவில் ஆயுதமேந்திய கும்பல் ஒன்று தரையிறங்கியுள்ள தகவல் வெளியானதும் அருகில் இருந்த லஹாட் டத்து நகரத்தில் பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் விரிவடைந்தன. சபா கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள நகரமான லஹாட் டத்துவில் உள்ள ஜாலான் சிலாபுக்கான் வழியாக அந்த…
‘இண்ட்ராப், நாம் மாறத்தான் வேண்டும்; ஆனால், சரியான திசைநோக்கி மாற…
உங்கள் கருத்து: ‘நாம் இந்தியர் கட்சி சீனர் கட்சி என்றிருக்க வேண்டிய அவசியமில்லை.... நமக்குத் தேவை .எல்லா மலேசியர்களுக்கும் சேவை செய்யும் ஒரு மலேசிய கட்சி’. தவறான தடத்தில் இண்ட்ராப் நல்லநாளாக இருக்கட்டும்: இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி ஒரு தீவிரமான நிலையைக் கைக்கொண்டிருக்கும்போது இது நியாயமான வாதமாக தெரிகிறது.…
புத்ராஜெயாவின் கருத்துக்களை புஞ்சாக் நியாகா நாடுகின்றது
சிலாங்கூரில் தண்ணீர் தொழில் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கு ஈடாக மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ளது குறித்து, சபாஷ் நிறுவனத்தில் முக்கியப் பங்குதாரர் என்ற முறையில் கூட்டரசு அரசாங்கத்துடன்தான் கலந்தாய்வு செய்ய வேண்டியுள்ளதாக Puncak Niaga Holdings Bhd கூறுகிறது. சிலாங்கூர் அரசாங்கத்தின் சார்பில் KDEB நிறுவனம் அனுப்பிய…
அம்னோ அரசியல் அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது
"கடந்த காலத்தை கடந்த காலமாகவே விட்டு விட அம்னோ தயாராக இல்லை எனத் தோன்றுகிறது. அதற்கு வெறுப்பு மட்டும் தான் தெரியும் என்றால் நாம் அதனை கடந்த காலமாக்கத் தயங்கக் கூடாது" தண்டா புத்ரா இரு பக்கமும் கூர்மையான கத்தி அபசலோம்: தண்டா புத்ரா திரைப்படம் திரையிடப்பட்டுள்ள நேரம்…
பக்காத்தானுக்கு பரப்புரை செய்வதற்காக நாடு திரும்புகிறார் சுயேச்சை துப்பறிவாளர் பாலா
மங்கோலிய பெண் அல்டான்துனியா கொலை தொடர்பில் முன்னுக்குப் பின் முரணாக இரண்டு சத்திய பிரமானங்களைச் செய்ததன்வழி பிரபலமான முன்னாள் சுயேச்சை துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்குத் திரும்பி வருகிறார். அவர் இங்கேயே நிரந்தரமாகத் தங்கப் போகிறார். மலேசியாகினியுடன் மின்னஞ்சல்வழி தொடர்புகொண்ட பாலசுப்ரமணியம், வரும் பொதுத் தேர்தலிலில் பக்காத்தான் ரக்யாட்டுக்காக…
பிபிபி உறுப்பினர்கள் மலேசிய நண்பன் தலைமையகத்திற்குள் அத்துமீறல்
பிபிபி கட்சியை அவமானப்படுத்தியுள்ளதாக தாங்கள் கூறிக் கொள்ளும் ஒரு கட்டுரை மீது மலேசிய நண்பன் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரி நேற்று அந்தத் தமிழ் நாளேட்டின் தலைமையகத்தை அதிருப்தி அடைந்துள்ள 60 பிபிபி உறுப்பினர்கள் 'ஆக்கிரமித்து' கொண்டனர். அந்த ஐந்து மணி நேர 'முற்றுகை' நேற்று பிற்பகல்…
தி கியாட்: வேட்பாளர்களை முடிவு செய்பவர் பிரதமர், சொய் லெக்…
பாண்டான் எம்பி ஒங் தி கியாட், தம்மை வரும் தேர்தலில் வேட்பாளராக நியமனம் செய்வதில்லை என்ற மசீச முடிவால் கலக்கமடையவில்லை. ஏனென்றால், பிஎன் வேட்பாளர்கள் பற்றி இறுதி முடிவு செய்பவர் பிஎன் தலைவரான நஜிப் அப்துல் ரசாக்தான் என்கிறார் அவர். இன்று தம் சேவை மையத்தில் செய்தியாளர் கூட்டம்…
பாஸ்: அஜிஸான் கெடாவில் தேர்தலில் நிறுத்தப்படுவார்
கெடா மந்திரி புசார் உடல் நலப் பிரச்னைகளை எதிர்நோக்கிய போதிலும் வரும் பொதுத் தேர்தலில் அவரை நிறுத்துவது எனப் பாஸ் தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது. "அவர் வேட்பாளர் பட்டியலில் இருக்கிறார்," எனக் கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சொன்னார்.…
முதலமைச்சர்: நஜிப் கையெழுத்திட்ட நேர்மை வாக்குறுதி ‘வெறுமையானது’
பிஎன் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ள நேர்மை வாக்குறுதி "ஏதுமில்லாத வெற்று அறிவிப்பு" என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வருணித்துள்ளார். தேர்தல் வாக்காளர் பட்டியல் தூய்மையானதாக இருக்கும் என்பதற்கும் சொத்துக்கள் முழுமையாக பகிரங்கமாக அறிவிக்கப்படும் என்பதற்கும் தெளிவான கடப்பாட்டை அந்த வாக்குறுதி வழங்கவில்லை என்றும் அவர் சொன்னார். "நஜிப்பும்…
சிலாங்கூர் வழங்குவதை சாதகமாக பார்க்கும் Splash, மேல் விவரங்களைக் கோருகின்றது
சிலாங்கூரில் நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களில் ஒன்றான Splash எனப்படும் Syarikat Pengeluar Air Selangor Holdings Berhad, தனது நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்குச் சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்க முன் வந்துள்ள தொகை குறித்து மேல் விவரங்களை அறிந்து கொள்ள மாநில அரசாங்கத்தைச் சந்திக்கும். மாநில…
எஸ்எம்இ-கள், குறைந்தபட்ச சம்பள அமலாக்கத்தை ஓர் ஆண்டு தள்ளிவைக்கலாம்
வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துள்ள சிறிய நடுத்தரத் தொழில்கள் (எஸ்எம்இ-கள்), குறைந்தபட்ச சம்பளத்தை நடைமுறைப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கினால் அதை ஓராண்டுக்குத் தள்ளிவைக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம். இச்செய்தியை சின் சியு டெய்லியும் நன்யாங் சியாங் பாவும் பல வட்டாரங்களை மேற்கோள் காட்டி முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளன. அமைச்சர் ஒருவர்…
நாட்டுப் பற்றுடையவை அல்ல எனக் கூறப்படுவதற்கு எதிராக இரண்டு அரசு…
பினாங்கைத் தளமாகக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு போராடும் இரண்டு அரசு சாரா அமைப்புக்கள் பிஎன் அரசாங்கத்தை வீழ்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜாசா தலைமை இயக்குநர் புவாட் ஹசான் சொல்வதை அந்த இரு அமைப்புக்களும் வன்மையாகக் கண்டித்துள்ளன. ஜாசா என்பது தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் சிறப்பு விவகாரப் பிரிவு…
மாணவர்கள்: பின்வாங்க மாட்டோம், மீண்டும் பெக்கான் செல்வோம்
பெக்கான் நகரில் காலிகளால் மிரட்டப்பட்டதாகக் கூறிக்கொள்ளும் கெராக்கான் மஹாசிஸ்வா பிஆர்யு13 (ஜிஎம்13), அதைக் கண்டு அஞ்சவில்லை என்று கூறியதுடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அந்தப் பாரம்பரிய நாடாளுமன்ற தொகுதியில் அவருக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்துவதிலும் உறுதியாகவுள்ளது. அந்த இயக்கத்தின் தலைவர் ஸைஸ் அப்துல் காடிர் (படத்தில்…
நீதிமன்றம் செல்லத் தேர்தல் ஆணையம் தயார் என்கிறார் அதன் தலைவர்
தேர்தல் ஆணையம் (இசி), அதன் உதவிப் பதிவதிகாரிகள் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்வதில் செய்த தவற்றுக்காக பக்காத்தான் ரக்யாட் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தால் வழக்கைச் சந்திக்க ஆயத்தமாகவுள்ளது. இதனை மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானிடம் தெரிவித்த இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், ஆணையம் சட்டத்தைப்…
விற்பனை நோக்கத்திற்காக ஈழம் குறித்த உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தாதீர்
மலேசியாவில் முக்கிய நாளிதழ்களாக கருதப்படும் இரு தமிழ் நாளிதழ்களில் வெளிவந்த முன்பக்க செய்தி இன்று மலேசிய தமிழர்கள் பலரைக் கலவரப்படுத்தியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. காலையில் நாளிதழைப் பார்த்த உடனே ஏதோ ஒரு பாரமும் விவரிக்க முடியாதொரு துக்கமும் மனமெங்கும் விரவி விட்டதைத் தடுக்க முடியவில்லை. நேற்றைய…
வான் அஜிஸா, ஜுய் மெங்கை ஆதரிக்கிறார், பூ-வைக் கண்டித்தார்
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் அந்தக் கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் சுவா ஜுய் மெங்-கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன் பிகேஆர், டிஏபி கட்சிகளுக்கு இடையிலான இட ஒதுக்கீடு தகராற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ்-வை கண்டித்துள்ளார்.…
சபாவில் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சிக்கு மாறினர்
சபாவில் கடந்த வாரம் மேலும் இரண்டு பிஎன் பிரமுகர்கள் பிகேஆர் கட்சியில் இணைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பிஎன் பிரமுகர்கள் பலர் கட்சி மாறி வருகின்றனர். முன்னாள் சபா துணை அமைச்சர் யாப்பின் ஜிம்போட்டோன், முன்னாள் கூட்டரசுத் துணை அமைச்சர் அகமட் ஷா தம்பாக்காவ் ஆகியோர் புதிதாக…
வெறுப்பைத் தூண்டும் பேச்சுகள் அதிகரிப்பதாக ஆயர் எச்சரிக்கிறார்
"அரசியல் களத்தில் இரு புறமும் வேகம் கூடியுள்ள இந்தத் தேர்தலுக்கு முந்திய கால கட்டத்தில் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்கள் அதிகரித்துள்ளதை" காண்பதாக கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் எச்சரித்துள்ளார். "தேர்தல் காலத்தில் பொறுப்பற்ற பேச்சுக்களை நாம் ஒரளவுக்கு எதிர்பார்க்க வேண்டும் என்றாலும் நாகரீகமான வாக்குவாத…
“ஐஜிபி அவர்களே, லாஹாட் டத்துவில் நீங்கள் உண்மையில் என்ன தான்…
"நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் நீங்கள் உண்மையில் என்ன செய்கின்றீர்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. உங்கள் மனதில் இருப்பதை நாங்கள் உணர வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா ?" லாஹாட் டத்துவில் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியும்…
ஜொகூர் PSM கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’…
மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.), ஜொகூர் நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில் ‘மக்கள் போராட்ட இரவு விருந்து’ நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை (23.02.2013 ) மாலை மணி 7.30-க்கு ஜொகூர், ஜாலான் பீசாங் காபாஸ் 1-ல் அமைந்துள்ள செராம்பி தெராத்தாய் உணவகத்தில் (Restoran Serambi Teratai, Jalan Pisang…
போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்து கிள்ளானில் ஊர்வலம்
போர்க்குற்றவாளி ராஜபக்சேவைக் கண்டித்தும், சிறிலங்காவுக்கு எதிரான நிலைப்பாட்டினை மலேசிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி அண்மையில் கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (காணொளி) நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மலேசியத் தோழமை மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம் பெரியோர் என சுமார்…


