நஜிப்பின் நிர்வாகத்தில் ஊழல் மண்டிக்கிடக்கிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசை அவரின் தந்தையார் காலஞ்சென்ற அப்துல் ரசாக்கின் 1970-ஆம் ஆண்டு அரசுடன் ஒப்பிட்டால் ஊழல் மண்டிக்கிடப்பது போலத் தோன்றுகிறது. நான்காவது பிரதமரான டாக்டர் மகாதிர் முகம்மட் காலத்தில் தோன்றிய ஊழல், அதற்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படாததால் அம்னோ தலைவர்களிடயே செழித்து வளர்ந்து ஒரு…

ஸ்கார்பின் கொள்முதல் மூலம் அம்னோ அதிக நன்மை அடைந்ததாக பிகேஆர்…

பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட இரண்டு நீர்மூழ்கிகளை மலேசியா கொள்முதல் செய்ததின் மூலம் அதிக நன்மை அடைந்தது அம்னோவே என்று பிகேஆர் இன்று குற்றம் சாட்டியுள்ளது. பெரிமெக்கார் சென் பெர்ஹாட், தெர்அசாசி லிமிடெட் போன்ற "டாக்சி நிறுவனங்கள்" வழி அம்னோ பணம் பண்ணியதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா இன்று…

“நமது ஜனநாயகம் அமெரிக்காவை விட குறைந்த அளவே போலியானது” என்கிறார்…

அமெரிக்கா மக்களை சட்ட ரீதியிலான வாய்ப்பு ஏதும் கொடுக்காமல் மருட்டுவதால் அது தான் போலியான ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். கனடிய நாளேடான The Globe and Mail நடப்புப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை போலியான ஜனநாயகவாதி என முத்திரை…

‘அம்பிகா தூக்கிலிடப்பட வேண்டும் என நான் கேட்டுக் கொள்ளவில்லை ஆனால்..’

பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனுக்கு எதிராக தாம் "இனவாதத்தை அல்லது தீவிரவாதத்தைத்" தூண்டி விட்டதாகக் கூறப்படுவதை ஸ்ரீ காடிங் பிஎன் எம்பி முகமட் அஜிஸ் மறுத்துள்ளார். அம்பிகா தண்டிக்கப்படக் கூடிய  சாத்தியம் பற்றி மட்டுமே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக அவர் சொன்னார். "அம்பிகா யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு…

பாரம்பரிய மருந்துகள் மசோதா முதல் வாசிப்புக்கு சமர்பிக்கப்பட்டது

சுகாதார அமைச்சு இன்று 2012ம் ஆண்டுக்கான பாரம்பரிய, துணை மருந்துகள் மசோதாவை மக்களவையில் முதல் வாசிப்புக்குச் சமர்பித்தது. அந்தத் துறையில் தொழில் செய்கின்ற அனைவரும் முன்மொழியப்பட்டுள்ள பாரம்பரிய, துணை மருத்துவ மன்றத்தில் (Traditional and Complementary Medicine Council) பதிந்து கொள்ள வேண்டும் என அந்த மசோதா கேட்டுக்…

ரிம2.71மில்லியனுக்கு கணக்குக் காட்ட அம்னோ தயாரா?

சிலாங்கூர் அம்னோ, கூட்டரசு அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடான ரிம2.71பில்லியனை அது எப்படிச் செலவிட்டது என்று கணக்குக் காண்பிக்கத் தயாரா என்று சிலாங்கூர் அரசு சவால் விடுத்துள்ளது. கிரான் சிலாங்கூர்கூ( Geran Selangorku ) நிதி விநியோகம் பற்றிக் குறைகூறப்பட்டிருப்பதற்குப் பதிலடியாக அது இவ்வாறு கூறியுள்ளது. “அந்தப் பணம் எப்படிச்…

ரகசியத்தைக் காரணம் காட்டி இசா சித்தரவதைகள் மீதான பிரேரணையை சபாநாயகர்…

ரத்துச் செய்யப்பட்டு விட்ட இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சித்தரவதை செய்யப்படுவதாக சொல்லப்படுவது மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி சமர்பிக்கப்பட்ட ஒரு பிரேரணையை மக்களவைத் தலைவர் பண்டிக்கார் அமின் முலியா இன்று நிராகரித்துள்ளார். "அந்தக் கைதிகளை சுஹாக்காம் என்ற மலேசிய…

புதிய பாதுகாப்புச் சட்டம் ‘புதிய மொந்தையில் பழைய கள்ளு’

"புண்படுத்தக் கூடிய விதிகளை நீக்கி விட்டதாக அவர்கள் சொல்கின்றனர். ஆனால் அவை இன்னொரு வழியில் தயாரிக்கப்பட்ட வாசகங்கள் மூலம் உள்ளுக்குள் ஊடுருவி விட்டன." புதிய பாதுகாப்புக் குற்றங்கள் சட்டம் 'மேலும் ஆபத்தானவை' செஞ்சுரியோன்: 'போலி ஜனநாயகவாதியின்' அரசாங்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இந்த நாட்டு ஏறத்தாழ போலீஸ் இராஜ்யமாகி விட்டது.…

தேர்தல் பார்வையாளர்கள் தேர்வு ‘தன்மூப்பானது’ என அபிம் வருணனை

இசி என்ற தேர்தல் ஆணையம் 'தன்மூப்பாக' தேர்தல் பார்வையாளர்களைத் தேர்வு செய்துள்ளது என  அபிம் எனப்படும் Angkatan Belia Islam Malaysia அதிருப்தி தெரிவித்துள்ளது. பார்வையாளர்களாக பணியாற்று அதற்கு இசி அங்கீகாரம் அளித்துள்ள ஐந்து அமைப்புக்களுக்கு தேர்தல் கண்காணிப்பில் நிறைவான அனுபவம் இருப்பதாக தெரியவில்லை என அபிம் தலைவர்…

சிலாங்கூர் அரசுக்கு எதிராக ம.இ.கா எம்எசிசியிடம் புகாரா?

நில விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசுக்கு எதிராக எம்.ஏ.சி.சி யிடம் புகார் கொடுத்தன் வழி, ஊழலுக்கு எதிராக ஊழல் தடுப்பு வாரியத்திடம் புகார் எப்படி வழங்குவது என்பனை  ம.இ.கா இளைஞர் பகுதி தெரிந்துகொண்டுள்ளது. அதனை  அறிந்து  கொள்ளவே அதற்கு 55 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஆக, சமூகத்திற்குத் தேவையான, மற்றும் உண்மையான…

பாங்: புதிய ஐஜிபி பொறுப்பு ஏற்ற பின்னர் குற்றச் செயல்கள்…

தேசிய போலீஸ் படைத் தலைவராக இஸ்மாயில் ஒமார் பொறுப்பேற்ற காலத்துக்கு பின்னர் குற்றச்செயல்கள் பெரிதும் குறைந்துள்ளதைப் புள்ளிவிவரங்கள் காட்டுவதாக குற்றத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக போராடும் ரோபர்ட் பாங் கூறுகிறார். பொது மக்களுடைய எண்ணத்திற்கு மாறாக 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேசியப் போலீஸ் படைத் தலைவர் பதவியிலிருந்து ஒய்வு…

பிகேஆர் பேராளர்: ‘பிஎன்-னுக்கு தாவ எனக்கு 5 மில்லியன் ரிங்கிட்…

2010ம் ஆண்டு பிஎன்-னுக்கு தாவ எனக்கு 5 மில்லியன் ரிங்கிட் கொடுக்க முன் வந்தனர் என பிகேஆர் இந்த்ரா மகோட்டா எம்பி அஸான் இஸ்மாயில் இன்று கூறிக் கொண்டுள்ளார். 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் "ஏஜண்டுகள் தொடர்ச்சியாக…

நஜிப் வருகையின் போது மாணவர்கள் உத்தரவை மீறி மஞ்சள் நிற…

துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிக்கு இன்று வருகை புரியும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை வரவேற்பதற்கு கல்லூரியின் அதிகாரத்துவ நிறமான சிவப்பு நிறத்திலான உடைகளை அணிந்திருக்குமாறு அந்தக் கல்லூரி நிர்வாகம் மாணவர்களுக்கு அறிவுரை கூறியிருந்தது. ஆனால் அந்த அறிவுரையை மீறி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மஞ்சள் உடைகளை அணிந்திருந்தார்கள்.…

இசா கைதிகளுடைய அவலத்தை விவாதிக்க வகை செய்யும் பிரேரணை சமர்பிக்கப்பட்டது

இப்போது ரத்துச் செய்யப்பட்டு விட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் (இசா) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது நடத்தப்பட்டதாக  கூறப்படும் கொடுமையான சித்தரவதைகள் பற்றி விவாதிக்க வகை செய்யும் பிரேரணை ஒன்று ஒன்று மக்களவை சபாநாயகர் அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற நிரந்தர ஆணை 18ன் கீழ் அந்தத் தீர்மானத்தை…

ராபிஸி: எல்ஆர்டி டெண்டர் வழங்கப்பட்டதில் நஜிப் தலையிட்டார்

ஒரு பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங்  எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கு குத்தகை வழங்கப்பட்டதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலையிட்டதை நிரூபிக்கும் முயற்சியின் கீழ் பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் இன்று அரசாங்க ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அந்தக் குத்தகை தொடக்கத்தில் Balfour என்ற Balfour Beatty-Invensys Consortiumக்கு…

மக்களவையில் அரசியல் பேசும் எம்பிகளைக் கடிந்துகொண்டார் அவைத்தலைவர்

டேவான் ரக்யாட்டில் அரசியல் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்த அவைத்தலைவர் பண்டிகார் அமின் மூலியா, அது “அவையின் நேரத்தை  வீணாக்கும் செயல்” என்று வருணித்தார். பேச வாய்ப்பு வழங்கப்படும்போது அதுவும் கேள்வி நேரத்தின்போது சம்பந்தபட்ட விசயங்கள் பற்றித்தான் பேச வேண்டும் என்றாரவர். தேவையில்லாமல் பேசிப் பலரும் நேரத்தை வீணடித்து…

”போலியான ஜனநாயகவாதி” என்னும் முத்திரை: விழுங்க வேண்டிய கசப்பு மாத்திரை

"மலேசியாவில் எல்லா ஜனநாயக அமைப்புக்களும் உள்ளன. ஆனால் அவை ஜனநாயகம் பின்பற்றப்பட்ட போது மோசமாக விட்டுக் கொடுக்கப்பட்டு விட்டன." நஜிப் மீதான 'போலி ஜனநாயகவாதி' என்ற முத்திரையை மலேசியா நிராகரிக்கிறது இரண்டு காசு மதிப்பு: சிலருக்கு உண்மையை எதிர்கொள்ளத் துணிச்சல் இருக்காது. Globe and Mail பத்திரிக்கையாளர் மார்க்…

அம்பிகாவை ‘தூக்கிலிட’ விரும்பும் எம்பிமீது போலீஸ் புகார்

அண்மையில் பேரணிக்கு ஏற்பாடு செய்ததற்காக பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை தூக்கிலிட வேண்டும் என்று கூறிய ஸ்ரீ காடிங் பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மட் அசீசுக்கு எதிராக டிஏபி எம்பிகள் போலீசில் புகார் செய்வார்கள். இன்று நாடாளுமன்ற வளாகத்தில், செய்தியாளர் கூட்டமொன்றில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம்…

எம்பி முகவரிமீதான ஆட்சேபணைகள் தள்ளுபடி

சிலாங்கூர் மந்திரி புசாஎ அப்துல் காலிட் இப்ராகிம் தம் வாக்காளர் முகவரியை புக்கிட் மெலாவாத்திக்கு மாற்றியதற்கு பொதுவில் எழுப்பப்பட்ட மறுப்பைத் தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது. உத்துசான் மலேசியாவில் வெளிவந்த செய்தியின்படி, காலிட்டின் விண்ணப்பம் அவரது மைகார்டில் உள்ள லோட் 173, பத்து 22, கம்போங் பாசிர் தெருந்தோங்,…

தடுத்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர் பற்றி அந்நாட்டுத் தூதரகங்களுக்குத் தெரியாது

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் தங்கள் நாட்டவர் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் அறியாதிருப்பதாக மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) தெரிவித்துள்ளது. சுஹாகாம் ஐந்து தூதரகங்களின் பிரதிநிதிகளிடம் பேசியதாகவும் அவை, அது பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டதாகவும் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் கூறினார். “நான்…

மேஃப்ரல்: இசி, வெளிப்படைத்தன்மை இருப்பதுபோலக் காண்பிக்க முயல்கிறது

தேர்தல்களைக் கண்காணிப்பதில் அனுபவம் வாய்ந்த மலேசியாவின் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பு(மேஃப்ரல்), தேர்தல் ஆணையம் அனுபவமற்ற என்ஜிஓ-கள் சிலவற்றைப் பார்வையாளர்களாக அமர்த்திக்கொண்டு தன்னிடம் வெளிப்படைத்தன்மை இருப்பதுபோன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டுகிறது. 13வது பொதுத் தேர்தலைக் கண்காணிக்கத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஐந்து என்ஜிஓ-களுக்கும் தேர்தலைக் கண்காணிப்பதில் நிபுணத்துவமோ அனுபவமோ கிடையாது என்று…

நள்ளிரவுக்கு 10 நிமிடங்கள் முன்னதாக அரசாங்கம் தனக்கு ஏதும் தெரியாது…

அரசாங்க இரகசியங்கள் அந்நிய நாடுகளுக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுவது மீது தற்காப்பு அமைச்சுக்கு ஏதும் தெரியாது. இவ்வாறு அதன் அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி நேற்றிரவு நாடாளுமன்றத்தில் நள்ளிரவுக்கு பத்து நிமிடங்கள் முன்னதாகக் கூறினார். "அமைச்சைப் பொறுத்த வரையில் மலேசியாவிலிருந்து தகவல்கள் கசிந்ததற்கான ஆதாரம் இதுநாள் வரையில் ஏதுமில்லை," என்றார்…

விவாதமிட வருவீர்களா, மாட்டீர்களா?நஜிப்பைக் கேட்கிறார் அன்வார்

பொதுமேடையில் விவாதம் செய்ய வருமாறு மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார். இதற்குமுன் விவாதத்துக்கு வருமாறு அழைக்கப்பட்டபோது,  விவாதம் நடத்துவது மலேசியர்களின் அரசியல் கலாச்சாரம் அல்ல என்று நஜிப் கூறியிருந்ததைக் குறிப்பிட்ட அன்வார், அது விவாதம் செய்வதைத் தவிர்ப்பதற்காக…