‘பிஎன் வாக்காளர்களை விமானத்தில் கொண்டுவருகிறதா? நல்ல கற்பனை’

தேர்தலில் தனக்கு ஆதரவாக வாக்களிக்க சாபாவிலிருந்து ஆள்களை விமானத்தில் அழைத்து வருவதாகக்  பிகேஆர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறியிருப்பதை அவரின் கற்பனை என்று சிலாங்கூர் பிஎன் வருணித்துள்ளது. “அது அவர் மனம்போன போக்கில் செய்யும் கற்பனை. பரிதவிக்கும் நிலையில் உள்ள ஒருவரின் கூற்று”, என பிஎன்…

அன்வார், நஜிப் ஆகியோரைக் காட்டிலும் காலிட் உயர்வாக மதிக்கப்படுகிறார்

பெரும்பாலோர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமையும் பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் விட சிலாங்கூரின் பராமரிப்பு மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை உயர்வாக மதிப்பதை ஆய்வு ஒன்று காட்டுகிறது. சிலாங்கூர் பல்கலைக்கழகம் (யுனிசெல்) 1,015 பேரிடம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 63.1 விழுக்காட்டினர்…

அன்வாரும் கிட் சியாங்கும் ‘வெளியே போகுமாறு கூறப்பட்டனர்’

பினாங்கில் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமும் ஜோகூரில் டிஏபி ஆலோசகர் லிம் கிட்  சியாங்-கும் நேற்றைய தனித்தனி நிகழ்வுகளின் போது வெளியே போகுமாறு கூறப்பட்டனர். பினாங்கு Masjid Jamek Teluk Bahang பள்ளிவாசலில் tazkirah (சுருக்கமான சமய உரை) வழங்க விரும்பிய அன்வார் அங்கிருந்து வெளியேறுமாறு பள்ளிவாசல்…

செம்பருத்தி இணையத்தளம் தாக்கப்பட்டது!

மலேசியகினியுடன் இணைந்து நேரடி செய்தி ஊடகமாக பங்காற்றி வரும் செம்பருத்தி.காம் மீது கடந்த சில நாட்களாக இணைய தாக்குதல் (Cyber attack) மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த 28-ஆம் தேதி மாலை விசமிகளால் மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலில் எமது இணையத்தளம் காலை மணி 10.41 தொடக்கம் மாலை மணி 6.27 வரை…

மே 13ல் டிஏபி சம்பந்தப்படவில்லை என்கிறார் முன்னாள் அம்னோ பிரமுகர்

1969ம் ஆண்டு மே 13 கலவரங்களுக்குப் பின்னணியில் டிஏபி தேசிய ஆலோசகர் லிம் கிட் சியாங்  இருந்ததாகக் கூறப்படுவதை முறியடிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு முன்னாள்  அம்னோ பிரமுகர் முகமட் தாம்ரின் அப்துல் காபார் எதிர்பாராத வகையில் உதவியிருக்கிறார். அந்தச் சம்பவம் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட…

இசி தலைவர்:‘வெளி வாக்காளர்கள்’ என்று கூறப்படுவதை நம்ப முடியவில்லை

தேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், ஞாயிற்றுக்கிழமை 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக “வெளி வாக்காளர்களை” அழைத்து வருவதற்காக கமுக்கமான முறையில் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி  எழுப்பியுள்ளார். “எப்படி முடியும்? சாபா, சரவாக்கிலிருந்து வாக்காளர்களை இங்கு அழைத்து வரவும் இங்கிருந்து…

என்னை ‘நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் என மகாதீர் டிஏபி-க்குச் சவால்’

"என்னைத் தடுத்து வையுங்கள், என்னை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் ! லிம் கிட் சியாங் இனவாதி  அவர் உண்மையில் இனவாதி என்ற எனது அறிக்கையை நான் மீண்டும் சொல்கிறேன்," என அந்த முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். எதிர்த்தரப்பு 13வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக்…

பக்கத்தான் 124 நாடாளுமன்ற இருக்கைகளைக் கைப்பற்றும்!

-என். எல். ரசல், ஏப்ரல் 29, 2013. மே 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாட்டின் 13 ஆவது பொதுத் தேர்தலில் பக்கத்தான் மக்கள் கூட்டணி 124 நாடாளுமன்ற இருக்கைகளைக் கைப்பற்றும் என்று எண்கணிப்பாளர் கூறுகிறார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நாளே, ஏப்ரல் 3, 2013,  எண்கணிப்பு நோக்கின்படி எதிர்மறையானதாகக்…

மெட்ரிக்குலேசன்: இந்திய மாணவர்களுக்கு இந்த வருடமும் கோவிந்தா!

எம். குலசேகரன், ஈப்போ பாரட், ஏப்ரல் 29, 2013. மெட்ரிக்குலேசனில் சேர்ந்து படிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் நேற்றுதான் வெளியானது. இதனையொட்டி நான் ஏறக்குறைய 80 தொலை பேசி அழைப்புக்களை இதுவரை பெற்றுள்ளேன். அழைத்த அனைவருமே, தங்கள் பிள்ளைகளுக்கு இடம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்துடன் பேசினார்கள். அழைத்த அனவருமே இந்திய…

பிஎஸ்எம்: பாஸ் நாசிர் தொகுதியில் இன்னும் பிரச்சாரம் செய்கின்றது

சிலாங்கூர் கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதியை பாஸ் கட்சி பிகேஆர்-Parti Sosialis Malaysia-வுக்கு  (பிஎஸ்எம்) விட்டுக் கொடுத்திருக்கலாம். ஆனால் அது இன்னும் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக்   கொள்ளவில்லை. அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அதன் நடப்பு உறுப்பினரான பிஎஸ்எம் பிரதிநிதி முகமட் நாசிர் ஹஷிமுக்கு உதவி செய்ய பாஸ்…

Umcedel : ஒரு காலத்தில் எங்கள் கருத்துக்கணிப்பை பிரதமர் மிகவும்…

தங்களின் ஆகக் கடைசி கருத்துக்கணிப்பைப் பிஎன் தலைவர் நஜிப் நிராகரித்திருப்பது பற்றிக் கருத்துரைத்த மலாயாப் பல்கலைக்கழகத்தின் ஜனநாயக, தேர்தல் ஆய்வு மையம் (யுஎம்சிடெல்) ஒரு காலத்தில் அவர் தங்கள் ஆய்வு முடிவுகளைக் கண்டு மனம் மகிழ்வார் என்று குறிப்பிட்டது. “முன்பு நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றி அவர் தெரிவித்த…

பெர்னாண்டஸின் ‘தனிப்பட்ட கருத்து’ ஒரு பிரச்னையே அல்ல என்கிறது பாஸ்,…

பாஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் நோர்மன் பெர்னாண்டஸ் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டிருப்பது அவரது 'சொந்தக் கருத்து' என டிஏபி, பாஸ் தலைமைத்துவங்கள்  நிராகரித்துள்ளன. அந்தக் கருத்து பக்காத்தான் ஒத்துழைப்பை எந்த வகையிலும் பாதிக்காது என அவை தெரிவித்தன. "அது கட்சியின்…

செம்பருத்தியின் ‘கொலைவெறி’ தேர்தல் காணொளிக்கு அமோக வரவேற்பு

13-வது பொதுத்தேர்தலுக்காக செம்பருத்தி இணையத்தளம் மாற்றியமைத்த 'சேஞ் திஸ் கவர்மெண்டு கவர்மெண்டுலா' என்ற கொலைவெறி பாணியிலான பாடல் காணொளி செம்பருத்தியில் பதிவேற்றம் கண்ட முதல் நான்கு நாட்களில் சுமார் 70,000-க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். மக்கள் உண்மையிலேயே தேசிய முன்னணியின்மீது கொலைவெறியில்தான் இருக்கின்றனர் என்பதையே இது காட்டுகிறது. இணைய ஊடகம்…

அரசியல் வன்முறைகள் மீதான புலனாய்வை விரைவுபடுத்துங்கள் என அன்வார் போலீசாருக்கு…

அண்மைய அரசியல் வன்முறைகள் சம்பந்தப்பட்ட புலனாய்வுகளை தொழில் ரீதியாக மேற்கொண்டு விரைவாக  தீர்வு காணுமாறு போலீசாரை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார். "அந்த வன்முறைகளுக்கு யார் பொறுப்பு என்பதை போலீசார் வேகமாகக் கண்டு பிடித்து மக்களுக்குத்  தெரிவிக்க வேண்டும்," என அன்வார் இன்று பெட்டாலிங் ஜெயாவில்…

நஜிப்: ஜோகூரை பிஎன் இழந்தால் பெரும் திட்டங்கள் காணாமல் போய்விடும்

பக்காத்தான் ரக்யாட் ஜோகூரைக் கைப்பற்றினால், மாநில அரசின் ‘ஜோகூர்பாணி’யும் “பெரும் திட்டங்களும்” காணாமல் போய்விடும் என்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் எச்சரித்துள்ளார். ஜோகூர் பிஎன் தலைவர்கள் வாக்காளர் ஆதரவைப் பெற அடிக்கடி பயன்படுத்தும் ‘ஜோகூர்பாணி’ என்பதன் பொருள் பற்றிய வினவியதற்கு விளக்கமளித்தபோது நஜிப் இவ்வாறு கூறினார்.…

வெற்றிலைபாக்கு கதையைச் சொல்லி இந்தியரைக் கவரப் பார்க்கிறார் சுல் நூர்டின்

பொதுத் தேர்தல் கண்ணோட்டம்: 2010-இல் மாற்றரசுக்கட்சியிலிருந்து விலகிய சுல்கிப்ளி நூர்டின், பிஎன் தம்மை ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக்கியதை நினைக்கும்போது மீண்டும் பிறப்பெடுத்ததைப்போல் இருக்கிறது என்றார். “இது எனக்கு ஒரு மறுபிறவி”, என நேற்று மஇகா உறுப்பினர்களடங்கிய ஒரு சிறு கூட்டத்தில் பேசும்போது அவர் கூறினார். மறுபிறவி…

அம்னோ கோட்டையில் நிகழ்ந்த ஹாடி செராமாவுக்குப் பெருங்கூட்டம்

கிராமப்புற சட்டமன்றத் தொகுதியான பெனாகாவில் நேற்றிரவு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கலந்து கொண்ட செராமா நிகழ்வுக்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். அந்த எண்ணிக்கை ஹாடியை  வியப்பில் ஆழ்த்தி விட்டது. பிஎன் நடவடிக்கை மய்யத்துக்கு அருகில் அதன் நீல நிறக் கொடிகளும் பதாதைகளும் வேட்பாளர்களுடைய சுவரொட்டிகளும்…

ஹிண்ட்ராப் உதயாவுக்கு எதிராக கைது ஆணை (வாரண்ட்)

ஹிண்ட்ராப் மூத்த தலைவர் பி உதயகுமார், தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக்  குற்றச்சாட்டுக்கள் மீதான நீதிமன்ற விசாரணைக்கு வரத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது  ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமக்கு ஜாமீன் கொடுத்தவர், ஏப்ரல் 2 முதல் மே 17 வரை தாம் "நீதிமன்றத்தில் கலந்து கொள்வதற்கு…

புக்கிட் தெங்காவில் தெங்-கைக் காப்பாற்ற நஜிப் அங்கு செல்கிறாரா ?

பினாங்கில் உள்ள புக்கிட் தெங்கா தொகுதிக்கு பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் நாளை வருகை  அளிக்கிறார். சுறுசுறுப்பு இல்லாத பிஎன் தேர்தல் பிரச்சாரத்துக்கு புத்துயிரூட்ட அவர் அங்கு செல்கிறாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. அந்தத் தொகுதியில் நடத்தப்படும் பிஎன் நிகழ்வுகளுக்கு போதுமான கூட்டத்தைக் கவர மாநில பிஎன்…

‘இனம், வன்முறை, செக்ஸ் ஆகியவற்றை புறந்தள்ள வேண்டிய நேரம் இது’

உங்கள் கருத்து : "எல்லா ஆயுதங்களும் பலனளிக்காமல் போகும் போது மலாய்க்காரர்களுக்கு அச்சத்தை மூட்ட அம்னோ  வன்முறை, இனக் கலவரங்கள் என்ற மருட்டலை அவிழ்த்து விடும்" ஜோகூரில் மே 13 கலவரங்கள், இன அட்டை பயன்படுத்தப்படுகின்றன மிலோசெவிச்: அம்னோ இனவாதத்தை அவிழ்த்து விட்டிருப்பது இன அடிப்படையில் அமைந்த நொடித்துப்…

இசி: அழியா மையின் நிறம் மூவருக்கு மட்டுமே தெரியும்

அடுத்த ஞாயிற்றுக் கிழமை பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அழியா மையின் நிறம் இன்னும் பரம  ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அது போலியாக தயாரிக்கப்படுவதை தடுப்பதே அதன் நோக்கமாகும். மையின் நிறம் பற்றி மூவருக்கு மட்டுமே தெரியும் என்றும் இசி என்ற தேர்தல் ஆணையச் செயலாளர்  கமாருதின் முகமட் பாரியா சொன்னார்.…

வாக்களிக்குமாறு பெர்சே ஆதரவாளர்கள் மக்களைக் கேட்டுக் கொண்டனர்

பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்த முதலாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் 50க்கும் மேற்பட்ட பெர்சே ஆதரவாளர்கள் மத்திய கோலாலம்பூரில் உள்ள சாலைகள் வழியாக அணி வகுத்துச் சென்றனர். மஞ்சள் நிற உடை அணிந்திருந்த அவர்கள் பிற்பகல் மணி 1.30க்கு தொடங்கி பாசார் செனியிலிருந்து  கோலாலம்பூர் சிலாங்கூர் சீனர் அசம்பிளி…

Umcedel ஆய்வு முடிவுகளை நஜிப் நிராகரிக்கிறார்

பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், தாம் பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமைக் காட்டிலும்  நான்கு புள்ளிகள் பின்னால் இருப்பதாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் இயங்கும் ஒரு துறை நடத்திய ஆய்வு  முடிவுகளை நிராகரித்துள்ளார். "நான் அந்தக் கருத்துக்கணிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் சொந்தக் கருத்துக்கணிப்பை பெற்றுள்ளோம்," என்றார்…