தெளிவுத்தன்மை இல்லை என்று கூறி, பெட்டாலிங் ஜெயா நகர சபை (MBPJ) உட்பட நான்கு உள்ளூர் அதிகாரிகளுக்கான சிலாங்கூர் அரசாங்கத்தின் திட்டத்தைப் பெட்டாலிங் ஜெயா MCA இளைஞர் அமைப்பு எதிர்த்து வருகின்றனர். இது MBPJ-க்கு தீங்கு விளைவிப்பதாக வர்ணித்த பெட்டாலிங் ஜெயா MCA இளைஞர் தலைவர் ஆண்டி தியோ…
மகாதீர்: பெர்சே ‘வன்முறை’ பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் பக்காத்தான்…
அடுத்த பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றத் தவறினால் "வன்முறை ஆர்ப்பாட்டங்களில்" பக்காத்தான் இறங்குவதற்கான ஆயத்தமே பெர்சே 3.0 பேரணி என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். "பெர்சே ஆர்ப்பாட்டங்கள்... 13வது பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறத் தவறினால் அந்தத் தேர்தல் முடிவுகளை நிராகரிப்பதற்கான ஆயத்தம்."…
FGVH பொது இடங்களை கையகப்படுத்த முடியும்
பெல்டா குடியேற்றக்காரர்கள் இப்போது அனுபவித்து வருகின்ற பொது இடங்கள் FGVH என்ற Felda Global Venture Holdings பங்குப் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் பாதுகாப்பாக இருக்காது. இவ்வாறு பிகேஆர் எச்சரிக்கிறது. காரணம் FGVH மீதான கட்டுப்பாட்டை குடியேற்றக்காரகள் இழந்ததும் பெல்டா பகுதிகளில் உள்ள திறந்த நிலப் பகுதிகளையும் கடை மனைகளையும்…
கேஜெ:பக்காத்தான் செராமாக்களில் பிஎன் குழப்பம் விளைவிக்கவில்லை
மாற்றரசுக் கட்சியினரின் செராமாக்களில் புகுந்து குழப்பம் விளைவிக்க பிஎன் ஆள்களை ஏவிவிடுவதாகக் கூறப்படுவதை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் மறுக்கிறார். மாற்றரசுக் கட்சியின் செராமா ஒன்றில் கற்களும் தண்ணீர் போத்தல்களும் வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டித்த ரெம்பாவ் எம்பியுமான கைரி,அப்படிப்பட்ட வன்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.…
‘நஜிப் அவர்களே, முட்டைகளும் கற்களும் எங்கள் எலும்புகளை நொறுக்கப் போவதில்லை’
உங்கள் கருத்து: "அடுத்த பொதுத் தேர்தலில் குண்டர்தனத்துக்கு முடிவு கட்டுவோம். வாக்குப் பெட்டிகளில் மிதவாதமும் நாகரீகப் பண்புகளும் தழைக்கட்டும்." அன்வார் செராமா மீது கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன கைரோஸ்: எதிர்க்கட்சி செராமாக்களில் நிகழும் சம்பவங்கள் மிகவும் ஆபத்தான போக்கை உணர்த்துகின்றன. இதனைத் தொடக்கக் கட்டத்திலேயே கிள்ளி எறியா விட்டால்…
அன்வார் செராமாவில் கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன
பக்காத்தான் ராக்யாட் செராமா ஒன்றில் கற்களும் முட்டைகளும் வீசப்பட்டன. அதனால் மூத்த குடி மகன் ஒருவர் தலையில் காயமடைந்தார். ஒரளவு சுய நினைவில் இருந்த அந்த மனிதர் தலையிலிருந்து ரத்தம் கசியும் நிலையில் மருத்துவச் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். நேற்றிரவு கோலாலம்பூரில் பிகேஆர் வசம் இருக்கும் லெம்பா பந்தாய்…