தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி

மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு 5 மில்லியன் செலவில் தங்கும் விடுதி கட்டும் திட்டம் கடந்த சனிக்கிழமை 2-ஆம் அதிகாரப்பூர்வமாக…

சபா முதலமைச்சரின் உறவினர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்

பிலிப்பீன்ஸ் அதிகாரிகளினால் தேடப்படும் குற்றவாளியான மானுவல் கேரிங்கால் அமாலிலியோவுக்கு போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோத்தா கினாபாலுவில் உள்ள முதலாவது எலிசபத் அரசியார் மருத்துவமனையில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவருக்கு அந்தத் தண்டனை வழங்கப்பட்டது. அமாலிலியோ மானுவல் கேரிங்கால் என்ற பெயரில் பிலிப்பீனோ…

முஹைடின்: பினாங்கில் வெற்றி பெறுவது முடியாத காரியமல்ல ஆனால் எளிதானதும்…

பினாங்கில் பிஎன் 2008ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வரும் தேர்தலில் நல்ல அடைவு நிலையைப் பெறும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் நம்பிக்கை கொண்டுள்ளார். "பினாங்கில் வெற்றி பெறுவது முடியாத காரியமல்ல ஆனால் எளிதானதும் அல்ல," என அவர் பினாங்கில் இன்று நிருபர்களிடம் கூறினார். "நாங்கள் அது குறித்து…

ஜோகூரைப் பக்காத்தான் சுனாமி தாக்கக்கூடும்

கருத்துரைப்பவர் LIEW CHIN TONG பிஎன்னின் கடைசிக் கோட்டையாக விளங்குவது ஜோகூர். ஆனால்,வரும் தேர்தலில் அது வெறும் மணல் கோட்டையாக மாறலாம். பக்காத்தான் ரக்யாட்டுக்கு ஜோகூரில் 35விழுக்காடு மலாய் ஆதரவும், 80விழுக்காட்டு சீனர் ஆதரவும், 50விழுக்காடு இந்தியர் ஆதரவும் கிடைத்தால் 20 நாடாளுமன்ற தொகுதிகள் அதன் கைக்கு எளிதில்…

பிஎன் எல்லா நம்பிக்கை சீட்டுக்களையும் பயன்படுத்தி விட்டது

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். ஆனால் இந்தியர்களுக்குப் பல முறை அம்னோ சூடு போட்டு விட்டது. இருந்தும் அவர்களுக்கு சுரணை வரவில்லை என்றால் சூழ்நிலைக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்" என் மீது நம்பிக்கை வையுங்கள் என நஜிப் இந்தியர்களிடம் மன்றாடுகிறார் Shyyyyyy: "அரசாங்க உதவி பெறாத தேசிய…

சபாவில் 100,000 வாக்காளர்கள் ‘முரண்பாடான இன வம்சாவளியை’ சார்ந்தவர்கள்

சபாவில் உள்ள வாக்காளர்களில் 12 விழுக்காட்டினர் 'முரண்பாடான ('irregular') இன வம்சாவளியை' சேர்ந்தவர்கள் என்பது மெராப் எனப்படும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வுத் திட்டம் மேற்கொண்ட ஒர் ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல, அந்த வாக்காளர்களில் கால் பகுதியினர் வைத்துள்ள அடையாளக் கார்டுகள்  சபாவில் 1999ம்…

பாஸ் கட்சி ‘அல்லாஹ்’ சர்ச்சையை உள்துறை அமைச்சுக்குத் தள்ளிவிடுகிறது

பைபிள் மலாய் பதிப்புக்களில் 'அல்லாஹ்' என்ற சொல் பயன்படுத்தப்படுவது அனுமதிக்கப்பட வேண்டுமா என்பது மீதான கேள்விகளை ஒதுக்கிய பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், அது உள்துறை அமைச்சின் தனியுரிமை என்றும் கட்சியின் உரிமை அல்ல என்றும் சொன்னார். "அந்தக் கேள்வியை நீங்கள் உள்துறை அமைச்சரிடம் எழுப்ப வேண்டும்.…

தேர்தலுக்குப் பின்னர் லைனாஸ் தொழில் கூடத்துக்கு எரியூட்டப் போவதாக மருட்டல்

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் இயங்குமானால் அதற்கு எரியூட்டப் போவதாக ஹிம்புனான் ஹிஜாவ் என்ற சுற்றுச்சூழல் போராட்ட அமைப்பின் தலைவர் வோங் தாக் மருட்டியுள்ளார். பிஎன் தொடர்ந்து ஆட்சி செய்தாலும் அல்லது புதிய கூட்டரசு அரசாங்கத்தை பக்காத்தான்…

‘பிரதமர் சம்பந்தப்பட்டது என்பதற்காக சட்டத்தை மீறுவது சரியாகுமா?’

விளக்குக் கம்பங்களில் தொங்க விடப்பட்டிருந்த சீனப் புத்தாண்டு வாழ்த்துகூறும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பதாகைகளை அகற்றிய ஊராட்சி மன்ற  ஊழியர்களைக் கண்டித்த சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென் கடுமையாக சாடப்பட்டார். ஊழியர்கள் தங்கள் கடமையைத்தான் செய்தார்கள்.  அவர்களைக் கண்டித்தது “சட்டத்தை மதிக்காமல் அவர்களை அவமதிக்கும்…

லெம்பா பந்தாயில் பிஎன்-னுக்கு எதிர்நீச்சல்

அடுத்த பொதுத் தேர்தலில் லெம்பா பந்தாய் தொகுதியில் பிஎன் வேட்பாளராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் நிறுத்தப்படலாம் என்பது ஊரறிந்த ரகசியமாகும். ஆனால் பிஎன்/அம்னோ லெம்பா பந்தாயில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வு ஒன்றில் - யுபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகளில் நன்கு தேர்ச்சி…

‘சரவாக் பிகேஆர் வேட்பாளர்கள் பற்றி பிஎன் கூறுவது அத்தனையும் பொய்’

சரவாக் பிகேஆர், தன் வேட்பாளர்கள் சில தொகுதிகளில் மீட்டுக்கொள்ளப்பட்டார்கள் என்றும் பணம் கொடுத்து வாங்கப்பட்டார்கள் என்றும் மாநில பிஎன் வதந்திகளைப் பரப்பி வருவதாக சாடியுள்ளது. “பக்காத்தானின் வருகையால் கலக்கமடைந்த அவர்கள் அசிங்கமான அரசியல் நடத்தத் தொடங்கியுள்ளனர்”, என்று சரவாக் பிகேஆர் தலைவர் பாரி பியான் (வலம்) கூறினார். “நடுநடுங்கிப்போன…

‘பிஎன் சபாஷைக் காப்பாற்ற 3.41 பில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளது’

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor-க்கு கூடுதல் ஒதுக்கீடாக 120 மில்லியன் ரிங்கிட்டை அறிவித்துள்ளார். அந்தத் தொகையையும் சேர்த்தால் அந்த நிறுவனத்தை காப்பாற்றுவதற்கு கூட்டரசு அரசாங்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 3.41 பில்லியன் ரிங்கிட்டை செலவு செய்துள்ளது என…

ROS காலக்கெடுவை கண்டு அலட்டிக் கொள்ளாமல் டிஏபி அமைதியாகவே உள்ளது

டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், தமது கட்சி குறித்த நாளுக்குள் அதன் ஆண்டறிக்கையைச்  சங்கப்பதிவக(ஆர்ஓஎஸ்)த்தில் சமர்பிக்கும் என்று கூறியுள்ளார். ஆர்ஓஎஸ் கொடுத்துள்ள காலக்கெடு இம்மாத நடுப்பகுதியில் காலவதியாகும். டிஏபி, அதன் மத்திய நிர்வாகக் குழுவுக்கான தேர்தலை டிசம்பர் நடுவில் நடத்தியது. தேர்தலின்போது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக…

பிகேஆர் : பிரதமர் அன்பளிப்புகளைக் காட்டி இந்தியர்களைக் கனவுகாண வைக்கிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இந்திய மலேசியர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகள் என்று “பாலிவூட் திரைப்படங்களில் வருவதுபோல் ‘சீன் போடுகிறாராரே’ தவிர அவர்களின் வருந்தத்தக்க நிலைமைக்குத் தீர்வுகாண முயலவில்லை” என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார். “ஆயிரக்கணக்கானோர் சட்டப்படி தகுதி இருந்தும் குடியுரிமை பெறாதிருக்கும் நிலையில் சொத்துரிமை…

சுகுமார் விவகாரத்தில் சவப் பரிசோதனையை நடத்த பொர்ன்திப் தயார்

ஜனவரி 23ம் தேதி கொல்லப்பட்ட சி சுகுமார் என்ற பாதுகாவலருடைய குடும்பத்தினர், செர்டாங் மருத்துவமனையில் சுயேச்சையாக சவப் பரிசோதனை மேற்கொள்வதற்கு பிரபலமான தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந்த்-தின் சேவைகளை கோரியுள்ளனர். அதற்கு அங்கீகாரம் அளிக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சுகாதார அமைச்சர் லியாவ் தியோங்…

பாஸ் கட்சி ‘அல்லாஹ்’ வை வைத்துக் கொள்ளலாம்; ஆனால் பக்காத்தான்…

"அரசமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது. நீதிமன்றங்களும் அவ்வாறே செய்துள்ளன. பக்காத்தான் ராக்யாட்டும் அதனையே முடிவு செய்துள்ளது. பாஸ் மாறுபட விரும்புகிறது. அதனை விட்டு விடுங்கள்" பாஸ்: 'அல்லாஹ்' விஷயத்தில் மறு ஆய்வு கிடையாது கறுப்பு மம்பா: 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் ஏன்…

மகாதீர் திட்டத்துக்கு ஒருவரை ஒருவர் பழி போடுவது போதும்

"அந்த அடையாளக் கார்டு திட்டத்துக்கு யாரும் பொறுப்பில்லை. ஏதோ திடீரென நிகழ்ந்து விட்டது என்பது இப்போது உறுதியாகி உள்ளது" 'அடையாளக் கார்டு திட்டத்தில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறுவதை பாக் லா மறுக்கிறார். ஹெர்மிட்: குளறுபடியான வாக்காளர் பட்டியலுடன் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெறும் வாய்ப்பே கிடையாது.  டாக்டர் மகாதீர்…

ஜாவி இணையத் தளம் சிதைக்கப்பட்டது

ஜாவி எனப்படும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத் துறையின் இணையத் தளம் நேற்றிரவு சிதைக்கப்பட்டது. சோபியா ஹானா என அழைக்கப்படும் என அந்தக் கொத்தர் ( hacker ) இமாம் முஸ்லிம் என அழைக்கப்படும் பாரசீக இஸ்லாமிய அறிஞரான முஸ்லிம் இப்ன் அல்-ஹாஜாஜ் பதிவு செய்த ஹடித் (…

பாஸ்: ‘அல்லாஹ்’ விஷயத்தில் மறு ஆய்வு கிடையாது

முஸ்லிம் அல்லாதார் மலாய் மொழி பைபிள்களில் 'இறைவன்' (God) என்பதற்கு மொழிபெயர்ப்பாக 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்ற தனது முடிவை பாஸ் கட்சியின் Syura மன்றம் மறு ஆய்வு செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மன்றம் தனது நிலையை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என டிஏபி…

அன்வார், மகாதிர்- இருவரில் யாரை நம்புவீர்கள்?

உங்கள் கருத்து: “அன்வார் அதில் பங்கேற்காமல் இருக்கலாம். அப்படிச் சொல்வதால், என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரிந்திருக்காது என்பது பொருளாகாது. துணைப் பிரதமராக இருந்த அவருக்கு நடந்தது தெரியாது என்பதை நம்ப முடியவில்லை”. அன்வார்: புரஜெக்ட் ஐசி-க்கும் எனக்கும் தொடர்பில்லை சேரிவாசி: தேர்தல் ஆணையமும் அம்னோவும் எந்த அளவுக்கு…

பொதுத் தேர்தலை நடத்த எந்தப் பிரதமரும் இவ்வளவு நாள் காத்திருந்தது…

"மகத்தான வெற்றி பெறுவோம் என உங்களுடைய சேவகர்களும் அரசியல் பார்வையாளர்களும் சொன்ன போதிலும் தேதியை அறிவிப்பதற்கு உங்களுக்குத் துணிச்சல் வரவில்லை" பொதுத் தேர்தல் தேதியைக் கேட்டு எனக்கு தொல்லை தர வேண்டாம் என்கிறார் பிரதமர் மூன்டைம்: தேர்தல் தேதி குறித்து நாங்கள் உங்களை தொடர்ந்து நச்சரித்துத் தான் வருவோம்.…

மலேசிய வரலாற்றில் தோட்டப்புற இந்திய மாணவர்களுக்கான முதல் தங்கும் விடுதி

மலேசிய தோட்டங்களில் வாழும் இந்திய மலேசியர்களின் குழந்தைகள் புதியதோர் சூழ்நிலையில் கல்வி கற்பதற்கு ஏதுவாக அவர்களுக்கு தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்ற திட்டத்தின் முதல் கட்டமாக சிலாங்கூர் மாநிலத்தில் தோட்டப்புற மாணவர்களுக்கு தங்கும் விடுதி கட்டும் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சிலாங்கூர் மாநில பக்கத்தான் அரசாங்கம்…

‘விஸ்வரூபம்’ திரைப்பட விநியோகிப்பாளரை உள்துறை அமைச்சு சந்திக்கும்

'விஸ்வரூபம்' திரைப்படத்தை இந்த நாட்டில் திரையிடப்படுவது  பற்றி விவாதிப்பதற்காக அதன் விநியோகிப்பாளருடன் உள்துறை அமைச்சு கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது. சர்ச்சைக்குரிய அந்தப் படத்தின் மீது எழுந்துள்ள பிரச்னையை ஆய்வு செய்யும் பொருட்டு அடுத்த வாரம் Lotus Five Star Sdn Bhd என்ற அந்த விநியோகிப்பாளருடன் கூட்டத்துக்கு ஏற்பாடு…