தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி அவசியம்

தங்களுடைய குழந்தைகள் பாலர் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரையில் சென்று பட்டதாரியாக வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் கனவு. அதே கனவைக் கொண்ட குழந்தைகளும் இருக்கின்றனர். நடைமுறையில், பல்வேறு காரணங்களால் அக்கனவு நிறைவு பெறுவதில்லை. இந்நாட்டில் அமலில் இருந்து வரும் கல்விக் கொள்கையின் விளைவால் தமிழ்ப்பள்ளி மாணவர்களில் பெரும்பாலானோர் தொடக்கப்பள்ளியின்…

ஐஜிபி: டாட்டாரான் மெர்டேகாவுக்கு மஞ்சளடிக்க வேண்டாம்

மெர்டேகா கவுண்ட்டவுன் நிகழ்வையும் மெர்டேகா கொண்டாட்டங்களையும் அரசியலாக்க வேண்டாம் என்று போலீஸ், பெர்சே-தொடர்பு என்ஜிஓ-களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. “அதை அரசியல் விவகாரம் ஆக்க வேண்டாம்.மலேசிய மக்களாகிய நாம் 55ஆம் ஆண்டு மெர்டேகாவை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும்”, என்று  தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று கூறினார். 26…

சாபா ஆர்சிஐ “பயனற்றது” என்கிறார் மகாதிர்

சாபாவில் நீண்ட காலமாக இருந்துவரும் சட்டவிரோத குடியேறிகள் விவகாரம் தொடர்பில் அரச விசாரணை ஆணையம்(ஆர்சிஐ)அமைப்பதால் “நன்மை ஏதுமில்லை” என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் அவரிடம் அது பற்றி வினவியதற்கு, ஆர்சி அமைப்பது வீணான முயற்சி என்றும் விசாரணை முடிவு எதுவாக இருந்தாலும்…

‘பெர்சே 3.0ன் போது பத்திரிக்கையாளர்கள் தங்களைப் போர்க்களப் பகுதிக்குள் நிறுத்திக்…

தேர்தல் சீர்திருத்தங்களைக் கோரி அண்மையில் நடத்தப்பட்ட பெர்சே 3.0 பேரணியின் போது ஊடகவியலாளர்கள் போலீஸ்காரர்கள் அடங்கிய கும்பல்களினால் அடிக்கப்பட்ட சம்பவங்களுக்கு பத்திரிக்கையாளர்களுடைய நடத்தையும் காரணம் என போலீஸ் இன்று கூறிக் கொண்டது. "வழிகாட்டிகளின் கீழ் செய்திகளைச் சேகரிக்கும் போது அவர்கள் தங்களைப் போர்க்களப் பகுதிக்குள் நிறுத்திக் கொள்ளக் கூடாது.…

பிகேஆர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் மின் விநியோகத் தடை ஏற்பட்டால் அதற்கு…

கிள்ளான் பள்ளத்தாக்கில் மின் விநியோகத் தடை ஏற்பட்டால் அதற்கு டிஎன்பி என்ற தெனாகா நேசனல் பெர்ஹாட்டே  உண்மையான குற்றவாளியாக இருக்க வேண்டும் என பிகேஆர் கூறுகிறது. CAR எனப்படும் வலிமைப்படுத்தும் மத்தியப் பகுதி திட்டத்தை அமலாக்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு 275KV சக்தியைக் கொண்ட விநியோகக் கோபுரங்களை ரவாங்கில் உள்ள…

தண்ணீர் நிறுவனங்கள்- புத்ராஜெயா ஒப்புதல் மட்டுமே எஞ்சியுள்ள முட்டுக்கட்டை

சிலாங்கூர் மாநிலத்தில் நீர் வளச் சலுகைகளைப் பெற்றுள்ள நிறுவனங்களை மாநில அரசாங்கம் எடுத்துக் கொள்வதற்கு கூட்டரசு அரசாங்க ஒப்புதல் மட்டுமே எஞ்சியுள்ள முட்டுக்கட்டை என டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கூறியிருக்கிறார். Syabas, Splash, Korsortium Abass அந்த நீர்வளச் சலுகை நிறுவனங்களை எடுத்துக்…

பெர்சே வழக்கு: தலையிடுவதற்கு கவிஞர் பாக் சாமாட் முயலுவதை அரசாங்கம்…

பெர்சே 2.0 வழிகாட்டல் குழுவின் 9 உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் தலையிடுவதற்கு அதன் இணைத் தலைவர் ஏ சாமாச் சைட்-டும் இதர ஐந்து குழு உறுப்பினர்களும் சமர்பித்துள்ள விண்ணப்பத்துக்கு அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கும். அந்த விண்ணப்பம் தொடர்பாக அரசாங்கமும் ஆறு விண்ணப்பதாரர்கலும் செப்டம்பர் 18ம் தேதி…

நஜிப் வருகை பிஎன் கட்சித்தாவலைத் தடுக்காது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வார இறுதியில் சாபாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் வருகை, பாரிசான் நேசனலைச் சேர்ந்த ஒருவர் அக்கட்சியிலிருந்து விலகுவதையோ,  விலகி பக்காத்தான் ரக்யாட்டை ஆதரிப்பதையோ தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படவில்லை. அம்மனிதர் தம் முடிவில் உறுதியாக இருக்கிறார் என்று தெரிவித்த சாபா பிகேஆர் தலைவர் தம்ரின் ஜைனி(இடம்),…

தனியார்துறை பணியாளர்களுக்கு 40வயதில் மருத்துவச் சோதனை

தனியார்துறை பணியாளர்கள் 40வயதை எட்டியதும் அவ்வப்போது மருத்துவச் சோதனைகளுக்குச் செல்ல வேண்டி வரலாம் என மனிதவள துணை அமைச்சர் மஸ்னா மஸ்லான் கூறுகிறார். ஊழியர்களிடயே சுகாதாரப் பிரச்னைகளை  முன்கூட்டியே அடையாளம் காண உதவும் என்பதால் அவ்விவகாரம் குறித்து சமூகப் பாதுகாப்பு நிறுவனம்(சொக்ஸோ)ஆராய்ந்து வருவதாக அவர் சொன்னார். “சொக்ஸோவில் உடல்நலக்…

முன்னாள் சிஐடி தலைவர்: பாஸ்-டிஏபி உறவுகள் இன உறவுகளை சாந்தப்படுத்துகின்றன

இஸ்லாமியச் சிந்தனைகளைக் கொண்ட பாஸ் கட்சியும் சமயச் சார்பற்ற டிஏபி-யும் ஒன்றிணைந்து செயல்படுவது இந்த நாட்டில் ஆரோக்கியமான அரசியல் சூழ்நிலைக்கு வித்திட்டுள்ளதாக முன்னாள் சிஐடி தலைவர் பாவ்சி ஷாரி கூறுகிறார். அந்த இரண்டு கட்சிகளும் பின்பற்றிய மாறுபட்ட சித்தாந்தங்கள் காரணமாக அவை "பூனையும் நாயும்" போன்று இருந்ததாக வருணித்த…

அடையாளக் கார்டு திட்டத்தில் பங்கு இருந்ததை டாக்டர் மகாதீர் ஒப்புக்…

"இந்த நாட்டில் பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் உண்மையான குடிமக்களை-தோட்டப்புற இந்தியர்களை- மகாதீர் ஏன் ஆதரிக்க மறுக்கிறார்." சபா மக்கள் தொகை பெருக்கத்தை மகாதீர் நியாயப்படுத்துகிறார் ஜோ பெர்னாண்டெஸ்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அறிக்கைகள் உண்மையை திசை திருப்புகின்றன. கூட்டரசு அரசமைப்பில் கூறப்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்யும்…

டாட்டாரான் மெர்டேகாவில் பெர்சே “கவுண்ட்டவுன்” நிகழ்வு

தூய்மையான, நியாயமான தேர்தல்களை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றாமலிருப்பதை அரசாங்கத்துக்கு நினைவுறுத்த 26என்ஜிஓ-கள் சேர்ந்து மாற்று மெர்டேகா தின ‘கவுண்ட்டவுன்’(countdown) நிகழ்வு ஒன்றை நடத்தும். அந்நிகழ்வு  Janji Bersih (தூய்மையான வாக்குறுதி) என்ற தலைப்பில் நடைபெறும் என்று கூறிய பெர்சே இயக்கக்குழுத் தலைவர் ஏ.சமட் சைட், அதில்…

சிலாங்கூரில் சாத்தியமான மின்சார நெருக்கடிக்கும் மாநில அரசு மீது பழி

சிலாங்கூரில் எதிர்பார்க்கப்படும் தண்ணீர் நெருக்கடிக்குக்கு காரணம் என மாநில அரசாங்கம் மீது பழி போடப்பட்டுள்ள வேளையில் சாத்தியமான மின்சாரப் பற்றாக்குறை நெருக்கடிக்கும் அதுவே காரணமமக இருக்கும் எனக் குறை கூறப்பட்டுள்ளது. தெனாகா நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி) தொடங்கியுள்ள வலிமைப்படுத்தும் மத்தியப் பகுதி திட்டம் (CAR) மீது மாநில அரசாங்கம் தொடர்ந்து…

ஹூடுட்டை ஆதரிக்காத நஜிப்பை ஆதரிப்பதும் ஹராம்தானே?

டிஏபி-இன் தற்காப்புக்காகக் களம் இறங்கியுள்ள  பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்,   ஹூடுட் சட்டம் மலேசியாவில் அமல்படுத்தப்படாது என்று பிரதமரே அறிவித்திருக்கும்போது டிஏபி-யை மட்டும் தனியே குறை சொல்வது ஏன் என்று அவர் வினவுகிறார். “டிஏபி ஹூடுட்டை ஆதரிப்பதில்லை எனவே அக்கட்சியை ஆதரிப்பது ஹராம், பாவமான செயல் என்று…

உத்துசான் மூன்றாவது முறையாக டிஏபி-யுடன் சர்ச்சை

முஸ்லிம்கள் டிஏபி-யை ஆதரிப்பது பாவம் என கூறிக் கொள்ளும் கட்டுரையை வெளியிட்ட உத்துசான் மலேசியா மீது பினாங்கு டிஏபி போலீஸில் புகார் செய்துள்ளது. பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கிற்கு எதிராக அவதூறான அறிக்கைகளை வெளியிட்டதற்காக உத்துசானை நீதிமன்றங்கள் இரண்டு முறை தண்டித்துள்ள போதிலும் அந்த மலாய் நாளேடு…

ஹுசாம்: கிளந்தானில் எண்ணெய் இல்லை என்றால் குழு ஏன்?

கிளந்தானில் எண்ணெய் வளங்கள் இல்லை என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏற்கனவே அறிவித்து விட்டதால் கிழக்குக் கரை மாநிலங்களுக்கான எண்ணெய் உரிமப் பண விவகாரத்தை ஆய்வு செய்ய ஒரு குழுவை கூட்டரசு அரசாங்கம் அமைத்துள்ளது குறித்து அந்த மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் ஹுசாம் மூசா கேள்வி…

முன்னாள் சிஐடி தலைவர்: பெர்சே மீதான பிரதமர் கருத்து ஆதாரமற்றது

பெர்சே 3.0 பேரணி அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சி என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறிக் கொள்வது "மேலோட்டமானது, ஆதாரமற்றது" என முன்னாள் புக்கிட் அமான் சிஐடி இயக்குநர் பாவ்சி ஷாரி கூறியிருக்கிறார். நஜிப் நம்ப முடியாத தகவல் அடிப்படையில் அந்த எண்ணத்தை உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும் என…

‘பக்காத்தான் மெர்தேக்கா கருப்பொருள் தோல்வி, ஒற்றுமைச் சீர்குலைவுக்கு அறிகுறி அல்ல’

பக்காத்தான் கட்டுக்குள் இருக்கும் நான்கு மாநிலங்கள் பொதுவான மெர்தேக்கா தினக் கருப்பொருள் மீது தொடக்கத்தில் இணக்கம் காணத் தவறியுள்ளது அந்தக் கூட்டணியில் ஒற்றுமை இல்லை என்பதைக் காட்டவில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். ஏனெனில் இப்போது எல்லா நான்கு மாநிலங்களும் Sebangsa, Senegara Sejiwa…

இன்னொரு சபா பிஎன் பிரமுகர் விலகுவார் என அன்வார் எதிர்பார்க்கிறார்

இன்னொரு சபா அரசியல்வாதி இந்த வார இறுதியில் பக்காத்தான் ராக்யாட்-டுக்கு ஆதரவாக மாறுவார் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று கூறிக் கொண்டுள்ளார். அவர் அதனை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார். 2008ம் ஆண்டு புத்ராஜெயாவை கைப்பற்றுவதற்கு தாம் மேற்கொண்ட செப்டம்பர்…

பினாங்கும் தேசிய நாள் கருப்பொருளை மாற்றியது

மெர்டேகா கொண்டாட்டத்துக்கு சொந்த கருப்பொருளைக் கொண்டிருக்கப் போவதாக அறிவித்திருந்த பினாங்கு, இன்று ஒரு பல்டி அடித்து பக்காத்தான் தலைமைத்துவம் தீர்மானித்துள்ள ‘Sebangsa, Senegara, Sejiwa’ (ஒரே தேசியம், ஒரே நாடு, ஒரே மூச்சு) என்ற கருப்பொருளையே பின்பற்றப் போவதாகக் கூறியுள்ளது.  அதன் முந்தைய அறிவிப்பு பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்களிடையே…

நிருபர்களின் கேமிராக்களை பறிமுதல் செய்தது தவறு என போலீஸ் ஒப்புக்…

ஊடகங்களுக்குச் சொந்தமான படப்பிடிப்புக் கருவிகளை போலீஸ் எடுத்துக் கொள்வது தவறு என பெர்சே 3.0 பேரணியின் போது கைது செய்யும் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகிறார். "நிருபர்களிடமிருந்து நாங்கள் கேமிராக்களைப் பறிமுதல் செய்யக் கூடாது," என ஏஎஸ்பி ஒங் பெங் கியோங் என்ற அந்த…

வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டில் பிறந்த 171,023 வாக்காளர்கள்

நடப்பு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 13 மில்லியன் தகுதி பெற்ற வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 171,023 பேர் (அவர்களில் பெரும்பாலோர் சிலாங்கூரில் உள்ளனர்) தங்களது மை கார்டுகளில் "குறியீடு 71" எண்ணைப் பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறுகிறார். 12 இலக்கங்களைக்…

அடையாள அட்டையைத் திருப்பித் தருக: ஐஜிபிக்கு வேதா கோரிக்கை

இந்திய மலேசியர்களிடையே ஓர் எழுச்சியை உண்டாக்கிய இண்ட்ராபின் தலைவர் என்ற போதிலும் பி.வேதமூர்த்தி, இன்றைய நிலையில் ஒரு நாடற்ற மலேசியர் போன்றுதான் இருக்கிறார். நான்கு ஆண்டுகள் பிரிட்டனில் நாடுகடந்து வாழ்ந்துவிட்டு ஆகஸ்ட் முதல் நாள் மலேசியா திரும்பி வந்த வேதமூர்த்தி, மைகார்ட் உள்பட தமக்குச் சொந்தமான  100 ஆவணங்கள்…