பொது மற்றும் சிவில் சேவைகளில் உள்ள ஊழியர்களின் தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (கியூபாக்ஸ்) ஹரி ராயா ஐய்டில்பித்ரிக்கு சிறப்பு நிதி உதவி வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது. பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இந்த உதவியை வழங்கும் பாரம்பரியத்தை அரசாங்கம் தொடரும் என்று அதன் தலைவர் அட்னான்…
‘வெறுப்பு இயக்கம் பினாங்கு முதலமைச்சருக்கு அபாயத்தை கொண்டு வருகிறது’
பினாங்கு பாயான் முத்தியாரா பள்ளிவாசல் ஒன்றுக்கான நிலம் பற்றி பினாங்கு அம்னோவும் இரண்டு ஊடக அமைப்புக்களும் தொடர்ந்து "பொய்களை" வெளியிட்டு வந்தால் முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் தனிப்பட்ட பாதுகாப்புக்கும் பொதுப் பாதுகாப்புக்கும் அவை பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இவ்வாறு லிம்-மின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி இன்று…
பிபிபி 13வது பொதுத் தேர்தலில் நான்கு நாடாளுமன்ற 12 சட்ட…
அடுத்த பொதுத் தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு நான்கு நாடாளுமன்ற 12 சட்ட மன்றத் தொகுதிகளை ஒதுக்குமாறு பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அந்த இடங்கள் பினாங்கு, பேராக், கோலாலம்பூர் ஆகியவற்றில் உள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் எம் கேவியஸ் கூறினார். தேர்தல் வேட்பாளர்களை முடிவு…
“திறக்கக் கூடாது” என மூடப்பட்டுள்ள குப்பைத் தொட்டி
"பல முதுநிலை போலீஸ் அதிகாரிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வேளையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படா விட்டால் மக்கள் என்ன முடிவுக்கு வருவார்கள்?" போலீஸ்காரர் இட மாற்றங்களிலும் பதவி உயர்வுகளிலும் இரகசியக் கும்பல் தலைவன் கரங்கள் பெண்டர்: அந்த விவகாரம் மீது பிரதமர் நஜிப் ரசாக் மௌனமாக இருப்பதும் பஞ்சாயத்து…
பர்மா இடைத்தேர்தல்: ஆங் சான் சூ சீயின் கட்சி பெரும்…
பர்மாவில் நடந்துமுடிந்த இடைத் தேர்தலில் ஆங் சான் சூ சீயின் கட்சி போட்டியிட்ட 44 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடந்த 45 தொகுதிகளில் 44 தொகுதிகளில் சூ சீயின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி போட்டியிட்டது; ஒரு தொகுதியில் அக்கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆங் சான்…
மலேசியாவில் மாற்றத்திற்கு முட்டுக்கட்டை இடுகிறது “மடமையினர் ஆட்சி”, ரசாலி
நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் சக்தி மக்களிடம் இருந்தபோதிலும், அவர்கள் விவேகமான முடிவு எடுக்க முடியாமல் இருக்கின்றனர் என்று அம்னோவின் மூத்த தலைவரான தெங்கு ரசாலி நேற்று கூறினார். இது நமது கல்வி முறையின் விளைபயன். அது இனவாத கொள்கை "சிந்தனைக்கு அடிமைப்படுத்தப்பட்ட" ஒரு தலைமுறையினரை உருவாக்கியுள்ளது. "நமது வாக்குகளை…
பிஎஸ்சின் தேர்தல் சீர்திருத்த அறிக்கை எம்பிகளுக்கு நாளை கொடுக்கப்படும்
தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமான நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் (பிஎஸ்சி) அறிக்கை நாளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் விநியோகிக்கப்படும். ஆனால், அந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் இவ்வார பிற்பகுதியில்தான் தாக்கல் செய்யப்படும் என்று அக்குழுவின் தலைவர் டாக்டர் மேக்சிமஸ் ஓங்கீலீ கூறினார்.
காமிலியா இப்ராஹிம்: “நோய்வாய்ப்பட்ட உறுப்பினர் நம்மை அழித்து விடுவார்”
அம்னோ மகளிர் பிரிவு "தொற்று நோய் பற்றிக் கொண்ட வீரர்" ஒருவருடன் 13வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாது என அதன் துணைத் தலைவு காமிலியா இப்ராஹிம் கூறுகிறார். அவர் அந்தப் பிரிவின் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலையே குறிப்பிடுகிறார் என்பது தெளிவு. ஷாரிஸாட் தமது குடும்பத்துடன்…
பக்காத்தான் சபா சரவாக் மீது நம்பிக்கை வைத்துள்ளது
மூன்று கட்சிகளைக் கொண்ட கூட்டணியான பக்காத்தான் சபாவிலும் சரவாக்கிலும் கூடுதலாக பத்து முதல் 20 இடங்களை வெல்ல முடியுமானால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்ற முடியும் என டிஏபி சோஷலிச இளைஞர் பிரிவுத் தலைவர் அந்தோனி லோக் நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் நேற்றிரவு கெப்போங்கில் டிஏபி நிதி…