பொது நிதி கசிவுகளுக்கான ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில முகமைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் 1,875 அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (government-linked companies) தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதியைத் திருப்பித் தர வேண்டும். இது போன்ற கசிவுகள் கண்டறியப்பட்டால் எந்தவொரு பொதுத் துறையோ அல்லது…
ஹிண்ட்ராப்: பக்காத்தான் 798 இடங்களுக்கு குறி வைக்கிறது; ஆனால் எங்களுக்கு…
அடுத்த பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களில் ஹிண்டராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவைச் சேர்த்துக் கொள்ள பக்காத்தான் ராக்யாட் மறுத்துள்ளது மீது அந்த அமைப்பு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. 13வது பொதுத் தேர்தலில் அது மொத்தம் 798 இடங்களில் போட்டியிட எண்ணியுள்ள போதிலும் அந்த முத்தரப்பு…
மெர்தேக்கா சதுக்கத்தில் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கினர்
மெர்தேக்கா சதுக்கத்தில் முகாம்களை அமைத்துள்ள மாணவர்களை அடையாளம் தெரியாத குண்டர் கும்பல் ஒன்று இன்று அதிகாலையில் தாக்கியது. அப்போது பல மாணவர்கள் அடிக்கப்பட்டனர். அதனால் மாணவர்களில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நகர மய்யத்தில் அமைந்துள்ள அந்த சதுக்கத்தில் கடந்த சனிக்கிழமை முதல் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்லா கூடாரங்களையும்…
தென்னமரம் தோட்ட நிகழ்வில் மக்கள் “நாய்கள், பிச்சைக்காரர்கள்” போல் நடத்தப்பட்டனர்
கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 16) பத்தாங் பெர்ஜுந்தை, தென்னமரம் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறிய ஒரே மலேசியா உதவித் திட்டம் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சுமார் 500 பஸ்களில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட இந்தியர்கள் "நாய்கள் மற்றும் பிச்சைக்காரர்கள்" போல் நடத்தப்பட்டனர் என்று தாமான் தென்னமரம் …
ஒரே மலேசியா: ஒரு கூடை அரிசிக்கு உயிர்ப் பலியா?, சாடுகிறார்…
ஒரே மலேசியா மக்களை அவமானப்படுத்துவதற்கும் ஏழை இந்தியர்களின் உயிரைப் பறிப்பதற்குமா என்று வினவுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். திங்கட்கிழமை (ஏப்ரல் 16) கோலசிலாங்கூரில் நடைபெற்ற "ஒரே மலேசியா உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழ்வில் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத்…