பக்காத்தான் மாநிலங்கள் “FGV-உடன் நில உடன்பாடுகளில் கையெழுத்திட மாட்டா”

பக்காத்தான் ராக்யாட் கட்டுப்பாட்டில் உள்ள கெடா, சிலாங்கூர், கிளந்தான் ஆகிய மூன்று மாநிலங்களும் Felda Global Ventures Holdings Bhd (FGV) என்னும் பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறவிருக்கும் நிறுவனத்துக்குத் தங்கள் மாநிலங்களில் உள்ள நில உரிமையை வழங்கும் எந்த ஒரு நில உடன்பாட்டிலும் கையெழுத்திடப் போவதில்லை…

பத்திரிக்கை சுதந்தரக் குறியீட்டில் மலேசியாவின் நிலை தாழ்ந்துள்ளது.

2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011ம் ஆண்டுக்கான பத்திரிக்கை சுதந்தரக் குறியீட்டில் மலேசியாவின் நிலை மிகவும் தாழ்ந்துள்ளது. இவ்வாறு எல்லை இல்லாத நிருபர்கள் என்னும் அனைத்துலக கண்காணிப்புக் குழு கூறுகிறது. என்றாலும் உலக அளவில் மலேசியாவின் நிலை 19 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளது. அதற்குக் காரணம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுடைய…

“வாயை மூடிக்கொண்டிரும், இல்லையேல்….” ஹசன் அலிக்கு எச்சரிக்கை

முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹசன் அலி சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். இல்லையேல் அவருடைய இரகசியங்கள் அம்பலப்படுத்தப்படும் என்று பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எச்சரித்துள்ளார். மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானுக்கு வழங்கிய நேர்காணலில் அஸ்மின் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார். பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசன் அலி,…

ஏஜி விளக்கத்தால் என்எப்சி குற்றம் செய்யவில்லை என்றாகிவிடாது

கணக்காய்வுத் துறை, தேசிய ஃபீட்லோட் செண்டர் மீதுதான் தணிக்கை செய்ததே தவிர நேசனல் ஃபீட்லோட்  கார்ப்பரேசன் (என்எப்சி) மீது அல்ல என்று விளக்கமளித்து  தலைமைக் கணக்காய்வாளர் நேற்று  அறிக்கை விடுத்திருப்பதால் அங்கு அத்துமீறல்கள் நிகழவில்லை என்றாகிவிடாது. இதை நேற்று டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து வலியுறுத்திய பிகேஆர் தலைமைச் செயலாளர்…

போலீஸ் தாமதமாக நடவடிக்கை எடுத்ததற்கான காரணத்தை விளக்க வேண்டும்

"வெளிநபர்கள் இடையூறு செய்வதை வீடியோ ஒளிப்பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. என்றாலும் எதுவும் நடக்கவில்லை எனப் போலீஸ் கூறுகிறது."       அபு (ABU) செராமாவுக்கு இடையூறு தொடர்பில் அறுவர் கைது குழப்பம் இல்லாதவன்: அந்தச் சம்பவமும் சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சா…

கர்பால் சிங் தேசநிந்தனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார்

மேல்முறையீட்டு நீதிமன்றம் பேராக் மாநில சுல்தான் அஸ்லான் ஷாவுக்கு எதிராக நிந்தனையான சொற்களை கூறியது சம்பந்தப்பட்ட   தேசநிந்தனை வழக்கில் எதிர்வாதம் புரியுமாறு தமக்கு இட்ட உத்தரவை எதிர்த்து கர்பால் சிங் இன்று மேல்முறையீட்டிற்கான அறிவிப்பை பதிவு செய்தார். "இன்று காலையில், புத்ரா ஜெயா மேல்முறையீடு நீதிமன்ற பதிவகத்தில் அந்த…

குதப்புணர்ச்சி விடுதலை மீது எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை

அன்வார் இப்ராஹிம் தமது முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது மீதான எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை. அந்த வழக்கை விசாரித்த நீதிபதியின் செயலாளர் தம்மிடம் தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை எனத் தெரிவித்ததாக அன்வாருடைய தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங்…

ABU செராமாவுக்கு இடையூறு தொடர்பில் அறுவர் கைது (அண்மைய செய்தி)

ஷா அலாமில் கடந்த சனிக்கிழமை ABU என்ற அம்னோவை தவிர வேறு எதுவாகவும் இருந்தாலும் பரவாயில்லை" அமைப்பு ஏற்பாடு செய்த செராமாவுக்கு இடையூறு ஏற்பட்டது தொடர்பான விசாரணையில் உதவுவதற்காகப் போலீசார் ஆறு இளைஞர்களைக் கைது செய்துள்ளனர். கைதானவர்கள் 16 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் மாணவர்களும்…

விவரங்கள் ஆடை வடிவமைப்பாளருடன் உறுதிப்படுத்திகொள்ளப்பட்டன

ரோஸ்மா மன்சூர் பொருள் வாங்க ஆஸ்$100,000 செலவிட்டார் என்ற தகவலைத் தந்தவரே அந்நகரின் மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான கார்ல் காப்பின் விளம்பர அதிகாரிதான் என்று சிட்னி மார்னிங் ஹரால்ட் பத்தி எழுத்தாளர் எண்ட்ரு ஹார்னரி கூறுகிறார். சனிக்கிழமை அச்செய்தித்தாளின் கிசிகிசு பகுதியில் வெளிவந்த தகவல்கள் உண்மையானவைதான் என்று…

புவா: நஜிப் மிதவாதி என்றால் பெர்காசாவை கண்டிக்க வேண்டும்

பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் மிதவாதத்தை ஊக்குவிப்பவராக இருந்தால், அதை நிரூபிக்க மலாய் உரிமைகளுக்காக போராடும் அமைப்பான பெர்காசாவுடன் எல்லா உறவுகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டும். அதைச் செய்யத் தவறினால், உலகளாவிய மிதவாத இயக்கத்தை ஊக்குவிக்கும் நஜிப்பின் முயற்சியெல்லாம் “வெறும் அரசியல் மோசடிதானே தவிர வேறு ஒன்றுமல்ல”…

“நடவடிக்கை எடுக்காத” போலீசை அரசு சாரா அமைப்புக்கள் சாடுகின்றன

ஷா அலாமில் கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த ABU எனப்படும் அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை" அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வைச் சீர்குலைத்த "ஆக்கிரமிப்பாளர்கள்" மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்க்கா அமான் (Angkatan Warga Aman Malaysia) கேட்டுக் கொண்டுள்ளது. அந்த…

என்எப்சி: குளறுபடி நிலவுவதாக ஏஜி கூறவே இல்லை

கடந்த சில மாதங்களாக செய்தித்தாள்களில் கடும் கண்டனத்துக்கு இலக்காகி வந்துள்ள நேசனல் ஃபீட்லோட் செண்டர் (என்எப்சி), தலைமைக் கணக்காய்வாளர் தம் 2010 அறிக்கையில் என்எப்சி-இல் குளறுபடி என்று குறிப்பிடவே இல்லை என்று கூறுகிறது.  பத்திரிகைச் செய்திகளில் அவ்வாறு குறிப்பிடப்பட்டது “குறும்புத்தனமானது” என்றும் அது “குழப்பத்தை உருவாக்கியுள்ளது” என்றும் என்எப்சி…

ஆடை வடிவமைப்பாளர்: ரோஸ்மா பொருள் வாங்கியது உண்மையே!

சிட்னி ஆடை வடிவமைப்பாளர் கார்ல் காப், மலேசியப் பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் தம் கடையில் பொருள்கள் வாங்கியது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால்,  ரோஸ்மா பொருள்வாங்க A$ 100,000 செலவிட்டார் எனக்கூறப்படுவதை அவர்  மறுத்தார். மலேசியாகினி கேட்டுக்கொண்டதன்பேரில் தம் கருத்துகளை ஓர் அறிக்கையாக வெளியிட்டிருக்கும் காப், ரோஸ்மா…

“என்எப்சி குளறுபடி”க்கு விரைவில் தெளிவான விளக்கம்: தலைமைக் கணக்காய்வாளர்

கணக்காய்வுத் துறை, நேசனல் ஃபீட்லோட் செண்டர்(என்எப்சி)  மீதான 2010 தணிக்கை அறிக்கை குறித்து  விரிவான விளக்கம் அளிக்கும் என்று தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் கூறியுள்ளார். விரைவில் வெளிவரவிருக்கும் அவ்விளக்கத்தால் அந்த கால்நடை வளர்ப்புத் திட்டத்தைச் சூழ்ந்துள்ள நெருக்கடி குறித்து ஒரு தெளிவு ஏற்படும் என்று அவர் நம்புகிறார்.அம்ப்ரின்…

ABU செராமாவுக்கு இடையூறு தொடர்பில் ஒருவர் கைது

ABU எனப்படும் 'அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை' அமைப்பு கடந்த சனிக்கிழமை ஷா அலாமில் ஏற்பாடு செய்திருந்த செராமா நிகழ்வுக்கு இடையூறு ஏற்பட்டதின் தொடர்பில் போலீஸ் ஒருவரைக் கைது செய்துள்ளது. அந்த நபர் விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக ஷா அலாம் மாவட்ட…

NFC தாமதம் தொடர்பில் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் விலகவேண்டும்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தில் நிர்வாக முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுவது Read More

போலீஸ் சட்டத்துக்குப் பாதுகாவலன்; அம்னோவுக்கு அல்ல!

"நான் போலீசை கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நியாயமாக நடந்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை ஏற்படும்." போலீஸ் ரௌடிக் கும்பலுடன் ஒத்துழைத்தது என ABU குற்றம் சாட்டுகிறது கூக்குரல்: போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் பாதுகாவலன் என்று மட்டும் அது தன்னை…

போலீஸ், ரௌடி கும்பலுடன் ஒத்துழைத்தது என ABU குற்றம் சாட்டுகிறது

ABU எனப்படும் 'அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை' என்னும் அமைப்பு, கடந்த சனிக்கிழமை தான் ஏற்பாடு செய்திருந்த செராமா நிகழ்வை நிறுத்திய ரௌடி கும்பலுடன் 'போலீசும் ஒத்துழைத்ததாக' சந்தேகிக்கிறது. அந்தச் சம்பவம் மீது டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் ABU வும் அந்த நிகழ்வின்…

கெடா எம்பியைப் பதவி இறக்க மாணவர்கள் சூளுரை

கெடா மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக், மாநில அரசுக்குச் சொந்தமான உயர்க்கல்விக் கழகத்திலிருந்து ஐந்து மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்துச் செய்ய வேண்டும் இல்லையேல் அடுத்த பொதுத் தேர்தலில் அவரைப் பதவி இறக்குவோம் என்று  சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஎம்எம்) எச்சரித்துள்ளது.  “உண்மைக்காகவும் உரிமைக்காகவும் போராடும்…

ஆஸ்திரேலிய கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஏர் ஏசியா மீது வழக்குத் தொடுத்துள்ளனர்

ஆசிய மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியா தனது இணையத் தளத்தில் முழுக் கட்டண விலை விவரங்களை வெளியிடத் தவறியதாக அதன் மீது ஆஸ்திரேலிய அதிகாரிகள் வழக்குப் போட்டுள்ளனர். மலேசியாவை தளமாகக் கொண்ட அந்த விமான நிறுவனம், ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட், மெல்பர்ன், பெர்த் ஆகியவற்றிலிருந்து…

ரோஸ்மா அவர்களே, உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ள அவர்கள் மீது…

"அவர்கள் தவறு செய்திருந்தால் அவதூறுக்காக உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். விருப்பம் போல்  வாங்கலாம்." சிட்னியில் அளவு மீறி பொருட்களை வாங்கிக் குவித்தேனா? மறுக்கிறார் ரோஸ்மா கறுப்பு மம்பா: ரோஸ்மா அவர்களே, உங்கள் பெயரைத் தூய்மைப்படுத்திக் கொள்ள சிட்னி மார்னிங் ஹெரால்ட் மீது வழக்குப் போடுங்கள்.  அது வெளியிட்ட செய்தி…

பிரதமர் இந்தியர்களை ஏமாளியாக்க தமிழ்ப்பள்ளிகளை பயன்படுத்தக் கூடாது, சேவியர்

தமிழ்ப்பள்ளிகள் மற்றும்  தமிழ்க் கல்வி மேம்பாடு குறித்துப் பிரதமர் நஜிப் துன் ரசாக் விடுத்துள்ள அறிவிப்பு காலத்துடன் செய்யப்பட்டிருந்தால் வரவேற்கக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் எதிர்வரும் தேர்தலுக்கு முன், இந்தியர்களை ஏமாளிகள் எனக் கணக்கிட்டு தமிழ்ப்பள்ளிகளைப் பயன்படுத்தி அவர்களைக் கவர நினைப்பது   ஏமாற்றமளிப்பதாகவுள்ளது என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில…