வெள்ளிக்கிழமை நடைபெறும் கட்சித் தேர்தலில் தலைமைப் பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை பிகேஆர் துணைத் தலைவர் ரபிசி ரம்லி வெளியிட்டுள்ளார். அவர்களில் மூன்று துணைத் தலைவர்கள், அமினுதீன் ஹருன், சாங் லி காங் மற்றும் நிக் நஸ்மி நிக் அகமது ஆகியோர் தங்கள் பதவிகளைப் தற்காப்பார்கள். ரபிசியின் குழுவில்…
மெர்தேக்கா சதுக்கத்தில் குண்டர்கள் மாணவர்களைத் தாக்கினர்
மெர்தேக்கா சதுக்கத்தில் முகாம்களை அமைத்துள்ள மாணவர்களை அடையாளம் தெரியாத குண்டர் கும்பல் ஒன்று இன்று அதிகாலையில் தாக்கியது. அப்போது பல மாணவர்கள் அடிக்கப்பட்டனர். அதனால் மாணவர்களில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நகர மய்யத்தில் அமைந்துள்ள அந்த சதுக்கத்தில் கடந்த சனிக்கிழமை முதல் அங்கு அமைக்கப்பட்டிருந்த எல்லா கூடாரங்களையும்…
தென்னமரம் தோட்ட நிகழ்வில் மக்கள் “நாய்கள், பிச்சைக்காரர்கள்” போல் நடத்தப்பட்டனர்
கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 16) பத்தாங் பெர்ஜுந்தை, தென்னமரம் தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்தேறிய ஒரே மலேசியா உதவித் திட்டம் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சுமார் 500 பஸ்களில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து கொண்டு வந்து கொட்டப்பட்ட இந்தியர்கள் "நாய்கள் மற்றும் பிச்சைக்காரர்கள்" போல் நடத்தப்பட்டனர் என்று தாமான் தென்னமரம் …
ஒரே மலேசியா: ஒரு கூடை அரிசிக்கு உயிர்ப் பலியா?, சாடுகிறார்…
ஒரே மலேசியா மக்களை அவமானப்படுத்துவதற்கும் ஏழை இந்தியர்களின் உயிரைப் பறிப்பதற்குமா என்று வினவுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார். திங்கட்கிழமை (ஏப்ரல் 16) கோலசிலாங்கூரில் நடைபெற்ற "ஒரே மலேசியா உதவிப்பொருள்கள் வழங்கும் நிகழ்வில் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத்…
அம்னோ உறுப்பினர்: நமது நாட்டை பிஎன் அடகு வைக்க அனுமதிக்காதீர்கள்
பெர்சே 3.0 பேரணிக்கு முந்திய கூட்டம் ஒன்று கோலாலம்பூர் கம்போங் பாருவில் சேறும் சகதியும் நிறைந்திருந்த திடல் ஒன்றில் நேற்றிரவு நிகழ்ந்தது. அந்தக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் அப்துல் காபார் பாபாவின் புதல்வரான தாம்ரின் அப்துல் காபா பேசினார். தூய்மையான, நேர்மையான தேர்தல்களைக் கோரி நடத்தப்படும் பெர்சே…
பினாங்கு மஇகா தலைவர் சுப்பையா காலமானார்
பினாங்கு மஇகா தலைவர் பிகே சுப்பையா, பட்டர்வொர்த் பாகான் அஜாமில் உள்ள தாமான் மெராந்தியில் உள்ள தமது இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 63. அந்தத் தகவலை அந்த மாநில மஇகா இளைஞர் தலைவர் ஜே தீனா தொடர்பு கொள்ளப்பட்ட போது தெரிவித்தார். சுப்பையா காலமாகி விட்டதாக…