மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க பாஸ் “பாதுகாவலர்களை” அனுப்புகிறது

டத்தாரான் மெர்டேக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பாஸ் யுனிட் அமல் என்றழைக்கப்படும் அதன் பழுத்த சிவப்பு நிற சீருடை பொதுநல குழுவை களமிறங்குமாறு உத்தரவிட்டுள்ளது. இன்றிரவிலிருந்து 30 யுனிட் அமல் ஆர்வலர்கள் டத்தாரான் மெர்டேக்காவில் நிறுத்தி வைக்கப்படுவர் என்று பாஸ் இளைஞர் பிரிவு செயலாளர் கைருல்…

சிலாங்கூரில் போலியான வாக்களர்களுக்கு எதிரான போருக்கு ரிம5 மில்லியன் செலவிடப்படும்

சிலாங்கூர் மாநில வாக்காளர் பட்டியல் தூய்மையாகவும் முறையாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக சிலாங்கூர் மாநில அரசு அதன் அரசு பணியாளர்களையும் கிராமத் தலைவர்களையும் உட்படுத்தும் ஒரு "சிலாங்கூர்கு பெர்சே" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. "இசி (தேர்தல் ஆணையம்) சிலாங்கூர் மாநில வாக்காளர்கள் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கு" இத்திட்டம் உதவும் என்று…

உதயகுமார்: எனக்கு எதிரான தேசநிந்தனை வழக்கை கை விடுங்கள்

தேசியநித்தனைச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்துள்ள பிரதமர் நஜிப்பின் நேர்மையை நிருபீக்க தமக்கு எதிரான தேசநிந்தனை குற்றச்சாட்டை கை விடுமாறு இண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் சவால் விட்டுள்ளார். ஏப்ரல் 17 ஆம் தேதி இட்டுள்ள இது சம்பந்தமான கடிதம் ஒன்றை பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ளார்.…

எதிர்த்தரப்பு ஒரு போதும் திருப்தி அடையாது என்கிறார் இப்ராஹிம் அலி

எதிர்க்கட்சிகள் அதிகாரத்தில் இல்லாத வரை தேர்தல் நடைமுறைகளில் செய்யப்படும் சீர்திருத்தங்களில் ஒரு போதும் திருப்தி அடைய மாட்டா என பாசிர் மாஸ் சுயேச்சை உறுப்பினர் இப்ராஹிம் அலி கூறுகிறார். "அவை அதிகாரத்தில் இல்லாத வரையில் இசி என்ற தேர்தல் ஆணையம் தூய்மையானதாக இல்லை என தொடர்ந்து கூறும்.  எதிர்க்கட்சிகள்…

நாடற்ற இந்தியர்கள்: எங்களுக்கு இப்போது நீல நிற மை கார்டு…

நாடாளுமன்றக் கட்டிடத்தின் நுழைவாயிலில் இன்று 200 மலேசிய இந்தியர்கள் ஒன்று கூடி நாடற்ற தங்களது நிலை தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரினர். தங்களைப் போன்று நாடற்ற நிலையில் இருக்கும் மற்ற 300,000 பேரும் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு அவர்கள் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தைக் கேட்டுக்…

மாணவர்களை குண்டர்கள் தாக்குவதைப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுவதை போலீஸ் மறுக்கிறது

மெர்தேக்கா சதுக்கத்தில் இன்று அதிகாலையில் மாணவ எதிர்ப்பாளர்களைக் குண்டர்கள் தாக்கிய போது போலீஸ்காரர்கள் நேரத்தை கடத்தியதாக கூறப்படுவதை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே மறுத்துள்ளார். அதிகாலை மணி 2.40 வாக்கில் கலவரம் மூண்ட போது சாதாரண உடையில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு இருந்ததாக அவர் சொன்னார்.…