‘அறியேன்’ என்றுரைத்த பினாங்கு சிபிஓ-வைச் சாடியது சுவாராம்

ஞாயிற்றுக்கிழமை லினாஸ்-எதிர்ப்புப் பேரணியை ஏற்பாடு செய்திருந்த சுவாராமின் பினாங்கு கிளை, பொதுமக்களை வன்முறையிலிருந்து காக்கும் பொறுப்பைத் தட்டிக்கழித்த போலீசைக் கண்டித்துள்ளது. Read More

அம்னோ வன்முறை: மேலும் தீவிரமானது இன்னும் வரவில்லை

"அந்த அம்னோ குண்டர்கள் அம்னோ குண்டர்களுடன் ஒத்துழக்கின்றனர் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிந்து விட்டது. பினாங்கு முதலமைச்சருடைய பாதுகாப்புக்கு அம்னோ குண்டர்கள் அபாயத்தை ஏற்படுத்த போலீஸ் அனுமதித்துள்ளது." பினாங்கு லினாஸ் எதிர்ப்புப் பேரணிக்கு இடையூறு, மற்ற இடங்களில் சுமூகமாக நடைபெற்றது அடையாளம் இல்லாதவன்_3f4a: அண்மைய காலமாக இது போன்ற…

சட்டவிரோத குடியேறிகள்மீது ஆர்சிஐ-யா? ஊடகங்கள் மிகைப்படுத்திக் கூறிவிட்டன

சாபாவில் சட்டவிரோத குடியேறிகள் பற்றி விசாரிக்க அரச ஆணையம்(ஆர்சிஐ)அமைக்கப்படும் என்று ஊடகங்களில் வந்த செய்தி மிகைப்படுத்திக் கூறப்பட்டது ஒன்று என்கிறார் தோட்டத் தொழில், மூலப்பொருள் அமைச்சர் பெர்னார்ட் டொம்போக். Read More

“எம்ஏசிசி பயனற்றது என்பதைத்தான் நஜிப் நிரூபிக்கிறார்”

மலேசிய ஊழல்-தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்துக்குக் கூடுதல் அதிகாரம் தேவை என்று பிரதமர் விடுத்துள்ள அறிக்கை அந்த ஆணையம் பயனற்றது என்பதையும் அது சுதந்திரமாக செயல்படவில்லை என்பதையும்தான் காண்பிக்கிறது என்று பிகேஆர் கூறுகிறது. Read More

புதிய முன்னெடுப்பு மாற்றரசுக் கட்சிகளுக்கு நிதிவழங்குவோருக்கு அச்சமூட்டலாம்

அரசியல்கட்சிகளுக்கு நிதிவழங்குவதை முறைப்படுத்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்த புதிய முன்னெடுப்பு மாற்றரசுக் கட்சிகளுக்கு நிதிவழங்குவோருக்குக் கலக்கத்தை உண்டுபண்ணலாம் என ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல் மலேசியா(டிஐ-எம்) கூறுகிறது. Read More

ஆம்,என்எப்சி இயக்குனர்களை நீதிமன்றத்தில் நிறுத்தும் அதிகாரம் ஏஜிக்கு மட்டுமே உண்டு

கருத்தாக்கம்:ZAID IBRAHIM  புக்கிட் அமான் வணிகக் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் சைட் இஸ்மாயில் சைட் அசிசான் துணிச்சல்காரர்.ஏன்? Read More

பத்திரிக்கையாளர் எங்களைத் தூண்டியதாக அம்னோ தலைவர் ஒருவர் சொல்கிறார்

பினாங்கில் நேற்று நிகழ்ந்த லினாஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தில்  காயமடைந்த பத்திரிக்கையாளர் அந்த இடத்தில் இருந்த அம்னோ ஆதரவாளர்களை "தூண்டி விட்டதாக" அம்னோ வலைப்பதிவாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். காயமடைந்த குவோங் யிட் போ நிருபர் அண்ட்ரூ சியூ-வுக்கு தமது வலது கையில் எட்டு தையல்…

நுருல்: கறுத்துப் போன கண்ணைக் கொண்டவராக என் தந்தை மட்டும்…

பாகாங் கம்பாங்கில் நேற்று நிகழ்ந்த செராமா ஒன்றின் போது ஆதரவாளர்கள் தலையிட்டிருக்கா விட்டால் தமது கண்ணும் கறுத்துப் போயிருக்கும் என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறுகிறார். "அந்த நிலைமை ஏற்பட இன்னும் சில அங்குலம் தொலைவு தான் இருந்தது. அதனன நீங்கள் அள்விட முடியாது. …

மேபேங்க்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?, தொழிற்சங்கம் கேள்வி

தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம்(என்யுபிஇ), அண்மையில் தொழிற்சங்கத் தலைவர்கள் இருவரைப் பணிநீக்கம் செய்த மே பேங்க்கின் “சட்டவிரோத செய்கைகளை” மனிதவள அமைச்சு பொறுத்துக்கொண்டிருப்பதாகக் குறைகூறியுள்ளது. என்யுபிஇ உதவித் தலைவர் அப்துல் ஜமில் ஜலாலுடினும் பொதுப் பொருளாளர் சென் கா பாட்டும், ஜினிவாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மே பேங்க்-எதிர்ப்புப் பதாகைகளை…

லினாஸ் பேரணியில் தாக்கப்பட்ட செய்தியாளருக்கு எட்டுத் தையல்

நேற்று பினாங்கு லினாஸ்-எதிர்ப்புப் பேரணியில் மூண்ட சர்ச்சையின்போது தாக்குண்ட குவோங் வா இட் பாவ் செய்தியாளர் ஆடம் சியு-வுக்கு வலது கையில் காயமேற்பட்டு எட்டுத் தையல்கள் போட வேண்டியதாயிற்று. குவாந்தானில் அமையவுள்ள லினாஸ் ஆலையினால் கதிரியக்க அபாயம் ஏற்படலாம் என்பதால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிம்புனான் ஹிஜாவ் 2.0…

இந்திய மாணவர்களுக்கான அறிவிப்புக்களை மஇகா வரவேற்கிறது

அரசாங்க மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் சேரும் இந்திய மாணவர்களுக்கான கோட்டா அதிகரிக்கப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ளதை மஇகா இன்று வரவேற்றுள்ளது. இந்திய சமூக நலனில் பாரிசான் நேசனல் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதையும் புறக்கணிக்கவில்லை என்பதையும் அந்த அறிவிப்பு மெய்பிப்பதாக மஇகா இளைஞர் பிரிவுத்  தலைவர்…

பாகாங் கம்பாங்கில் பிகேஆர் செராமாவுக்கு இடையூறு

அம்னோ கோட்டைகளில் நடத்தப்படும் பிகேஆர் செராமா நிகழ்வுகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. இந்த முறை பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வாருக்கும் தொடர்புத் துறை இயக்குநர் நிக் நஸாமி நிக் அகமட்-டுக்கும் ரௌடித்தமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாகாங் கம்பாங் Felda Lepar Hilir 1ல்…

“தலைமைச் செயலாளர் அரசு ஊழியரா அல்லது அம்னோ வேலைக்காரரா?”

"எல்லா அரசு ஊழியர்களும் அம்னோ வேலைக்காரர்கள் என அம்னோ எண்ணுகிறது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.அரசு ஊழியர்கள் தங்கள் பதவிகள் குறித்து என்ன நினைக்கின்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை." "பிஎன் மட்டும்" கூட்டம் மீது காலித் நஜிப்பைச் சாடுகிறார் கேஎஸ்என்: தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை சிலாங்கூர்…

பினாங்கு தலைமைப் போலீஸ் அதிகாரி: லினாஸ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அகங்காராமக…

குவாந்தானில் நடைபெற்ற Himpunan Hijau 2.0 பேரணியுடன் ஒருமைப்பாட்டுக் கூட்டத்தை பினாங்கில் நடத்திய ஏற்பாட்டாளர்கள் அந்த நிகழ்வு பற்றி போலீசாருக்குத் தெரிவிக்காததின் மூலம் அகங்காராமாக நடந்து கொண்டதாக பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அயூப் யாக்கோப் கூறினார். அந்த நிகழ்வில் இரண்டு பத்திரிக்கையாளர்கள் காயமடைந்தனர். பினாங்கு எஸ்பிளனேட்டில் மாலை…

காலணியை எறிந்த இமாம்: பள்ளிவாசலில் ஊழல் நடைமுறைகள் மலிந்துள்ளன

கோலாலம்பூரில் பிப்ரவரி 22ம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தில் உள்ள மூன்று நீதிபதிகள் மீது தமது காலணிகளைத் தூக்கி எறிந்ததின் மூலம் பிரபலமாகி விட்ட இமான் ஹொஸ்லான் ஹுசேன், பள்ளிவாசலில் இது நாள் வரை தாம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். தாம் சிறுவனாக இருந்த போது…

லினாஸ்சை மூடுங்கள், இல்லையேல் புதிய போராட்டம்

இன்று காலையில் நடந்த பசுமைப் பேரணிக்கு மக்கள் அளித்த பெரும் ஆதரவால் ஊக்கமடைந்துள்ள பசுமைப் பேரணி 2.00 (ஹிம்புனான் ஹிஜாவ்) ஏற்பாட்டாளர்கள் லினாஸ் அரிய மண் தொழிற்கூடத்தை 24 மணி நேரத்திற்குள் மூட வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை  அரசாங்கம் ஏற்று செயல்படவில்லை…

குவாந்தானில் பிகேஆர் தலைவர் ஒருவர் ‘கல்வாத்’-துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்

பிகேஆர் தலைவர் ஒருவர் 'கல்வாத்'-துக்காக குவாந்தான் பாலோக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபரையும் இன்னொரு மனிதருடைய மனைவி என நம்பப்படும் ஒரு மாது-வையும் பாகாங் இஸ்லாமிய விவகாரத் துறையின் அமலாக்க அதிகாரிகள் அதிகாலை மூன்று மணி வாக்கில் கைது செய்ததாக அந்தத் துறையின் துணை…

குவாந்தானில் பசுமைப் பேரணி (Himpunan Hijau)நிகழும் இடத்தில் மக்கள் கூடத்…

குவாந்தானில் இன்று காலை வெயில் அடிக்கிறது. அந்த நகரத்திற்கு அருகில் உள்ள கெபெங்கில் லினாஸ் அரிய மண் தொழில் கூடம் அமைவதை எதிர்க்கும் மக்கள் ஒன்று கூடத் தொடங்கியுள்ளனர். அந்தத் தொழில் கூடம் கதிரியக்கக் கசிவுகள் ஏற்படக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளதாக அவர்கள் அஞ்சுகின்றனர். குவாந்தான் நகராட்சி மன்றத்…

இஸ்ரேல் சார்பு நிலை எனக் கூறப்படுவது மீது இராணுவ வீரர்கள்…

 இஸ்ரேல் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கை தங்கள் மனதைக் "காயப்படுத்தியுள்ளதாக" கூறிக் கொண்டு அவருக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட ஒய்வு பெற்ற இராணுவ வீரர்கள் கோலாலம்பூரில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் கையெழுத்துக்களைத் திரட்டும் இயக்கத்தை நடத்தினர். ஒரே மலேசியா சின்னங்களைக் கொண்ட வெள்ளை…

எம்பி புவா என்எப்சி கடன் ஒப்பந்த விவரங்களை வெளியிடுகிறார்

அரசாங்கமும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனமும் செய்து கொண்ட கடன் ஒப்பந்தத்தில் உள்ள விவரங்களை பெட்டாலிங் ஜெயா எம்பி டோனி புவா இன்று வெளியிட்டுள்ளார். பெரிதும் தேடப்பட்ட அந்த ஒப்பந்தம் ஒரு தலைச் சார்பானது, ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை வாங்கியது ஒப்பந்தத்தை மீறியது என்ற…

மறுபடியும் காதில் பூ சுற்றப் பார்க்கிறார் மகாதிர்

[-KEE THUAN CHYE] டாக்டர் மகாதிர் நேரிய முறையில் பேச வேண்டும்.இல்லையேல், வாயைப் பொத்திக்கொண்டிருக்க வேண்டும்.அவர் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகள் என்று சுட்டிக்காட்டினால் உடனே அவற்றைத் தற்காத்துப் பேசத் தொடங்குவதுடன் ஏமாற்றவும் பார்க்கிறார். இப்போது அவர், தாம் பிரதமராக இருந்த காலத்தில் மலேசிய விமான நிறுவனத்தை…

‘பிஎன் மட்டும்’ கூட்டத்தை நடத்திய நஜிப்பை காலித் சாடுகிறார்

114வது மந்திரி புசார்கள், முதலமைச்சர்கள் கூடம் பிஎன் மாநிலத் தலைவர்களுக்கு மட்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் சிடிக் ஹசான் அங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார். "அரசாங்க ஊழியர் என்ற முறையில் தலைமைச் செயலாளர், அரசியல்…