பெர்சே ‘ரௌடிகளுக்கு’ எதிராக படை பலத்தைப் பயன்படுத்திய போலீஸ்காரர்களை மகாதீர்…

கடந்த மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களுடைய அடாவடித்தனத்தை நிறுத்தவும் சக போலீஸ் அதிகாரிகளுக்கு தீங்கு ஏற்படாமல் இருக்கவும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படாமல் இருக்கவும் போலீசார் படை பலத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். "போலீசார் என்ன செய்ய…

பெர்சே 3.0ல் பங்கு கொண்டது தொடர்பில் தியான் சுவா மீது…

பத்து எம்பி சுவா தியான் சாங் மீது ஏப்ரல் 28ம் தேதி பெர்சே பேரணியில் சம்பந்தப்பட்டது தொடர்பில் இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. தியான் சுவா என பரவலாக அறியப்படும் அவர் மீது தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த போலீஸ் பயிற்சி மய்யத்திலிருந்து வெளியேறுமாறு டிஎஸ்பி ராஜகோபால்…

பத்து தீகா- சுங்கை ராசாவ் டோல் சாவடிகளை அகற்றுமாறு கோரிக்கை

கூட்டரசு நெடுந்சாலையில் அமைந்துள்ள பத்து தீகா மற்றும் சுங்கை ராசாவ் டோல் சாவடிகளை அகற்றக் கோரி மக்கள் கூட்டணி தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் அமைதி மறியலில் ஈடுபட்டனர். (படங்கள்)   &  (காணொளி) நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி தொடங்கி 4 மணி வரை நீடித்த…

‘பினாங்கு பிஎன் யோசனைகளை வழங்குவதில் முதலமைச்சருடன் போட்டியிடவில்லை’

பினாங்கிற்கு தீர்வையற்ற துறைமுகத் தகுதியை மீண்டும் வழங்கும் யோசனையை முதலமைச்சர் லிம் குவான் எங் கடத்திச் சென்று அதனை பக்காத்தான் ராக்யாட் அரசாங்கத்தின் சாதனை எனக் கூறிக் கொள்ளக் கூடும் எனக் கருதுவதால் பிஎன் அந்த யோசனைக்கு புத்துயிரூட்டத் தயங்குகிறதா? அந்தக் கேள்வியை நிருபர்கள் எழுப்பிய போது, பினாங்கை…

பிஎன் நசுக்கப்படப் போகிறது என்பதையே லிங் மறைமுகமாகச் சொல்கிறார்

"வழக்கமாக அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சிகளைப் பற்றி எதிர்மறையான (கவலைப்படும்) கருத்துக்களைத் தெரிவித்தால் உண்மையான நிலைமை மோசமாக இருப்பது திண்ணம்." பிஎன் சிலாங்கூரை மறந்து விடலாம் என்கிறார் முன்னாள் மசீச தலைவர் லிங் Anonyxyz: டாக்டர் லிங் லியாங் சிக், ஊமையைப் போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் கெட்டிக்காரர். டாக்டர்…

முன்னாள் ஆயுதப் படை அதிகாரிகள் அம்பிகா வீட்டுக்கு முன்பு “உடற்…

புக்கிட் டமன்சாராவில் பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு  உடற்பயிற்சி (exercises’) மேற்கொள்ளப்பட்டது. மலாய் ஆயுதப்படைகளின் முன்னாள் வீரர்கள் சங்க (PVTM)உறுப்பினர்கள் எனத் தங்களை அழைத்துக் கொண்ட அதன் பங்கேற்பாளர்கள் "நாட்டின் பெயரைக் களங்கப்படுத்தி நாட்டின் எதிரியாக" அம்பிகா இருப்பதற்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு…