திரங்கானுவின் மராங்கில் இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, பள்ளிகளில், குறிப்பாக விடுதிகள் உள்ள பள்ளிகளில், மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு இடைவெளிகளை மறுபரிசீலனை செய்யுமாறு சுஹாகாம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. அனைத்து பள்ளி அமைப்புகளும் மாணவர்களுக்கு, குறிப்பாக சிறப்புத் தேவைகள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்…
டிஏபி ‘இட ஒதுக்கீட்டில்’ ஆதிக்கம் செலுத்துவதாக கூறும் உத்துசான் செய்தியை…
டிஏபி அடுத்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளில் 90ல் போட்டியிட்டு புத்ராஜெயாவை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றுமானால் தனது தலைவர் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு வகை செய்துள்ளதாக உத்துசான் மலேசியா இன்று முதல் பக்கத்தில் வெளியிட்ட தலைப்புச் செய்தியை டிஏபி நிராகரித்துள்ளது. அந்தச் செய்தி "குப்பை,குப்பை, குப்பை" என…
“கதிரியக்கக் கழிவை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் இல்லையேல்….”
பாகாங்,கெபெங் அரிய மண் சுத்திகரிப்பு ஆலையின் கழிவுகள் மலேசியாவுக்கு வெளியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை கெராக்கான் தலைவர் கோ சூ கூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அல்லது, அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் பொதுமக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதிப்படுத்த கழிவுப்பொருளைப் பக்குவப்படுத்த பொருத்தமான திட்டம் ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். லினாஸ்,…
வேதா-வின் பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுங்கள் என மலேசிய அரசுக்கு வேண்டுகோள்
தற்போது பிரிட்டனில் நாடு கடந்து வாழும் ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுத் தலைவர் பி வேதமூர்த்தி நாடு திரும்புவதற்கு உதவியாக அவரது பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுக்குமாறு அந்த அமைப்பு மலேசிய அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. பாஸ்போர்ட் "இருந்தாலும் இல்லாவிட்டாலும்" ஆகஸ்ட் முதல் தேதி மலேசிய மண்ணை…
வலிவற்ற வாதத்தால் மண்ணைக் கவ்வினார் சுவா
"மசீச தலைவரால் அரசாங்கப் புள்ளிவிவரங்களைத்தான் எடுத்து வைக்க முடிந்தது. வினாக்களுக்கு Read More
தலாம் மீது வெள்ளை அறிக்கை தேவை என்கிறது மசீச
சிலாங்கூர் மாநில அரசாங்கத்துக்கு தலாம் கார்ப்பரேஷன் சென் பெர்ஹாட் கொடுக்க வேண்டிய கடன்கள் தொடர்பில் தனது வெள்ளை அறிக்கையை சிலாங்கூர் வெளியிட வேண்டும் என மசீச கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகைய அறிக்கை ஒன்றை வெளியிடுவதாக 2010ம் ஆண்டு இறுதியில் மாநிலச் சட்ட மன்றத்தில் மந்திரி புசார் அப்துல் காலித்…
அம்னோவின் ‘கிங்மேக்கர்’ மகாதிர்தான்
உங்கள் கருத்து: “கைரி, அம்னோ இளைஞர் தேர்தலில் வென்றார், அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. Read More
வான் அஜிஸா 13வது பொதுத் தேர்தலில் மாநிலச் சட்டமன்றத் தொகுதி…
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளதால் அவர் மாநிலச் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடலாம். சினார் ஹரியான் நாளேடு இன்று அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. தாம் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என…
மலாய்க்காரர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையா அல்லது மகாதீருக்கு இக்கட்டான சூழ்நிலையா ?
"மலாய்க்காரர்கள் அந்தத் தீய எண்ணம் கொண்ட மனிதரைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான மலாய்க்காரர்கள் இந்த நாட்டை ஆட்சி புரிந்தால் இது அனைவருக்கும் சொர்க்கமாக இருக்கும்." துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிச் சான்றிதழ் அங்கீகாரத்துக்கு மலாய்க்காரர்கள் மீது பழி போடுகிறார் மகாதீர் பார்வையாளன்: பெர்க்காசா புரவலர் டாக்டர் மகாதீர்…
கூட்டரசு, மாநிலத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுவதை மகாதீர் விரும்புகிறார்
பக்காத்தான் வசமுள்ள மாநிலங்கள் பொதுத் தேர்தலுடன் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த முன் வராவிட்டால் ஆளும் கூட்டணியான பிஎன்-னுக்கு அது நன்மையாக இருக்கும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். அந்தச் சூழ்நிலையில் பிஎன் தனது வளங்களை மாநிலத் தேர்தல்களுக்கும் மாற்றி விடாமல் பொதுத் தேர்தலில்…
சிங்கப்பூர் பிரதமருடைய பத்திரிக்கை செயலாளராக லிம் கிட் சியாங் இருந்ததில்லை…
டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ-வுக்கு பத்திரிக்கை செயலாளராக இருந்தார் எனத் தவறுதலாக குறிப்பிட்டு விட்டதை உத்துசான் மலேசியா ஒப்புக் கொண்டுள்ளது. சிங்கப்பூர் அரசாங்க அமைச்சு ஒன்றின் பத்திரிக்கைப் பிரிவில் மட்டுமே தாம் வேலை செய்ததாக லிம் தெளிவுபடுத்தியுள்ளார் என…
துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிச் சான்றிதழ் அங்கீகாரத்துக்கு மலாய்க்காரர்கள் மீது…
மலாய்க்காரர்களின் 'முட்டாள்தனத்தினால்' பெரிய இனம் ஒன்று சிறுபான்மை இனங்களுடைய கோரிக்கைகளுக்கு அடி பணிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தக் கோரிக்கைகளில் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி வழங்கும் சான்றிதழ்களை அரசாங்கம் அங்கீகரித்ததும் அடங்கும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். உத்துசான் மலேசியா நாளேட்டின் ஞாயிற்றுக்…
காபேனா, டோங் ஜோங்-கின் கோரிக்கையை ஒப்புக் கொள்ளவில்லை
நாடு முழுவதும் உள்ள சீனப் பள்ளிகளில் மண்டரினை அதிகாரத்துவ மொழியாக்க வேண்டும் என டோங் ஜோங் எனப்படும் ஐக்கிய சீனப் பள்ளிக்கூடக் குழுக்கள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை காபேனா எனப்படும் மலேசிய தேசிய எழுத்தாளர் சங்க சம்மேளனம் ஒப்புக் கொள்ளவில்லை. அந்தக் கோரிக்கை பாஹாசா மலேசியா இந்த நாட்டின்…
மகாதீர் ஏன் பாக் லா-வையும் அன்வாரையும் இவ்வளவு வெறுக்கிறார் ?
"நான் இந்த மனிதரை விரும்புவதற்காக கடந்த இரண்டு மணி நேரமாக யோசித்துப் பார்த்தேன். எதுவும் என் சிந்தனைக்கு எட்டவில்லை." 'அவர் ஏன் என்னை இவ்வளவு வெறுக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை' டாக்டர் ஜக்#04496187: அந்த மனிதருடைய நாடி நரம்புகள். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் விடுக்கும் ஒவ்வொரு…
அன்வார்: நான் அதிகாரத்துக்கு வந்துவிடுவேன் என்று மகாதிர் பயப்படுகிறார்
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தாம் அதிகாரத்துக்கு வருவதை எண்ணி டாக்டர் மகாதிர் முகம்மட் கலக்கம் அடைந்திருப்பதாகக் கூறினார். “நான் பிரதமர் ஆவதை எண்ணி மிகவும் அச்சம் கொண்டிருக்கும் ஒருவர் உண்டென்றால் அது மகாதிராகத்தான் இருக்க வேண்டும்”.நேற்றிரவு ரவாங்கில் நிதிதிரட்டு நிகழ்வு ஒன்றில் உரையாற்றியபோது அன்வார் இவ்வாறு…
கலந்துரையாடலை அரசாங்கம் புறக்கணித்தது; ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்கள் குமுறுகின்றனர்
ஆறு அரசாங்க அமைப்புக்கள் கோலாலம்பூரில் ஜாலான் சுல்தானில் எம்ஆர்டி திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நில உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளன. டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், சுற்றுப்பயண அமைச்சு, தகவல் தொடர்பு பண்பாட்டு அமைச்சு , போக்குவரத்து அமைச்சு, பிரதமர் துறை, ஸ்பாட் என்ற நிலப் பொதுப் போக்குவரத்து…
கிட் சியாங் வெறுப்பது ‘மகாதீர் தத்துவத்தை’, மகாதீரை அல்ல
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை தாம் 'வெறுப்பதாக' கூறப்படுவதை டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் நிராகரித்துள்ளார். தாம் உண்மையில் 'மகாதீர் தத்துவத்தையே' நிராகரிப்பதாகவும் அதற்கு புத்துயிரூட்டப்படுவதை எதிர்ப்பதாகவும் லிம் விளக்கினார். அம்னோ, பிஎன் கொள்கைகளில் 'மகாதீர் தத்துவத்தை' மீண்டும் இடம் பெறச் செய்து அதனை நிலை…
இந்தோனிசியாவில் அன்வாருக்கு அவ்வளவாக செல்வாக்கு இல்லை என்கிறார் துணைப் பிரதமர்
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் பிரச்சாரத்திற்கு இந்தோனிசிய அரசாங்க, அரசியல் தலைவர்கள் எளிதில் மயங்கி விடுவார்கள் என தாம் நம்பவில்லை என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். அந்த நாட்டில் அன்வாருடைய செல்வாக்கு கூறப்படுவது போல அவ்வளவு அதிகமாக இல்லை என்றார் அவர். மலேசிய அரசியல் சூழ்நிலை…
அன்வார் விலகுவது மனோதத்துவ ‘தந்திரம்’ என அம்னோ வருணனை
அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்ற பக்காத்தான் ராக்யாட் தவறினால் அரசியலிலிருந்து விலகப் போவதாக அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளது, மனோதத்துவ விளையாட்டு என அம்னோ வருணித்துள்ளது. அந்தத் தகவலை மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று வெளியிட்டுள்ளது. அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய அறிக்கை மீது அரசியல் களத்தில்…
சபாஷ் வழக்கு: டிஏபி புவா-வுக்காக 200,000 ரிங்கிட்டைத் திரட்டுகிறது
சபாஷ் எனப்படும் Syarikat Bekalan Air Selangor பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா-வுக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கில் சபாஷ்-க்கு கொடுக்குமாறு உத்தரவிடப்பட்ட 200,000 ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை செலுத்துவதற்கு டிஏபி நிதி திரட்டுகின்றது. நீர் வள உரிமைகளுக்காக 1 ரிங்கிட் எனப் பெயரிடப்பட்டுள்ள முதலாவது…
பிஎன் -னும் மூன்று மோசமான விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறது –…
"அம்னோ/பிஎன் நமக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்றும் மோசமான செய்கைகளை மறைத்து விடலாம் என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாம் என்றும் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றது." பக்காத்தான் மூன்று மோசமான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதாக நஜிப் சொல்கிறார் குழப்பம் இல்லாதவன்: பிரதமருடைய பரிதாபகரமான கபட வேடத்தைக் கண்டு நான்…
பள்ளியிலேயே குழந்தையை பெற்றெடுத்த 16 வயது மாணவி!
16 வயது பள்ளி மாணவி ஒருவர் குழந்தையை பெற்றெடுத்து, அதை தனது சக மாணவியின் பையில் மறைத்து வைத்திருந்த சம்பவம் ஒன்று இங்கு இடம்பெற்றுள்ளது. பள்ளியிலேயே பெண் குழந்தை ஒன்றை அந்த மாணவி பெற்றெடுத்துள்ளார். ஆனால் அக்குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டது. இதையடுத்து செய்வதறியாமல் தவித்த அந்த மாணவி,…
லினாஸ் எதிர்ப்புப் பேரணியில் 34 மாநகரங்கள் இணைந்து கொள்ளும்
இந்த மாதம் 14ம் தேதி மலேசியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் 34 நகரங்களிலும் மாநகரங்களிலும் இன்னொரு சுற்று லினாஸ் எதிர்ப்புப் பேரணிகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். 'மலேசியாவைக் காப்பாற்றுங்கள், லினாஸை நிறுத்துங்கள்' கூட்டணியின் 'நடவடிக்கை வேண்டுகோளுக்கு இணங்க அந்தப் பேரணிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றது. "நாங்கள் தூய்மையான பாதுகாப்பான எதிர்காலத்துக்கு வாக்களிப்போம்" என்னும்…
குற்றங்கள்:போலீஸ் அறிக்கைகளில் மட்டும் எண்ணிக்கை குறைந்துள்ளது
உங்கள் கருத்து: “ஹிஷாம் அவர்களே, வழிப்பறிக் கொள்ளை பற்றி புகார் செய்ய வேண்டாம் என்று போலீஸ்காரர்களே கேட்டுக்கொள்கிறார்கள். அதனால்தான் ‘குற்றங்கள்’ குறைந்திருப்பதுபோலத் தெரிகிறது.” ஹிஷாமுடின்: குற்றங்கள் கூடியிருப்பதாக மாற்றுத்தரப்பினர் கூறுவது உண்மையல்ல டீகி:ஐயா,உள்துறை அமைச்சர் அவர்களே, மக்களிடம் சென்று பேசிப் பாருங்கள்.அப்போது தெரியும் குற்ற நிலவரம் எவ்வளவு மோசமாக…


