ஈரானில் உள்ள மலேசிய தூதரகத்தை தற்காலிகமாக மூட வெளியுறவு அமைச்சர் முகமது ஹசன் உத்தரவிட்டுள்ளார், மேலும் அதன் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஈரான்-இஸ்ரேல் மோதலில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கண்ட சமீபத்திய முன்னேற்றங்களைத் தொடர்ந்து, பல நாடுகளும் தங்கள் தூதரகங்களை மூடியுள்ளதாக…
‘டாத்தாரான் குழப்பத்துக்கு தூண்டிவிடுகின்றவர்களே காரணம்
சனிக்கிழமையன்று பெர்சே 3.0 பேரணியின் போது கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்ட போது டாத்தாரான் மெர்தேக்காவில் ஏற்பட்ட குழப்பத்துக்கும் பீதிக்கும் தூண்டி விடும் நோக்கத்துடன் செயல்பட்ட ஏஜண்டுகளே காரணம் என சிலாங்கூர் பாஸ் மகளிர் தலைவி பாரிடா அப்துல் கூறுகிறார். வயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களுக்காக இப்போது மருத்துவமனையில்…
மலையாண்டி போலீசாரால் தாக்கப்பட்டார்; புகைப்படக் கருவி பறிக்கப்பட்டது!
நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற பெர்சே பேரணியின் போது தமிழ் நாளிதழான மக்கள் ஓசை புகைப்படக் கலைஞர் பி. மலையாண்டி (வயது 53) காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதுடன்; சுமார் 7,000 வெள்ளி பெறுமதியான அவரது புகைப்படக் கருவியை காவல்துறையினர் அபகரித்துச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜாலான் ராஜா லாவுட்டில்…
போலீசாரே பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் நஜிப்
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது எல்லாத் தரப்புக்களிலும் காயங்கள் ஏற்பட்ட போதிலும் போலீசாரே அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாம் சரியான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். பொதுவாக போலீசாரே பாதிக்கப்படுகின்றனர். வன்முறைகள் போலீசாரை குறி வைத்தே மேற்கொள்ளப்படுகின்றன," என…
டாத்தாரான் நீண்ட காலத்துக்கு ஆக்கிரமிக்கப்படும் என அரசாங்கம் அஞ்சியது
டாத்தாரான் மெர்தேக்காவை நீண்ட காலத்துக்கு ஆக்கிரமிப்பதற்கான ரகசியத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்ததால் சனிக்கிழமை பெர்சே 3.0 பேரணிக்கு அந்தப் பொதுச் சதுக்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்தது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "நாட்டின் சுதந்தரத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக…
மலேசியத் தேர்தல் ஆணையம் பின்தங்கியுள்ளது என்கிறது உண்மை நிலை அறியும்…
மலேசியாவில் ஜனநாயகம் பலவீனமாக இருப்பதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் பின் தங்கியிருப்பதே காரணம் என இந்த நாட்டில் தேர்தல்கள் மீது உண்மை நிலை அறிய வந்துள்ள குழு ஒன்றின் பாகிஸ்தானிய உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். நேற்று அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிட்ட பாகிஸ்தானிய செனட்டர் மீர்…
கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகச் சொல்லப்படுவதை பெர்சே மறுக்கிறது
சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின் போது பங்கேற்பாளர்கள் மீதான கட்டுப்பாட்டை ஏற்பாட்டாளர்கள் இழக்கவில்லை என பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்க போலீஸார் முடிவு செய்த பின்னரே வன்முறை மூண்டதாக அவர் சொன்னார். "எந்தத் தரப்பும் வன்முறையில்…
நஜிப் சன் நிருபரிடம் ‘குறைந்த தொனியில்’ மன்னிப்பு கேட்டார்
சனிக்கிழமையன்று ஏழு போலீஸ் அதிகாரிகளினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சன் நாளேட்டின் நிருபர் ராட்ஸி ரசாக்கிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'குறைந்த தொனியில்' மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. "நான் நடந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என நஜிப் சொன்னதாக ராட்ஸி தெரிவித்தார். காயமடைந்த ராட்ஸியைக் காண்பதற்கு நேற்று…