பொது நிதி கசிவுகளுக்கான ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள அனைத்து மத்திய மற்றும் மாநில முகமைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் 1,875 அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (government-linked companies) தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிதியைத் திருப்பித் தர வேண்டும். இது போன்ற கசிவுகள் கண்டறியப்பட்டால் எந்தவொரு பொதுத் துறையோ அல்லது…
‘ஆகவே தூய்மையான நேர்மையான, சுதந்திரமான தேர்தல்கள் “தேசிய நலன்” அல்ல’
மக்கள் சார்புடைய அந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கு விண்ணப்பிப்பது பற்றிச் சிந்திக்க வேண்டியதில்லை. அம்னோவுக்கு எதிராக போராட்டம் நடத்த அம்னோவிடமே அனுமதி கேட்பதற்கு அது ஒப்பாகும். பெர்சே பேரணிக்கு மெர்தேக்கா சதுக்கம் இல்லை என்கிறது டிபிகேஎல் (கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்) வெரித்தாஸ் எட் அகுவித்தாஸ்: அம்னோ (டிபிகேஎல் கிளை)…
சுப்ரா: போதுமான ஆவணங்கள் இல்லாத அந்த 300,000 பேரைக் கொண்டு…
போதுமான ஆவணங்கள் இல்லாமல் சிரமப்படுவதாக கூறப்படும் 300,000 மலேசிய இந்தியர்களை எதிர்க்கட்சிகள் Read More
அரச இசை நிகழ்ச்சியின் போது மூன்று கூடாரங்களை வைத்திருக்க டிபிகேஎல்…
இலவசக் கல்வி கோரி மெர்தேக்கா சதுக்கத்தில் முகாம்களை அமைத்துக் கொண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தும் போராட்டம் இன்று ஏழாவது நாளாகத் தொடருகிறது. அந்த சதுக்கத்தில் நாளை இரவு அரச இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் மாணவர்கள் மூன்று கூடாரங்களை அமைத்துக் கொள்ள DBKL என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்…
பெர்சே: திருத்தங்கள் மோசடிகளைத் தடுக்கும் பாதுகாப்பு வலயங்களை நீக்குகின்றன
மக்களவை இன்று அதிகாலையில் நிறைவேற்றியுள்ள தேர்தல் குற்றங்கள் சட்டத் திருத்தங்கள் மோசடிகளைத் தடுக்கும் பாதுகாப்பு வலயங்களை நீக்குகின்றன. இவ்வாறு தூய்மையான சுதந்திரமான தேர்தல்களுக்குப் போராடும் பெர்சே அமைப்பு கூறுகின்றது. நேற்று நள்ளிரவுக்குப் பின்னர் மக்களவை ஏற்றுக் கொண்ட அந்தத் திருத்தங்கள் சுயேச்சையாகக் இயங்கும் தேர்தல் முகவர்களுடைய பங்கைப் பெரிதும்…
KPF பேராளர்கள் FGVH பங்குப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இணக்கம்
எதிர்ப்பு கடுமையாக இருந்த போதிலும் Koperasi Permodalan Felda என்னும் பெல்டா கூட்டுறவுக் கழகப் பேராளர்கள் FGVH என்னும் Felda Global Venture Holdings Bhd பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்ட 1,227 பேராளர்களில் 1,227 பேர் பங்குப் பட்டியலில் அது…
பெர்சே பேரணிக்கு மெர்தேக்கா சதுக்கத்தில் இடமில்லை என்கிறது டிபிகேஎல்
கோலாலம்பூரில் உள்ள மெர்தேக்கா சதுக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி தனது குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்தும் பெர்சே திட்டத்தை டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் நிராகரித்துள்ளது. இன்று காலை மணி 11.00 அளவில் டிபிகேஎல்-லிடமிருந்து பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினரான மரியா சின் அப்துல்லாவுக்கு அந்த நிராகரிப்புக் கடிதம்…
ஜைனுடின் மைடின்: பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஊடகங்களுக்கு தடையாக இருக்கும்…
முன்மொழியப்பட்டுள்ள மலேசிய ஊடக மன்றம் ஊடகச் சுதந்திரம் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் தங்கள் கடமைகளின் போது பத்திரிக்கையாளர்களும் பத்திரிக்கை வெளியீட்டாளர்களும் எதிர்நோக்கும் அச்சுறுத்தலையும் தீர்க்க உதவும் சிறந்த தேசிய பத்திரிக்கையாளர் விருதைப் பெற்றுள்ள ஜைனுடின் மைடின் கூறுகிறார். மக்கள் நலனைக் காட்டிலும் அரசியல் நோக்கம் கொண்ட சட்டப்பூர்வ விவகாரங்களையும் அந்த…
பிரஞ்சு நீதிபதிகள் சுவாராம் சாட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்
மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாராம் சமர்பித்த சாட்சிய அறிக்கை பாரிஸ் பஞ்சாயத்து நீதிமன்றம் ஒன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அது அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான வாதங்களை விசாரணை நீதிபதி Roger Le Loire முன்னிலையில் வைத்தது. 2002ம் ஆண்டு மலேசிய அரசாங்கத்துக்கு…