டாக்டர் ஜெயக்குமாரின் தனித்த அரசியல் பயணம், ஒரு நேர்காணல்

அரசியல்வாதிகளிடையே, தப்பிப் பிறந்தவர் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார். அவர், கடந்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினரானார். இடச்சாரி கொள்கையுடையவர் என்பதால் மையநீரோட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ வர்க்கத்துக்கு இவரைப் பிடிக்காது. ஆனால், தன்னலமற்ற சேவையின் காரணமாக அரசியலில் இருதரப்பு அடிநிலை மக்களிடையேயும் இவருக்கு மதிப்புண்டு, மரியாதையுண்டு. ஜெயக்குமாரின் மக்கள்சேவைக்கு…

நஜிப் பிஎன் செய்த கடந்த காலத் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்டார்

கடந்த பொதுத் தேர்தலில் பிஎன் செய்த தவறுகளுக்காக அந்தக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களிடம் இன்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அந்தத் தவறுகள் காரணமாக கெடா உட்பட பல மாநிலங்களையும் பல தொகுதிகளையும் பிஎன் இழந்தது என்றார் அவர். பிஎன் அந்தத் தவறுகளை சரி …

மாணவர்கள் பெர்சே பாணியில் ஏப்ரல் 14ஆம் தேதி பேரணி நடத்துவர்

Solidariti Mahasiswa Malaysia என அழைக்கப்படும் மாணவர் அமைப்பு, அடுத்த மாதத்துக்கு திட்டமிடப்பட்டுள்ள பெரிய பேரணிக்கு முன்னோடியாக  Malaysia Bangkit  (மலேசிய எழுச்சி) என்னும் இயக்கத்தை இன்று தொடங்கியுள்ளது. அந்தப் பேரணி பெர்சே 2.0, Himpunan Hijau பேரணிகளைப் போன்று இருக்கும் என அந்த இயக்கத்தின் தலைவர் முகமட்…

மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை உறுதி, சிலாங்கூர் எம்பி நம்பிக்கை

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்காதிருக்கலாம், ஆனால், பக்காத்தான் ரக்யாட் சிலாங்கூரில் ஆட்சியை நிலைநிறுத்திக்கொள்வதுடன் கூடுதல் இடங்களையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கை மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் நெஞ்சு நிறைய நிரம்பியுள்ளது. “எங்களுக்குக் கிடைத்த ஆய்வுத் தகவல்கள் பக்காத்தான் இப்போதிருப்பதைவிட கூடுதல் இடங்களைக் கைப்பற்றும்…

முர்தாட் வீடியோவை இன்னும் 2 வாரங்களில் வெளியிட ஜாத்தி வாக்குறுதி

இந்த நாட்டில் முஸ்லிம்கள் மதம் மாற்றம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கு ஆதாரம் எனத் தாம் கூறிக் கொள்ளும் வீடியோவை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடுவதாக ஹசான் அலி வாக்குறுதி அளித்துள்ளார். அந்த வீடியோ ஒளிபரப்பப்படுவதற்கு முன்னர் "இறுதி நேர நடைமுறைகளை" மேற்கொள்ள வேண்டியிருப்பதாக ஜாத்தி என அழைக்கப்படும்…