மலேசியத் தேர்தல் ஆணையம் பின்தங்கியுள்ளது என்கிறது உண்மை நிலை அறியும்…

மலேசியாவில் ஜனநாயகம் பலவீனமாக இருப்பதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் பின் தங்கியிருப்பதே காரணம் என இந்த நாட்டில் தேர்தல்கள் மீது உண்மை நிலை அறிய வந்துள்ள குழு ஒன்றின் பாகிஸ்தானிய உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார். நேற்று அந்தக் குழுவின் இடைக்கால அறிக்கையை வெளியிட்ட பாகிஸ்தானிய செனட்டர் மீர்…

கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகச் சொல்லப்படுவதை பெர்சே மறுக்கிறது

சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 ஆர்ப்பாட்டத்தின் போது பங்கேற்பாளர்கள் மீதான கட்டுப்பாட்டை ஏற்பாட்டாளர்கள் இழக்கவில்லை என பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வெடிக்க போலீஸார் முடிவு செய்த பின்னரே வன்முறை மூண்டதாக அவர் சொன்னார். "எந்தத் தரப்பும் வன்முறையில்…

நஜிப் சன் நிருபரிடம் ‘குறைந்த தொனியில்’ மன்னிப்பு கேட்டார்

சனிக்கிழமையன்று  ஏழு போலீஸ் அதிகாரிகளினால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சன் நாளேட்டின் நிருபர் ராட்ஸி ரசாக்கிடம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 'குறைந்த தொனியில்' மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. "நான் நடந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என நஜிப் சொன்னதாக ராட்ஸி தெரிவித்தார். காயமடைந்த ராட்ஸியைக் காண்பதற்கு நேற்று…

மானியங்கள் இந்திய குத்தகையார்களுக்கு என்பதை வரவேற்கிறோம், சேவியர்

தமிழ்ப்பள்ளிகளின்  நிர்மாணிப்பு, சீரமைப்பு  இந்திய குத்தகையார்களுக்கே வாய்ப்புகள் எண்ணும் மஇகாவின் தேசிய தலைவர்  பழனிவேலுவின்  அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால்  அது அம்னே இடைத்தரகர்களிடமிருந்து விடுப்பட்டு ம.இகா இடைத்தரகர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் பள்ளி நிர்வாகங்களிடம்  நேரடியாக வழங்கப்பட வேண்டும். மேலும் இது ஒரு தேர்தல் கால அறிவிப்பாக இல்லாமல், இனி வருங்காலங்களில்…

சன் ஏட்டின் நிருபர் நெஞ்சு எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

கோலாலம்பூரில் நேற்று நிகழ்ந்த பேரணிக்கு பின்னர் சன் நாளேட்டின் நிருபர் ஒருவர் நெஞ்சு எலும்பு முறிவுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு உட்காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. ராட்ஸி ரசாக் என்ற அந்த நிருபர் கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக அவரதுசகாவான அல்யா அல்ஹாட்ஜ்ரி கூறினார். "நான் இன்று பிற்பகல்…

துணைப் பிரதமர்: குழப்பத்துக்குப் பெர்சே பொறுப்பேற்க வேண்டும்

நேற்று சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கும் பெர்சே ஏற்பாட்டாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாத்தாரான் மெர்தேக்காவுக்குப் பதில் மெர்தேக்கா அரங்கத்தில் தங்கள் பேரணியை அவர்கள்நடத்துவதற்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர்கள் நிராகரித்து விட்டதாக அவர் குற்றம் சாட்டினார். தி…

பாஸ் இளைஞர் பிரிவு: போலீசாருக்கு உயர்நிலையிலிருந்து ஒப்புதல் வந்திருக்க வேண்டும்

பெர்சே 3.0 பேரணியின் போது போலீசார் நடந்து கொண்ட "தொழில் முறைக்கு மாறான" "வன்முறையான" நடத்தைக்கு அம்னோவும் பிஎன்-னும் பொறுப்பேற்க வேண்டும் என சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு கூறுகிறது. "கோலாலம்பூரைச் சுற்றிலும் நேற்று நிகழ்ந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தை கையாளும் போது போலீசார் காட்டிய வன்முறையையும் எடுத்த மித…