கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு 24 பிரம்படி தண்டனை விதித்துள்ளது பாலிக் அமர் அப்துல் ரஹீமுக்கு ஆயுள் தண்டனையும் 24 கசையடி தண்டனையும் விதிக்கப்பட்டது. அதேவேளை, அவரும் அவரது மனைவியான நோர்ஸ்யாஃபிகா நஸ்வா நூரிசானும் இணைந்து எதிர்கொண்ட இரண்டு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரது…
“நியாயமான விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்” என MCCBCHST கூறுகிறது
அண்மையக் காலமாக முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை சிறுமைப்படுத்துவதாக அண்மையில் பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷா கூறியிருப்பதற்கு MCCBCHST என்ற சமயங்களுக்கு இடையிலான மன்றம் பதில் அளித்துள்ளது. தான் ஒரு போதும் இஸ்லாத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பியதில்லை என்றும் நியாயமான விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும்…
லினாஸை தான் எதிர்ப்பதை மெய்பிக்க பிஎன்-னை விட்டு விலகுமாறு மசீச-வுக்குச்…
லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தைத் தான் எதிர்ப்பதை நிரூபிக்க மசீச பிஎன்-னிலிருந்து விலக வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். லினாஸ் தொழில் கூடத் திட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என மசீச தலைவர் விடுத்துள்ள வேண்டுகோளை மலேசியர்கள் நம்பவில்லை என்பதால்…
பிஎஸ்சி சிறுபான்மை அறிக்கையை அமைச்சரவை விவாதிக்கும்
மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சமர்பிக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) அறிக்கையுடன் எதிர்த்தரப்பின் சிறுபான்மை அறிக்கையின் உள்ளடக்கத்தையும் அரசாங்கம் பரிசீலிக்கவிருக்கிறது. பக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்கள் தயாரித்த அறிக்கையைத் தாம் இன்று அமைச்சரவையில் சமர்பித்ததாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்தார். என்றாலும்…
“இன, சமய உணர்வுகளை தூண்ட முயலும்” அம்னோவைத் தோற்கடிக்க லிம்…
பாயான் முத்தியாரா பள்ளிவாசல் நில விவகாரத்தில் "இன, சமய உணர்வுகளைத் தூண்டி விட" முயலும் பினாங்கு அம்னோவுக்கு எதிராக தீவிரமாக எதிர்த் தாக்குதல் தொடுக்க பினாங்கு மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்தப் பிரச்னையில் மலாய் முஸ்லிம் சமூகத்திடம் அம்னோ கூறும் பொய்களை மக்களிடம் விளக்குவதற்காக டிஏபி, பாஸ், பிகேஆர்…
ஹிண்ட்ராப்-பைச் சந்திப்பது மீது அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை
அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் ஏழ்மையில் உள்ள இந்திய சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான பக்காத்தான் ராக்யாட்டின் 100 நாள் திட்டத்தை விளக்குமாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு ஹிண்ட்ராப் விடுத்துள்ள அழைப்பு மீது பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்னும் முடிவு செய்யவில்லை. "நான் அது பற்றி…
பினாங்கு இந்த மாதம் ஊராட்சி மன்றத் தேர்தல் மசோதாவைத் தாக்கல்…
பினாங்கில் ஊராட்சி மன்றத் தேர்தல்கள் மீண்டும் நிகழ்வதற்கு வகை செய்யும் பொருட்டு மாநிலச் சட்டமன்றத்தில் விரைவில் மசோதா ஒன்றை மாநில அரசாங்கம் தாக்கல் செய்யும். அந்த மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாவ் கோன் இயாவ் அந்தத் தகவலை நேற்று வெளியிட்டார். பினாங்குத் தீவிலும் பிராவின்ஸ் வெல்லெஸ்லியிலும்…


