MyKiosk திட்டத்தை செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, குடியிருப்பு மற்றும் உள்ளூர் அரசாங்க அமைச்சகம், திட்டம் தொடர்பான ஆவணங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் தானாக முன்வந்து சமர்ப்பித்துள்ளது. எம்ஏசிசியிடமிருந்து முறையான கோரிக்கை இல்லாவிட்டாலும், அனைத்தும் வெளிப்படையாகவும், புத்தகத்தின்படியும் செய்யப்பட்டன என்பதை பொதுமக்களுக்குக் காட்டுவதற்காக தொடர்புடைய…
2,500 இந்தியர்களுக்கு குடியுரிமை: பாராட்டுகுரியது, சார்ல்ஸ்
அண்மையில் நடைபெற்ற மைடஃப்தார் பதிவு வாயிலாக குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் 2,500 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு மகிழ்ச்சி தரும் செய்தி. அரசாங்கத்தின் இம்முயற்சி வரவேற்கத்தக்கது என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. கடந்த பிப்ரவரி 19-26 வரை நடைப்பெற்ற பதிவுகளில் மொத்தம் 6,541…
சேவியருக்கு வீண் சவால் விட வேண்டாம், அண. பாக்கியநாதன்
இந்நாட்டில் பாரிசான் ஆட்சியில் நடந்த அனைத்து அநியாயங்களுக்கும், பக்காத்தான் ஆட்சியில் போட்டத் திட்டங்களும், தீர்மானங்களும் நிறைவேறமல் போனதற்கு ம.இ.கா முக்கிய காரணம் என்பதனை மூடிமறைத்து அரசியல் சதுராட்டம் ஆடவேண்டாமென சில ம.இ.கா தலைவர்களை எச்சரிக்க வேண்டியுள்ளது. எங்களைச் சீண்டி பொது விவாதத்திற்கு அழைக்க வேண்டாம். பாரிசானின் 53 ஆண்டு…
கொம்பாஸ் நஜிப்பிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் 24 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வைர மோதிரத்தை வாங்கியுள்ளதாக அது வெளியிட்டுள்ள கட்டுரை மீது பிரபலமான இந்தோனிசிய நாளேடான கொம்பாஸ் பிரதமரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது. அந்தத் தகவலை அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதின் தமது டிவிட்டர் பக்கத்தில்…
கைரி: “வெற்றி பெற முடியாதவர்” எனத் தாம் கருதப்பட்டால் அதனை…
அடுத்த பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற முடியாத வேட்பாளர் எனக் கருதப்பட்டு தம்மை வேட்பாளராக நிறுத்துவதில்லை என தலைமைத்துவம் முடிவு செய்தால் அதனை எதிர்க்கப் போவதில்லை என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன் கூறியிருக்கிறார். வேட்பாளர்களை முடிவு செய்வது அம்னோ தலைவர் நஜிப் அப்துல்…
பாஸ்: நஜிப் போக்கு நாடாளுமன்ற தேர்வுக் குழு மீதான ஆர்வத்தையே…
தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு குறித்த அரசாங்கத்தின் போக்கு அது உண்மையாக இல்லை என்பதைக் காட்டுவதால் அந்தக் குழுவில் பாஸ் பங்கு கொள்ளாமல் போகலாம். இவ்வாறு கூறிய பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் அயூப், தூய்மையான சுதந்திரமான தேர்தல்களை உறுதி செய்ய அரச விசாரணை ஆணையம்…
கெரக்கானின் புதிய 27,000 உறுப்பினர்கள் பற்றி கோ தம்பட்டம்
கெரக்கான் கட்சிக்கு காலத்திற்கு ஒவ்வாதது என கூறப்படுவதை அதன் தலைவர் கோ சூ கூன் மறுத்துள்ளார். Read More
நஜிப் முறையாக நடக்கவில்லை என்றால் பெர்சே 3.0 ஐ தொடங்குங்கள்
"கொள்கை விவகாரங்களில் பச்சோந்தியைப் போன்று மாறும் அவரை பார்க்கும் போது, அவர் ஒன்று கொள்கைப் பிடிப்பு இல்லாதவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் ஏதோ ஒரு மறைவான சக்தி இயக்கிக் கொண்டிருக்க வேண்டும்." நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டால் தேர்வுக் குழு…
11 போலீஸ்காரர்களின் “தொல்லை”: எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தாம் 11 போலீஸ்காரர்களால் உடல் ரீதியான தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறும் வோங் பீ போங், 39, அது குறித்த நடவடிக்கைக்காக இன்னும் காத்திருப்பதாக கூறுகிறார். தாம் இன்று வரையில் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் அச்சம்பவம் குறித்து செய்த புகார் மீது புலன்விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து எவ்வித…
பெர்சே: நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் பிஎஸ்சி-யால் பயனில்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொதுத் தேர்தலை நடத்த முடிவெடுத்தால் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டியிருக்கும் என்பதால் தேர்தல் சீர்திருத்ததுக்காக நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) அமைக்கப்படும் நோக்கம் பயனற்றுப் போய்விடும் என்று பெர்சே 2.0 கூறுகிறது. பிஎஸ்சி அதன் பணியை முடிக்கிறதோ இல்லையோ அடுத்த தேர்தல் எந்த நேரத்திலும் நடத்தப்படலாம் என்று…
கிளந்தான் அம்னோ செப்டம்பர் மாதம் தேர்தல் வெள்ளோட்டத்தை நடத்துகிறது
கிளந்தான் அம்னோ, தேர்தலுக்கான வெள்ளோட்டத்தை செப்டம்பர் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்தும் என அதன் தலைவர் முஸ்தாப்பா முகமட் அறிவித்துள்ளார். தற்போது கிளைத் தலைவர்களுக்கு அந்தத் தேர்தல் வெள்ளோட்டத்தை ஒட்டி கட்டம் கட்டமாக விளக்கக் கூட்டங்கள் நடத்தப்படுவதாக அவர் சொன்னார். "அம்னோ உறுப்பினர்களிடையே உணர்வுகள்…
டிஏபி: தேர்தல் சீர்திருத்தத்தில் நஜிப்புக்கு உண்மையில் ஈடுபாடு இல்லை
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக்குழு அடுத்த பொதுத்தேர்தலுக்குமுன் அதன் பணியை முடிப்பது முடியாத காரியம்போல் தோன்றுவதால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அப்படி ஒரு குழுவை அமைத்தது ஏன், அவருக்கு அதில் உண்மையான ஈடுபாடு உண்டா என்று டிஏபி கேள்வி எழுப்புகிறது. “தேர்வுக் குழுவை…
பிஎன், இராணுவத்தை அரசியலுக்குள் இழுப்பதாக பாஸ் சாடுகிறது
இராணுவத்தைக் கட்சி அரசியலுக்குள் கொண்டு வர சில தரப்புக்கள் முயலுவதாகத் தோன்றுகிறது- அது மாமன்னரை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும் என பாஸ் கூறுகிறது. இராணுவம் மாமன்னருடைய நேரடிப் பார்வையின் கீழ் வருவதால் அத்தகைய முயற்சிகள் அகோங்கிற்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார். சுதந்திரம் பெற்றது…
வாக்காளர் பட்டியலில் 12க்கும் மேற்பட்ட தவறுகள் இருப்பது திண்ணம்
"தணிக்கை நிறுவனம் ஒன்று புள்ளி விவரக் களஞ்சியம் கணினி முறை ஆகியவற்றின் நேர்மையை ஆராய்ந்து எல்லாத் தவறுகளையும் கண்டு பிடித்து துய்மையானதாக மாற்ற வேண்டும்." வாக்காளர் பட்டியல் தவறுகள் 0.0001 விழுக்காடு மட்டுமே என தேர்தல் ஆணையம் கூறுகிறது ஹென்ரி ஹாக்: தேர்தல்…
படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் எனக் கூறியதை நிலை நிறுத்த பாஸ்…
வாக்காளர் பட்டியலில் ஆவி வாக்காளர்களும் படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களும் இருப்பது உண்மை என பாஸ் இளைஞர் பிரிவு இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. படியாக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் என அந்தப் பிரிவு கூறியதை நிராகரிக்கும் வகையில் பல செய்திகளை உள்ளூர் மலாய் நாளேடு ஒன்று வெளியிட்டதைத் தொடர்ந்து அது அவ்வாறு…
பெர்காசா: மலாய்த் தலைவர்கள் கிறிஸ்துவர் வாக்குகளுக்காக “தவியாய்த் தவிக்கிறார்கள்”
பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த மலாய்த் தலைவர்கள் கிறிஸ்துவர் வாக்குகளைப் பெறத் “தவியாய்த் தவிக்கிறார்கள்” என்றும் அதற்காக “இஸ்லாத்தின் கண்ணியத்தையே விற்கிறார்கள்” என்று மலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. இம்மாதத் தொடக்கத்தில் பெட்டாலிங் ஜெயா தேவாலயம் ஒன்றில் மதமாற்ற நடவடிக்கையின் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை உள்பட…
மலாய்க்காரர்கள் ஒன்றுபடாவிட்டால் அந்நியர் தலையிடுவர் என்று மகாதிர் அச்சம்
நாட்டில் முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்துக் கவலை தெரிவித்துள்ள முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அவர்கள் மூன்று பிரிவினராக பிரிந்து கிடக்கிறார்கள் என்றார். இந்நிலை தொடருமானால், அந்த ஒற்றுமைக்குறைவைச் சாதகமாக்கிக் கொண்டு அந்நியர் தலையீடு நிகழலாம் என்றாரவர். அம்மூன்று பிரிவினரும், மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ளதுபோல் ஆயுதமேந்திப் போராடவில்லையே…
“எந்த அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது?”
வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் பற்றி ஊடகங்களில் சுட்டிக்காட்டியவுடன் தேர்தல் ஆணையம் (இசி) அதில் ‘டக்கென்று’ திருத்தம் செய்வது ஒரு கேள்வியை எழுப்புகிறது; தேர்தல் ஆணையம் தன் விருப்பப்படி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய முடியுமா? கடந்த இரு வாரங்களாக, பொதுமக்களும் மாற்றரசுக் கட்சியினரும் பல குறைபாடுகள் வாக்காளர் பட்டியலில்…
பிஎஸ்சி குறித்து கருத்துரைக்க இசி மறுப்பு
தேர்தல் சீர்திருத்தங்கள்மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு(பிஎஸ்சி) அமைப்பு தொடர்பான சர்ச்சையில் சிக்கிக்கொள்ள தேர்தல் ஆணையம் விரும்பவில்லை. இன்று செய்தியாளர்கள், இசி தலைவர் அப்துல் அசீஸ் யூசுப்பிடம் அரசாங்கம் முன்மொழிந்த அக்குழுவில் இடம்பெறுவோர் குறித்துக் கருத்துரைக்குமாறு கேட்டதற்கு அவர் கருத்துக்கூற மறுத்தார். அவரின் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான்…
வாக்காளர் பட்டியலில் தவறுகள் 0.0001 விழுக்காடே என்கிறது இசி
வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருப்பதை இசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மொத்தம் பதிவு செய்யப்பட்டுள்ள 12.4 மில்லியன் வாக்காளர்களில் அவை 0.0001 விழுக்காடே என்று அவர் சொன்னார். "12.4 மில்லியனுக்கு 0.0001 விழுக்காடு என அந்த எண்ணிக்கை சிறிதாக…
“பக்காத்தான் வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச சம்பளத்துக்கு முன்னுரிமை”
பக்காத்தான் ராக்யாட் தயாரிக்கும் மாற்று வரவு செலவுத் திட்டத்தில் முதலிடம் கொடுக்கப்படும் விஷயங்களில் குறைந்த பட்சச் சம்பளமும் ஒன்றாகும். இவ்வாறு அந்த மாற்று வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பக்காத்தான் கூட்டணி பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்துக்குப் பின்னர் பாஸ் கோலசிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட் அதனை அறிவித்தார். அக்டோபர்…
தாஜுடின் தொடர்புகளை முன்னாள் மூத்த போலீஸ் அதிகாரி உறுதி செய்கிறார்
மலேசிய விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தாஜுடின் ராம்லிக்கு எதிரான வழக்குகளை ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீட்டுக் கொண்டு ஏதாவது ஒரு வகையில் தீர்வு காண வேண்டும் என உத்தரவிடுவதற்கு முன்னர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு முன்னாள் கோலாலம்பூர்…
ஜெனரல், இராணுவத்துக்கு அவமானத்தை கொண்டு வந்து விட்டார்
அஞ்சல் வாக்கு தில்லுமுல்லுகள் எனக் கூறப்படுவதை அம்பலப்படுத்திய தரப்புக்களின் விசுவாசம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் சுல்கிப்லி முகமட் ஜின், தமது சகாக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த சட்ட விரிவுரையாளர் ஒருவர் கூறியிருக்கிறார். அந்த ஜெனரல் நாடு, மக்கள் என்ற அடிப்படையிலான விசுவாசம்…
‘ஜெனரல் சுல்கிப்லி அவர்களே, இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்து…
"நாட்டுக்குச் சேவை செய்வதற்காக கீழ் நிலை அதிகாரிகள் ஆயுதப் படைகளில் சேர்ந்தனர். அம்னோவுக்கு சேவை செய்ய அல்ல. நீங்கள் அவர்களுக்கு தவறு செய்து விட்டீர்கள். அவர்களுக்குத் துரோகம் புரிந்தது நீங்களே." "நீங்கள் விசுவாசமாக இல்லை என்றால் நாங்கள் எப்படி உங்களுக்கு விசுவாசமாக இருப்பது?" மஹாகுருபோலே:…