விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
தொழிற்சங்க அதிகாரி: எம்ஏஎஸ்-ஏர் ஏசியா உடன்பாட்டை பிரதமர் மறு ஆய்வு…
எம்ஏஎஸ் என்ற மலேசிய விமான நிறுவனத்துக்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஏசியாவுக்கும் இடையில் பங்குகளை பரிவர்த்தனை செய்து கொள்வது மீது செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை மறு ஆய்வு செய்வதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வாக்குறுதி அளித்துள்ளதாக எம்ஏஎஸ் ஊழியர் சங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.…
அஜிஸான் விடுமுறையில் செல்வார் ஆனால் இடைக்கால மந்திரி புசாரை நியமிக்க…
கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் விடுமுறை எடுப்பதற்கு எண்ணம் கொண்டுள்ளார். ஆனால் தாம் இல்லாத நேரத்தில் தமது பணிகளைச் செய்வதற்கு இடைக்கால மந்திரி புசாரை நியமிக்க அவர் திட்டமிடவில்லை. அதனைத் தெரிவித்த அஜிஸான் தமக்கு வாய்ப்புக் கிடைத்தால் விடுமுறையில் செல்ல விரும்புவதாக சொன்னார். ஆனால் நீண்ட…
பினாங்கு முதல்வரை பினாங்கு மசீச மகளிர் தலைவி சாடினார்
பினாங்கில் அரசு சாரா அமைப்பு ஒன்றின் மூத்த போராளி ஒருவரை 'முதியவர்' என வருணித்த முதலமைச்சர் லிம் குவான் எங்-கை அந்த மாநில மகளிர் பிரிவுத் தலைவி தான் செங் லியாங் சாடியுள்ளார். மாநில அரசாங்கம் பொது மக்களுடன் கலந்தலோசனை நடத்தும் பழக்கத்தைப் பின்பற்றவில்லை என பினாங்கு பயனீட்டாளர்…
“என்எப்சி எளிய கடனிலிருந்து இயக்குநர்கள் 12 மில்லியன் ரிங்கிட்டை உறிஞ்சினர்”
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் இயக்குநர்கள் அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடனிலிருந்து சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் மூலம் உறிஞ்சியதாக டிஏபி இன்று கூறிக் கொண்டுள்ளது. Global Biofuture என்ற நிறுவனத்துக்கு மகளிர், சமூக, மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல்…
குவாந்தானில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சல் வாக்காளர்களாக மாறியுள்ளனர்
குவாந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் 3950வாக்காளர்கள் இராணுவ, போலீஸ் வாக்காளர்களாக மாற்றப்பட்டிருப்பதாக குவாந்தான் எம்பி பவுசியா சாலே கூறுகிறார். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பவிசியா, வாக்காளர்கள் அனைவருமே 30 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் என்பதால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றார். “30 வயதுக்குமேல் இராணுவத்தில் அல்லது…
ஏஜி,மூசாமீது நடுவர் மன்றம் அமைக்கும் அவசரத் தீர்மானம் நிராகரிப்பு
சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் பற்றிக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கும் அவசரத் தீர்மானத்தை மக்களவைத் தலைவர் நிராகரித்தார். சுபாங் எம்பி ஆர்.சிவராசா (பிகேஆர்),பதிவு செய்த அத்தீர்மானம் திட்டவட்டமாக எதையும்…
குப்பைக்கொட்டுமிடங்களில் அரசியாரை வரவேற்கும் பதாகைகளைக் கண்டு எம்பிபிபி எரிச்சல்
பேரரசியார் துவாங்கு ஹமினா ஹமிடுன் நாளை, தங்கக் கட்டிகளையும் நாணயங்களையும் வாங்கி விற்கும் நிறுவனமான பப்ளிக் கோல்ட் இண்டர்நேசனல் பெர்ஹாட்(பிஜிஐபி)டின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதற்காக பினாங்கில் பல இடங்களில் பேரரசியாருக்கு வரவேற்பு கூறும் பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. ஆனால், பதாகைகளில் சில “பொருத்தமற்ற” இடங்களில் காணப்படுவது…
“கல்வியில் வஞ்சிக்கப்படும் மலேசிய இந்தியர்கள்” – ஹிண்ட்ராப் கருத்தரங்கம்
பாலர்பள்ளி துவங்கி பல்கலைக்கழகம் வரை இனரீதியான இருவேறு கல்வி கொள்கைகளினால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் நம் இந்திய மாணவர்கள் கல்வியில் வஞ்சிக்கப்படுவதை நடுநிலையிலிருந்து சிந்திக்கும் எவராலும் மறுக்க இயலாது. இக்கொள்கையின் விளைவு இன்று நம் இன மாணவர்கள் எதிநோக்கும் கல்வி பாரபட்சம். இந்தக் கல்வி அவலநிலையினால் நம் எதிர்கால…
வெள்ளை ஷரிசாட்டையும் குடும்பத்தையும் காப்பாற்றாது
உங்கள் கருத்து: “அம்னோவில் பலரும் கட்சி தங்களைப் பாதுகாக்கும் என்று நம்புகிறார்கள். ஏனென்றால், கட்சித் தலைவர்களில் பலர் அவர்களைப் போல, சிலர் அவர்களைவிடவும் மோசமான தப்புகளைச் செய்தவர்கள்தானே.” என்எப்சி தலைவர் குற்றச்சாட்டுகளை மறுத்தார் டாக்: ‘கவ்கேட்’ வழக்கு இப்படித்தான் இருக்கும்.முகம்மட் சாலே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாரா. ஆம், நிறுத்தப்பட்டார். இனி.…
ரபிடா:அதுவா பதவி விலகல்?
மகளிர், குடும்ப,சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷரிசாட் அப்துல் ஜலில் ‘பதவிவிலகுவதாக’ அறிவித்ததில் தியாகம் என்பது எதுவும் இல்லை எனச் சாடியுள்ளார் முன்னாள் அம்னோ மகளிர் தலைவி ரபிடா அசீஸ். ஷரிசாட் அறிவித்தாலும் அறிவிக்காவிட்டாலும் அவரது அமைச்சர் பதவி அவரின் செனட்டர் பதவிக்காலம் ஏப்ரல் 8-இல் முடிவடையும்போது தானாகவே முடிவுக்கு…
அந்தப் பணத்தை பின் தொடர்ந்து செல்லுங்கள் உண்மை வெளியாகும்
"ஷாங்ரிலா ஹோட்டலில் பரிவர்த்தனைகள் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த ஆதாரத்தைக் காட்டுங்கள். அத்துடன் எல்லாம் முடிந்தது." திருமண நிச்சயதார்த்த விருந்துக்குப் பிரதமர் பணம் கொடுத்தார் சரவாக் டயாக்: நல்லது. அந்த பில்லுக்குப் பணம் கட்டியது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகும். பிரதமர் அலுவலகம் அல்ல. அந்தப் பணம்…


