தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முதலாளிகள் அதிகக் கனிவுடனும் கருணையுடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் அமைதி மற்றும் விரைவான வளர்ச்சிக்கு இணையாக, தொழிலாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வுக்கான உத்தரவாதமும் இருக்க வேண்டும் என்று அவர்…
இண்டர்லோக் விவகாரம்: பேரரசரிடம் மனு கொடுக்கப்படும்
இண்டர்லோக் எஸ்பிஎம் தேர்வுக்கு மலாய் இலக்கிய பாடநூலாக பயன்படுத்துவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து அந்நூல் பள்ளியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் நியட், அதன் போராட்டத்திற்கு கடந்த பத்து மாதங்களாக எந்தத் தீர்வும் இல்லாமல் இருந்து வருவதுடன் அது கல்வி அமைச்சுக்கும் இதர அரசாங்க இலாகாகளுக்கும்…
துப்பாக்கித் தோட்டா மருட்டலைப் போலீஸ் புலனாய்வு செய்கிறது
அரசியலமைப்பு சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரிக்கு துப்பாக்கித் தோட்டா அனுப்பப்பட்ட விவகாரத்தை போலீஸ் புலனாய்வு செய்கிறது. அடையாளம் தெரியாத தொடர்புகள் மூலம் கிரிமினல் அச்சுறுத்தல் அல்லது குற்றவியல் சடத்தின் 507வது பிரிவின் கீழ் அந்த விவகாரம் விசாரிக்கப்படுகிறது. அஜிஸ் பேரியின் கோம்பாக் இல்லத்துக்கு நேற்று ஒரு கடிதத்துடன்…
“எங்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்; நாங்கள் உங்களுக்கு 2/3 பெரும்பான்மையைத் தருகிறோம்”
பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தில் கணித, அறிவியல் பாடங்களை போதிப்பதற்கான தேர்வை பள்ளிக்கூடங்களுக்கு வழங்குவதில்லை என்னும் அரசாங்க முடிவால் பெற்றோர்களும் பிள்ளைகளும் 'மனமுடைந்து' போயிருப்பதாக பேஜ் எனப்படும் மலேசியக் கல்விக்கான பெற்றோர் நடவடிக்கை அமைப்பு கூறுகிறது. "பெரும்பாலான கணித, அறிவியல் ஆசிரியர்கள், கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு அந்த இரு பாடங்களையும் ஆங்கிலத்தில்…
காமன்வெல்த் புதிய சீர்திருத்தங்கள் குறித்து அகமது படாவி கருத்து
மனித உரிமைகள், எச்.ஐ.வி., பருவநிலை மாற்றம் போன்ற முக்கிய பிரச்னைகளில் ஒன்றிணைந்து முடிவெடுப்பதற்கான காலத்திற்கேற்ற சீர்திருத்தங்களை காமான்வெல்த் நாடுகள் ஏற்றுக் கொள்ளாவிட்டால், காமன்வெல்த் கூட்டம் தோல்வியில்தான் முடிவடையும் என முன்னாள் தலைமையமைச்சர் அப்துல்லா அகமது படாவி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்து வருகிறது.…
மகாதீர்: கிழக்கை நோக்கும்’ கொள்கையைத் தொடருங்கள்
மலேசியாவும் மற்ற இஸ்லாமிய நாடுகளும் தங்கள் மேம்பாட்டுக்கு மாதிரியாக மேலை நாடுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக மற்ற கிழக்கு நாடுகளைப் பார்க்க வேண்டும். இவ்வாறு முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். தாம் பிரதமராக இருந்த காலத்தில் ஜப்பானிய, தென் கொரிய வேலை நெறிமுறைகளையும் வர்த்தக…
சுல்தான் பெயரைக் காப்பதற்கு ஒரு துப்பாக்கித் தோட்டா
எந்த ஒரு சுல்தானுடைய பெயரிலும் அத்தகைய அவமானமான மருட்டல்கள் விடுக்கப்படுவதை விட நமது அரசியலமைப்புக்கு உட்பட்ட சுல்தான்களுக்கு பெருத்த அவமானம் வேறு ஏதுமில்லை. பேராசிரியர் அஜிஸ் பேரிக்கு அஞ்சலில் துப்பாக்கித் தோட்டா கலா: அதனை அனுப்பியவருக்கு அந்த அனைத்துலக இஸ்லாமியப் பல்கலைக்கழகச் சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி…
மாணவர் விடுதிகளில் கிழிந்த மெத்தைகள் ஆனால் குத்தகையாளர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது
சபாவில் அரசாங்க நிதி உதவி பெறும் இஸ்லாமிய பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் கிழிந்த மெத்தைகளில் தூங்க வேண்டியுள்ளது. வெளியில் பொருத்தப்பட்ட நீர்க் குழாய்களில் குளிக்க வேண்டியுள்ளது. அந்தப் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் மில்லியன் கணக்கில் பணம் ஒதுக்கிய போதிலும் அந்த சூழ்நிலை காணப்படுகிறது. 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில்…
இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்?
பிமா ராவ் : கோமாளி, இந்தியர்களுக்கு பலத்த அடி எங்கே விழும்? கோமாளி : பீமாராவ், கோயில் யானை மண்டி போட்டு சலாம் போடுவதை பார்த்திருப்பாய். யானை ஒரு பலசாலியான மிருகம், அது பாகன் கொடுக்கும் ஒரு வாழைப்பழத்திற்காக ஏன் சலாம் போடுகிறது. சுதந்திரமாக காட்டில் சுற்றித் திரியும்…
ஜொகூர் சுல்தான்: சட்ட விரோத பேரணிகளில் பங்கேற்றால், பதவி துறப்பேன்
நாட்டின் நிலைத்தன்மைக்கு மிரட்டலாக அமையும் என்பதால் பல்கலைக்கழக மாணவர்களும் பட்டதாரிகளும் சட்ட விரோதமான பேரணிகளில் பங்கேற்கக் கூடாது என்று ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் இஸ்கண்டார், இன்று ஆலோசனை கூறினார். யுனிவர்சிட்டி துன் ஹுசேன் ஓன் மலேசியாவின் (யுடிஎச்எம்) வேந்தரான சுல்தான் இப்ராகிம் அரசாங்க எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளில்…
இண்டர்லோக்: எஸ்பிஎம் தேர்வில் மாணவர்கள் தோல்வி அடையும் அபாயம்
இவ்வாண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இத்தேர்வில் மலாய் இலக்கிய பாடத்திற்கான பாடநூல் நிலை என்ன? எஸ்பிம் மலாய் இலக்கிய பாடநூலாக இண்டர்லோக் அறிவிக்கப்பட்டு அது பெரும் பிரச்னையான பின்னர் அந்நூலுக்கு பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்கள் செய்த பின்னர் திருத்தங்களுடன் கூடிய புதிய இண்டர்லோக் நூல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.…
இபிஎப் மிகப்பெரிய பொன்ஸி திட்டமாக மாறிவருகிறது
“சந்தாதாரர்களிடம் வசூலிக்கும் பணத்தைக் கொண்டுதான் லாப ஈவு வழங்குகிறார்களா?இல்லையென்றால் இவர்களுக்கு வேறு எங்கிருந்து வந்தது பணம்?” அரசு உத்தரவாதமின்றி இபிஎப் ரிம55பில்லியன் கடன் கொடுத்துள்ளது தைலெக்: ஊழியர் சேமநிதி (இபிஎப்)-யிடம் கடன்வாங்கிய நிறுவனங்களின் பெயர்களையும் தலைமைக் கணக்காய்வாளர் வெளியிட்டிருக்க வேண்டும். ஏன் வெளியிடவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.அவை ஜிஎல்சி(அரசுதொடர்புள்ள…
அசீஸ் பேரிக்கு கடிதத்துடன் துப்பாக்கித் தோட்டா
சட்டப் பேராசிரியர் அசீஸ் பேரியின் கோம்பாக் இல்லத்துக்கு ஒரு கடிதத்துடன் துப்பாக்கித் தோட்டாவும் இன்று வந்து சேர்ந்தது. ஆகஸ்ட் மாதம் தேவாலயம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனை குறித்து சிலாங்கூர் சுல்தான் விடுத்த அறிக்கைமீது அவர் தெரிவித்த கருத்தின் தொடர்பில் அது அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றவர் கருதுகிறார். கடித்ததில்.…
தாம் நீக்கப்பட்டதற்கு அமைச்சருடைய நெருக்குதலே காரணம் என்கிறார் முன்னாள் சஞ்சிகை…
சீன மொழிச் செய்தி சஞ்சிகை ஒன்றின் (ஸ்பெஷல் வீக்லி) முன்னாள் ஆசிரியர் ஒருவர், தாம் கடந்த ஆண்டு அந்த சஞ்சிகையிலிருந்து நீக்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கொடுத்த நெருக்குதலே காரணம் எனக் கூறிக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சின் சியூ டெய்லி அலுவலகத்துக்கு…
தேர்தல் சீர்திருத்தம் மீது முன்னாள் இசி தலைவர் “வெளிச்சத்தை” காண்கிறார்
கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் 'தேர்தல் மனிதராக' திகழ்ந்த இசி என்ற முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான் தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் சூழ்நிலைகள் மாறியுள்ளதாகக் கருதுகிறார். 2008ம் ஆண்டு ஒய்வு பெற்ற அவர் இப்போது சூழ்நிலை அதற்குச் சாதகமாக இருப்பதாகவும் எண்ணுகிறார். ஈராயிரத்தாவது ஆண்டு…
முஹைடின் விலங்குக் கூடத் திட்டம் மீது மௌனம் சாதிக்கிறார்
தேசிய விலங்குக் கூடத் திட்டம் மீது 2010ம் ஆண்டுக்கான தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் "வழக்கத்திற்கு மாறானவை அல்ல" என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று கூறியிருக்கிறார். "அதில் வழக்கத்துக்கு மாறான விஷயமோ அல்லது தவறு ஏதும் நிகழ்ந்திருப்பதாகவோ நான் எண்ணவில்லை. ஆனால் கணக்காய்வு பலவீனங்களைக்…
கணித/அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதற்கு பள்ளிகள் அனுமதிக்கப்படவில்லை
கணித, அறிவியல் பாடங்களைப் போதிப்பதற்கு பயன்படுத்தப்படும் மொழியைத் தேர்வு செய்வதற்கு பள்ளிக்கூடங்களுக்கு கல்வி அமைச்சு அனுமதிக்காது. இவ்வாறு அதன் அமைச்சர் முஹைடின் யாசின் கூறுகிறார். அத்தகைய வாய்ப்பை வழங்குவது நிலமையை மென்மேலும் சிக்கலாக்கி விடும் என்றார் அவர். தேர்வு செய்ய வாய்ப்பு வழங்குவது திட்டமிடும் பணிகளுக்குச் சிரமங்களை ஏற்படுத்தும்…
மனித உரிமை அமைப்புக்கள் முன்னாள் ஐஜிபி-யைச் சாடுகின்றன
மனித உரிமைகள் மலேசியாவுக்கு ஒரு மருட்டல் என முன்னாள் ஐஜிபி கூறுவதை முன்னாள் மனித உரிமை ஆணையர் சங்கம் (புரோஹாம்)வன்மையாகக் கண்டித்துள்ளது. "மலேசியாவில் மனித உரிமைகளுக்கு போராடுகின்றவர்களை கூட்டரசு அரசியலமைப்பு உணர்வுகளை உண்மையில் பாதுகாக்கின்றவர்களாக கருதப்பட வேண்டுமே தவிர ரஹிம் நூர் (முன்னாள் ஐஜிபி) கூறுவது போல மருட்டலாக…
அடையாளக் கார்டு திட்டம் மீது முன்னாள் இசி தலைவர் மழுப்புகிறார்
'அது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஏனெனில் சபாவில் உள்ள சாதாரண மக்கள் கூட அந்த அடையாளக் கார்டுகள் பற்றியும் பிலிப்பினோக்கள் பற்றியும் கதை கதையாகச் சொல்வார்கள்' அடையாளக் கார்டு திட்டம் பற்றி உருப்படியான ஆதாரம் இல்லை என்கிறார் முன்னாள் இசி தலைவர் ஒரே எம்: "தாம் அந்த நேரத்தில்…
“கீழறுப்புக் காவியம்” பிஎஸ்எம் அறுவரின் விடுவிப்போடு முடிவுற்றது
கீழறுப்பு செய்வதற்கான உபகரணங்களை வைத்திருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் அறுவரை, சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஜெயகுமார் உட்பட, இன்று காலை பட்டர்வொர்த் செசன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்யாமல் விடுவித்தது. இதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த மலேசிய சோசலிசக் கட்சியின் 24 உறுப்பினர்களை இரண்டு…
வேலை வாய்ப்பு மசோதாவை தடுக்குமாறு 107 உள்ளூர் வட்டார அமைப்புக்கள்…
தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புக்களும் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் மலேசிய அரசாங்கம் சர்ச்சைக்குரிய 2011ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முனைந்துள்ளது குறித்து நூற்றுக்கும் மேற்பட்ட வட்டார அமைப்புக்கள் இன்று கவலை தெரிவித்துள்ளன. அந்தத் திருத்தம் தொழிலாளர் உரிமைகளுக்கு பாதகாமக அமைவதோடு தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் இப்போது…
எம்ஏசிசி மூவரை விசாரிப்பதைக் கட்டாயப்படுத்த தியோ உறவினர்கள் போலீசில் புகார்
அரசியல் உதவியாளரான தியோ பெங் ஹாக் மரணம் தொடர்பில் அரச விசாரணை ஆணையம் சம்பந்தப்படுத்தியுள்ள தனிநபர்கள் மீது விசாரணையைத் தொடங்குவதைக் கட்டாயப்படுத்தும் பொருட்டு தியோ பெங் ஹாக் குடும்பத்தினர் இன்று போலீசில் புகார் செய்திருக்கின்றனர். மக்களவையில் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் மக்களவையில்…
தேசியப் பேராசிரியர்கள் மன்றம் ஊமையாகி விட்டது, லிம் தெக் கீ
தேசியப் பேராசிரியர்கள் மன்றம் அமைக்கப்படுவதை அறிவித்த உயர் கல்வி அமைச்சர் காலித் நோர்டின், மலேசியப் பேராசிரியர்கள் தங்கள் துறைகளில் "மகாகுரு"வாகத் திகழ்வதோடு தேசிய வாழ்க்கையில் பங்கு கொண்டு தங்கள் நிபுணத்துவத்தையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அண்மையில் அமைக்கப்பட்ட பேராசிரியர்கள் மன்றம் பொதுப் பல்கலைக்கழகங்களை சேர்ந்த 1500க்கும்…
அசீஸ் பேரிக்கு ஆதரவாக இடுகையிட்ட மாணவரிடம் யுஐடிஎம் விசாரணை
யுனிவர்சிடி டெக்னோலோஜி மாரா (யுஐடிஎம்), தம் மாணவர் ஒருவர் சட்ட விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பேரியை இடைநீக்கம் செய்த யுனிவர்சிடி- இஸ்லாம் அந்தாராபங்சா (யுஐஏ)-வைத் தம் லலைத்தளத்தில் கடுமையாக சாடி எழுதியதைக் கட்டாயப்படுத்தி அகற்றச் செய்துள்ளது. அப்துல் அசீசை பணி இடைநீக்கம் செய்த யுஐஏ-யைச் சாடுவதற்கு “தரமற்ற” சொற்கள்…


