ஜொகூர் காவல்துறைத் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்சாத், 24 செ.மீ நீளமுள்ள ஒரு கத்தியும் இரத்தக் கறை படிந்த ஆடைகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தார். குளுவாங்கில் கல்லூரி மாணவர்களுக்கான விடுதியாகப் பயன்படுத்தப்படும் ஒரு அடுக்கு வீட்டில், நேற்று கழிவறைக்குள் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை, மார்பில் ஏற்பட்ட பல…
கார் நிறுத்துமிடம் கட்டப்பட்டது, ஆனால் கார்களை நிறுத்த முடியவில்லை
பினாங்கு கொடிமலை அடிவாரத்தில் ரிம5 மில்லியன் செலவில் கட்டப்பட்ட கார் நிறுத்துமிடம் கிறிஸ்மஸ் பரிசாக திறப்புவிழா காணும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. 120-கார்கள் நிறுத்தும் வசதிகொண்ட அந்த நிறுத்துமிடத்தைக் கட்டிமுடிக்கப்படும் பொறுப்பு சுற்றுலா அமைச்சால் பினாங்கு மேம்பாட்டுக் கழகத்திடம்(பிடிசி) ஒப்படைக்கப்பட்டு அதுவும் கட்டி முடித்து…
அரசு கொள்கையைக் குறைகூறியதற்காக ஹசான் அலி மன்னிப்பு கேட்டார்
முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையர் ஹசான் அலி, கட்சியின் சமூகநலக் கொள்கையைக் குறைகூறியதற்கு மன்னிப்புக் கேட்டதுடன் அவ்விவகாரம் தொடர்பில் தாம் கூறியதையெல்லாம் மீட்டுக்கொண்டிருக்கிறார். “பாஸ் உறுப்பினர் மற்றும் மத்திய செயல்குழு உறுப்பினர் என்ற முறையில், அவ்விவகாரம் தொடர்பில் கருத்துரைத்தபோது எல்லைமீறிவிட்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். “சமூகநல அரசு தொடர்பில் நான்…
தெண்டோங் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் டாவுட் காலமானார்
பாஸ் தெண்டோங் சட்டமன்ற உறுப்பினர் முகம்மட் டாவுட் இன்று காலை மணி 12.55 அளவில் மாரடைப்பால் காலமானார். அச்செய்தியை பாஸ் ஆன்மீக தலைவர் நிக் அசிஸ் நிக் மாட் தமது பேஸ்புக்கில் இன்று அதிகாலையில் பதிவு செய்தார். அவரது சவ அடக்கம் இன்று பிற்பகல் நடைபெறும் என்று பாசிர்…
தண்டனை குற்றத்தைக் குறைக்காது; ஊக்குவிக்கும்
உங்கள் கருத்து: “இன்னொரு சிலாங்கூர் எம்பியான ஹருன் இட்ரிசுக்கு ஆறாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் நீதிமன்றம் தண்டனையைக் கூட்டும் என்று எதிர்பார்ப்போம்.” கீர் தோயோவுக்கு 12-மாதச் சிறை வீரா: குற்றவியல் சட்டம் பகுதி 165-இன்கீழ் கூடினபட்ச தண்டனை ஈராண்டுச் சிறையாகும். முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர்…
கடற்படை கொள்முதலுக்கு ஏன் முகவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்?
ஆறு கடற்படை ரோந்துக் கப்பல்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கான விலைப் பட்டியலிருந்து பல மில்லியன் ரிங்கிட் அளவில் ஊழல் நடந்திருக்கலாம் என்ற தகவல் ஸ்கோர்பியன் கொள்முதல் சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. கித்தா கட்சியின் தலைவர் ஜைட் இப்ராகிமுக்கு கிடைத்துள்ள விலைப் பட்டியல்படி மூன்று "முகவர்களுக்கு" பிரான்ஸ் ஆயுத விற்பனையாளர் டிசிஎன் எஸ்சியிடமிருந்து…
எம்ஏசிசி அதிகாரிகள் என்எப்சி அலுவலகத்தில் அதிரடிச் சோதனை
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) அதிகாரிகள், அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில் குடும்பத்தார் சம்பந்தப்பட்ட கால்நடை வளர்ப்புத் திட்ட ஊழல் தொடர்பில் நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் அலுவலகத்தில் இன்று அதிரடிச் சோதனை ஒன்றை நடத்தினர். இன்று பிற்பகல் மணி 2.50க்கு, எம்ஏசிசி அதிகாரிகள் எண்மர் கோலாலம்பூர், சொலாரிஸ் மொண்ட்…
கீர், எதிர்காலம் குறித்து ஜனவரி 9-இல் அறிவிப்பார்
ஊழல் குற்றத்துக்காக 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ ஜனவரி 9-இல் ஒரு முக்கிய அறிவிப்புச் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். கீர், 49, ஷா அலாம் உயர் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்ததை அடுத்து இதனைத் தெரிவித்தார். “என்…
என்எப்சி ‘டத்தோ’ பற்றி வெளிச்சத்துக்கு வந்துள்ள சில தகவல்கள்
நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்,என்எப்சி, விவகாரம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஒரு வணிகர் பல நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் என்று நம்பப்படுகிறது. அவற்றுள், விரைவு அஞ்சல்பணி நிறுவனம் ஒன்றும் அடங்கும். அதன் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் எல்லாம் இடம்பெற்றது உண்டு. அது பயனீட்டு வசதிகளுக்கான கட்டணத்தைக் கட்டுவதற்கான சேவைகளையும் வழங்கி வருவதாகக்…
“நஜிப் கொடி” விவகாரம் தொடர்பில் ஆடமிடம் போலீஸ் விசாரணை
போலீசார், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உருவப்படம் பொறிக்கப்பட்ட கொடியைக் கம்பத்திலிருந்து இறக்கி அதனிடத்தில் கல்விச் சுதந்திரத்துக்குக் கோரிக்கை விடுக்கும் கொடி ஒன்றை ஏற்றிய பல்கலைக்கழக மாணவரான ஆடம் அட்லி அப்துல் ஹாலிமிடம் இன்று 90 நிமிடங்கள் விசாரணை நடத்தினர். கடந்த வார இறுதியில் புத்ரா உலக வாணிக …
இழப்புகளைத் தடுக்க மாஸ் மேலும் பல பயணப் பாதைகளைக் குறைக்கும்
மலேசிய விமான நிறுவனமான மாஸ், ஆதாயம் பெறும் நோக்கில் உலகின் சில இடங்களுக்குச் செல்வதை நிறுத்திக்கொள்ளப்போவதாக அறிவித்து ஒரு வாரம் ஆகும் வேளையில் ஆசியாவில் மேலும் நான்கு இடங்களுக்கான பயணங்களை ரத்துச் செய்யப்போவதாக இன்று கூறியது. பல ஆண்டுகளாகவே இழப்புகளை எதிர்நோக்கி வரும் மாஸ் 2013-க்குள் ஆதாயம் பெறும்…
கீர் தோயோவுக்கு 12 மாத சிறைத்தண்டனை
சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் முகமட் கீர் தோயோவுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், அவர் குற்றவாளி என்று ஷா அலாம் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட கீர் தோயோவுக்கு நீதிமன்றம் 12 மாத சிறைத்தண்டனை…
“சீட்” இல்லை என்பதால் பிகேஆரிலிருந்து விலகவில்லை, பூ செங்
பிகேஆர் புக்கிட் குளுகோர் முன்னாள் தலைவர் லிம் பூ சொங், 13-வது பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காததால் கட்சியை விட்டு விலகியதாகக் கூறப்படுவதை மறுத்தார். பினாங்கு முனிசிபல் மன்ற கவுன்சிலருமான லிம், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வேண்டும் என்று கட்சித் தலைமையிடம் என்றும் தாம் கேட்டதில்லை என்றார்.…
கீர் தோயோ குற்றவாளி, நீதிமன்றம் தீர்ப்பு
சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் முகமட் கீர் தோயோவுக்கு எதிராக கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக நடந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில், அவர் குற்றவாளி என்று ஷா அலாம் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது. அரசு தரப்பு அந்த 46 வயதான சுங்கை பாஞ்ஜாங் சட்டமன்ற உறுப்பினர்…
என்எப்சி: 45 வயதான “டத்தோ” காவலில் வைக்கப்பட்டுள்ளார்
டத்தோ என்று கூறப்படும் 45 வயதான ஒரு வணிகரை மேற்கொண்டு விசாரிப்பதற்காக போலீசார் நாளை வரையில் தடுப்பு காவல் ஆணை பெற்றுள்ளனர். என்எப்சி விவகாரம் மீதான விசாரணை தொடர்புடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நேற்று வாணிக குற்ற புலன்விசாரணை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பிற்பகல் மணி 3…
திருக்குறளில் வாழ்த்து அட்டை அறிமுகம்
திருக்குறள் உலக சட்டத்திற்கு வேர் மாந்தர் வாழ்வு நெறிக்கு வழிகாட்டி தமிழர் வாழ்விற்கு அடிப்படை உலக தமிழரை இணைத்துப் பிணைக்ககூடிய உயர்ந்த மறை உலகிலேயே ஒரு மாண்புமிகு நூல் இது ஒன்றே என்ற தொடக்கத்துடன் மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை வெளிவந்து உள்ளது. கடந்த 20.01.1996-ல் மலேசியாவில்…
பெர்சே: வெளிநாட்டு வாக்களிப்பை உடனே அமல்படுத்தவும்
வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களின் தகுதி குறித்து தீர்மானிக்க வேண்டிய தேவை ஏதும் இல்லாததால் அவர்கள் அஞ்சல் மூலம் வாக்களிப்பதை உடனடியாக தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று பெர்சே 2.0 கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் அதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. ஆகவே இது ஆணையத்தின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது.…
“நம்பத்தக்க கதை அல்ல, ஆவாங் அடெக்”
“எந்த நிறுவனம் ஐயா, நன்கொடைகளை இரகசியமாக, அதுவும் மாதாமாதம் கொடுத்து அப்படிக் கொடுக்கப்பட்டதை மூடி மறைக்கப் பார்க்கும்.” ஆவாங் அடெக்: பணம் பெற்றது உண்மை, ஆனால்........ மலேசியப் பிறப்பு: ஒரு துணை அமைச்சர் தம் அமைச்சுடன் தொழில்ரீதியில் தொடர்புகொண்ட வணிகர்களிடமிருந்து நன்கொடைகள் பெற்று அவற்றைத் தம் சொந்த…
விமான நிலையத்தில் தமிழ்; நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்கிறார் அமைச்சர்
கோலாலம்பூர் அனைத்துலக விமான (KLIA) நிலையத்தில் அறிவிப்புக்கள் அனைத்தும் தமிழ் மொழியிலும் அறிவிப்பு Read More
மாபூஸ்: ஹசன் பாஸ்மீது போர் தொடுப்பதுபோல் தெரிகிறது
சிலாங்கூர் பாஸ் ஆணையர், ஹசன் அலி கட்சியின் சமூகநல அரசு பற்றிய கொள்கை குறித்து கேள்வி எழுப்புவது கட்சியின்மீது போர்ப் பிரகடனம் செய்வதற்கு ஒப்பாகும் என்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாபூஸ் ஒமார். சமூகநல அரசுக் கொள்கை கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. எனவே, அது பற்றி இப்போது…
“நான் பாஸ் விசுவாசி, அம்னோ வலையில் விழமாட்டேன்”, நஷாருடின்
அம்னோவுக்குத் தாவுகிறார் என்று கூறப்பட்டு வந்த பாஸ் தலைவர் நஷாருடின் மெளனம் கலைந்து அந்த வதந்திகளைப் பொய்யாக்கியுள்ளார். அம்னோ தம்மை “நன்றாக சிக்கவைத்துவிட்டது” என்பதில் “உண்மை இல்லை. அதற்கு ஆதாரம் இல்லை”, என்று அந்த பாச்சோக் எம்பி இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். “முஸ்லிம்களின் குரலாக இருக்க வேண்டும்…
PPSMI ஐ மீண்டும் நிலை நிறுத்துமாறு நஜிப்-புக்கு 12,000 மனுக்கள்
கணித, அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் ( PPSMI ) கொள்கையைத் தொடருமாறு அரசாங்கத்துக்கு முறையீடு செய்து கொள்ளும் 12,000க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றோர்கள் அமைப்பு ஒன்று சமர்பித்துள்ளது. சிலாங்கூரில் கவலை அடைந்துள்ள பெற்றோர்கள் அமைப்பை பிரதிநிதித்த 15 பேராளர்கள் இன்று காலை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு…
ஆவாங் அடெக்: பணம் பெற்றது உண்மை, ஆனால்……
ஒரு வலைப்பதிவர் கூறியிருப்பதுபோல் தம் வங்கிக் கணக்கில் பலமுறை பணம் வந்து சேர்ந்திருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள துணை நிதி அமைச்சர் ஆவாங் அடெக் உசேன், அது சமூகத் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நன்கொடை என்றார். தாம் அம்னோ தொகுதித் தலைவராகவுள்ள கிளந்தான், பாச்சோக்கில் சமூகத் திட்டங்களுக்கு நிதி திரட்ட …


