வேலை பாரபட்சம் : மலாய், சீன என்.ஜி.ஓ.-க்களின் மாறுபட்ட பார்வை

வேலை இடங்களில், மெண்டரின் மொழி தெரியாத வேலையாட்கள் தொடர்பான குற்றச்சாட்டில், மலாய் மற்றும் சீன வணிக சமூகங்கள் மாறுபட்ட கருத்து கொண்டுள்ளன. மலாய் பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (எம்.டி.இ.எம்.) தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் யாஜித் ஒத்மான் கூறுகையில், இந்தப் பாகுபாடு இயல்பாக நடந்துவருவது உண்மை, அது தொடர்பில்…

லோரோங் டிஏஆர்-இல் சட்டவிரோதமாக செயல்பட்ட 400 ஸ்டால் கடைகள் அகற்றப்பட்டன

கோலாலும்பூர் மாநகராண்மைக் கழகம் (டிபிகேஎல்), லோரோங் துவாங்கு அப்துல் ரஹ்மானில் சட்டவிரோதமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ரமலான் பஜாரில் இருந்த 400 ஸ்டால்களையும் அகற்றியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் அக்கடைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கை விடுத்த பின்னரும் அவை அங்கேயே இருந்ததாக டிபிகேஎல் இன்று ஓர் அறிக்கையில் கூறியது. அதன்…

ரிம253 கடனைத் திரும்பப் பெற ஷரிசாட்டின் கணவர், பிள்ளைகள்மீது புத்ரா…

புத்ரா ஜெயா, தேசிய பீட்லோட் மைய(என்எப்சி)த் திட்டத்துக்கு வழங்கிய ரிம253 மில்லியனைத் திரும்பப் பெற அம்னோ முன்னாள் மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலிலின் கணவர்மீதும் அவரின் மூன்று பிள்ளைகள்மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது. என்எப்சி தலைவர் முகம்மட் சாலே இஸ்மாயில், அவரின் பிள்ளைகள் என்எப்சி முன்னாள் தலைமை செயல்…

பங்களாவைக் கைப்பற்றியது முறையல்ல: அதிகாரிகளைச் சாடினார் ஜோ லோவின் நண்பர்

1எம்டிபி ஊழலுடன் தொடர்புள்ள லோ தேக் ஜோவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர், அதிகாரிகள் பினாங்கு தஞ்சோங் பூங்காவில் உள்ள ஜோ லோ குடும்பத்தாரின் பங்களா வீட்டைக் கைப்பற்றியதைக் குறை கூறினார். Citizens Awareness Chant Group எனப்படும் என்ஜிஓ-வை வைத்துள்ள யான் லீ, 1எம்டிபி விவகாரத்துக்கும் அந்த பங்களாவுக்கும்…

கருத்துச் சொல்லும் உரிமை சிறாருக்கும் உண்டு

கருத்துத் தெரிவிக்கவும் பொதுப் பேரணிகளில் கலந்துகொள்ளவும் சிறாருக்கும் உரிமை உண்டு என்பதை அனவரும் மதிக்க வேண்டும். பினாங்கு மாச்சாங் புபோக் பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் இதை வலியுறுத்தினார். பினாங்குத் தீவு மாநகராட்சி மன்ற (எம்பிபிபி) கவுன்சிலர் வினோதினி சந்திரஹாசன் பருவ நிலை மாற்றத்துக்கு எதிர்ப்புத்…

உங்கள் கருத்து: வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பி இருக்கும் நிலையை விட்டொழிப்போம்

வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கொண்டுவர பிரதமர் உதவ வேண்டும்- மைக்கி பெயரிலி 770241447347646: மலேசிய இந்திய வர்த்தக, தொழிலியல் சங்கங்களின் கூட்டமைப்பு (மைக்கி) வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருப்பதை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அவர்கள் கூறுவதுபோல் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுமானால் அதற்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும்.…

அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு இனவாதத்தைத் தூண்டுவதற்காக அல்ல – நிக் அப்டு

அம்னோவுக்கும் பாஸுக்குமிடையிலான ஒத்துழைப்பு நாட்டில் இனவாதத்தைத் தூண்டிவிடும் நோக்கத்தைக் கொண்டதல்ல என்று பாஸ் மத்திய செயலவைக் குழு உறுப்பினர் நிக் அப்டு நிக் அப்துல் அசீஸ் கூறினார். “இஸ்லாம் இனவாதத்தையும் ஒரு குழு மற்றொன்றைவிட மேலானது என்று உயர்த்திச் சொல்வதையும் நிராகரிக்கிறது. “அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு ஓர் அருட்கொடையாகும். இனவாதத்தைத்…

ஜோ லோ குறித்து வதந்திகள் பரப்பாதீர், அது அவரைப் பிடிப்பதற்கான…

சட்டத்தின் பிடியில் சிக்காமல் தலைமறைவாகவுள்ள தொழில் அதிபர் லோ தய்க் ஜோ அல்லது ஜோ லோ கைது செய்யப்பட்டார் என்பது போன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறூத்த வேண்டும் என்கிறார் மூத்த செய்தியாளர் ஏ.காடிர் ஜாசின். தவறான தகவல்கள் அவரைப் பிடிப்பதற்கு மேற்கொள்ளப்படும் மறைவான நடவடிக்கைகளைப் பாதிக்கும் என்றாரவர். 1எம்டிபி…

‘மோசடியில் எனக்குச் சம்பந்தமில்லை’ புக்கிட் காசிங் பிரதிநிதி போலீசில் புகார்

புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் சிஷ்யகரன், தன் பெயரைச் சொல்லி மோசடி செய்து வரும் ஒரு நபருக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார். அந்நநபர், ராஜிவ் மூலமாக அரசாங்கத்தில் காரியங்களைச் சாதித்துக்கொள்ளலாம் என்று கூறிப் பணம் வசூலித்துக்கொள்கிறாராம். மலேசியாகினியின் பார்வைக்கு வந்த ஒரு போலீஸ் புகாரில் ராஜிவ்…

‘சோகம் சொல்ல வார்த்தை இல்லை- ஆசிரியர் மரணம் குறித்து மஸ்லி

கல்வி அமைச்சர் ம்ஸ்லி மாலிக், சரவாக்கில் இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மரணமுற்ற செய்தி கேள்விப்பட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். “மிகவும் வருத்தமுற்றேன். என் சோகத்தை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் இல்லை. “ச்சேகு யாப், உங்களுக்கு நன்றி”, என்றவர் குறிப்பிட்டிருந்தார். சிபு எம்பி ஒஸ்கார் லிங்கின்…

நாட்டுக்கே முன்னுரிமை- டயிம் சைனுடின்

மக்கள் நாட்டுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்கிறார் முன்னாள் பெருமக்கள் மன்றத்தின் தலைவர் டயிம் சைனுடின். நாட்டுக்கு முன்னுரிமை கொடுப்பது ஒற்றுமை மேலோங்குவதற்கும் நாடு மேலும் வளர்ச்சி பெறவும் வழிகோலும் என்றாரவர். “முதலிடம் அரசமைப்புக்கு. அரசமைப்பையும் ருக்குன் நெகராவையும் நாம் மதிக்க வேண்டும். “அதற்கு அடுத்து நாம் மலேசியர்கள்…

பினாங்கில் இன்னும் அதிகமான ஜேபிஜே அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்ய…

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), கனவுந்து நிறுவனம் மற்றும் அதன் ஓட்டுநர்களிடம் கையூட்டு வாங்கிவந்த, இன்னும் அதிகமான சாலை போக்குவரத்து இலாகா (ஜேபிஜே) அதிகாரிகளைக் கைது செய்ய தயாராகிவருகிறது என ஆதாரங்கள் கூறுகின்றன. இவ்வாண்டு ஏப்ரல் தொடக்கம், ஜேபிஜே உட்பட 79 தனிநபர்களை எம்ஏசிசி கைது செய்துள்ளது.…

கட்சி அமைப்புவிதிகளில் திருத்தம் இல்லை- அம்னோ உதவித் தலைவர்

அம்னோ அதன் அமைப்புவிதி உட்பிரிவு 9.9-இல் திருத்தம் செய்வதற்குத் தயராகி வருவதாகக் கூறும் செய்திகளில் உண்மை இல்லை என்கிறார் அதன் உதவித் தலைவர் முகம்மட் காலிட் நோர்டின். அம்னோ, அஹ்மட் ஜாஹிட் ஹமிடியையும் நஜிப் அப்துல் ரசாக்கையும் கட்சியிலிருந்து வெளியேற்ற சதி செய்வதாக சிங்கப்பூர் ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியதை…

என்னுடன் வாதமிட துணிச்சலில்லை, என்னையா கோழை என்பது: கிட் சியாங்மீது…

நஜிப் அப்துல் ரசாக்- லிம் கிட் சியாங் சண்டை ஓயாது போலிருக்கிறது. ஒருவர் மற்றவரைச் சாடுவதும் புழுதிவாரித் தூற்றுவதும் தொடர்கிறது. இன்று அது காலையிலேயே தொடங்கி விட்டது. தொடக்கி வைத்தவர் லிம் கிட் சியாங். அதிகாலையிலேயே அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், நஜிப் இரண்டு நிகழ்வுகளிலும் ஒரு தொலைக்காட்சி…

மலாய்க்காரர்கள் பிளவு பட்டிருப்பதை எண்ணி சிலாங்கூர் சுல்தான் ஆழ்ந்த கவலை

மலாய்க்காரர்கள் பிளவுபட்டிருப்பதை எண்ணிக் கவலையுறும் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, மலாய் ஒற்றுமையின்மை மோசமான நிலைக்குச் சென்று விட்டதாக வருத்தத்துடன் குறிப்பிட்டார். மலாய்க்காரர்கள் பிரிந்து கிடப்பது, அதுவும் பல குழுக்கள் மலாய்க்காரர் நலன் காக்கப் போராடுவதாகக் கூறிக்கொண்டு பிரிந்து கிடப்பது நல்லதல்ல என்று சுல்தான் குறிப்பிட்டார்.…

அம்னோ அமைப்பு விதிகளில் திருத்தம்: ஜாஹிட்டையும் நஜிப்பையும் வெளியேற்றும் திட்டமா?

அம்னோ துணைத் தலைவர் முகம்மட் ஹசான், அம்னோ அமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய முற்படுவது நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்கும் தலைவர்களைக் கட்சியிலிருந்து கழட்டி விடும் திட்டம் என்று கூறப்படுகிறது. முகம்மட்டும் அவரின் அணுக்கமான தோழரும் உதவித் தலைவருமான முகம்மட் காலிட் நோர்டினும் அமைப்பு விதிகளில் திருத்தம் செய்ய மிகவும்…

நஜிப் அதிர்ச்சியடைந்ததால்தான் ஏஜி-யையும் டிபிஎம்-மையும் மாற்றினாரா?- சாட்சியைக் கிண்டலடித்தார் வழக்குரைஞர்

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வழக்கில் ஒரு சாட்சி தம்முடைய கணக்குக்குப் பணம் மாற்றிவிட்டிருப்பதைக் கேள்விப்பட்ட நஜிப் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தார் என்று சொன்னதை வைத்து வழக்குரைஞரான ஷியாரெட்சான் ஜொஹான் கிண்டலடித்துள்ளார். “அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்டு சட்டத்துறைத் தலைவரை மாற்றினார், துணைப் பிரதமரை மாற்றினார். எம்ஏசிசி-யை மிரட்டினார்.…

டத்தோ ஸ்ரீ உணவக உரிமையாளரைத் தாக்குவது மறைகாணியில் பதிவானது, ஆனாலும்…

முகநூல் பதிவு தொடர்பான சர்ச்சையில் “டத்தோஸ்ரீ” பட்டம் கொண்ட ஒரு வணிகரும் அவருடன் வந்த ஆடவர்களும் ஒரு உணவக உரிமையாளரைத் தாக்கிய சம்பவம் முழுக்க மறைகாணி(CCTV)யில் பதிவானது. ஆனாலும், போலீஸ் இன்னும் தாக்கியவர்களைக் கைது செய்யவில்லை என்று முறையிட்டுள்ளார் உணவக உரிமையாளர். அதற்குப் பதிலளித்த வங்சா மாஜு மாவட்ட…

அரசியல் ஆய்வாளர் : ம.இ.கா. சீரமைக்கப்பட்டு, பிஎச்-க்கு நிகராக வேண்டும்

15-வது பொதுத் தேர்தலில், இந்திய வாக்காளர்களின் ஆதரவைப் பெற, ம.இ.கா. மறுசீரமைக்கப்பட்டு, பக்காத்தான் ஹராப்பானுக்கு (பிஎச்) நிகராக உருவாக்கப்பட வேண்டும். அன்புமணி பாலன் பி.என். கூட்டணியில், இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே கட்சியான ம.இ.கா., பிற கட்சிகளில் இருக்கும் இந்தியத் தலைவர்கள் அக்கட்சியில் சேர அனுமதித்துள்ள செயலானது வரவேற்கத்தக்கது…

முகநூலில் வைரலாகி வந்த தனித்து வாழும் தாயாரின் வீட்டுப் பிரச்சனைக்குத்…

கடந்த சில நாட்களாக, முகநூலில் வைரலாகி வந்த, தனித்து வாழும் தாயார் ஒருவரின் வீட்டுப் பிரச்சனைக்குத் தீர்வுகாண, ஜொகூர், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. பார்வதி குப்புசாமி, 37, ஜொகூர் பாரு, தாமான் முத்தியாரா ரினி அடுக்குமாடி குடியிருப்பில், பள்ளி செல்லும் தனது 2…

‘தேச துரோகிகளால்’ இறக்குமதி செய்யப்பட்ட நெகிழிக் கழிவுப் பொருள் அடங்கிய…

நெகிழிக் கழிவுப் பொருள்களைக் கொண்ட கொள்கலங்களை நாட்டுக்குள் கடத்தி வந்தவர்களை “தேச துரோகிகள்” என்று வருணித்த எரிபொருள், அறிவியல், தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ பீ இன், அவற்றில் 60 கொள்கலன்கள் எந்தெந்த நாட்டிலிருந்து வந்தனவோ அந்தந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்படும் என்றார். அவற்றில் 3,000 மெட்ரிக் டன்…

சீனச் சுற்றுப்பயணிகளுக்கு நுழைவு விதிகள் தளர்த்தப்படும்

2020 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டை ஒட்டி சீனச் சுற்றுப்பயணிகளுக்கு நுழைவு விதிகளைத் தளர்த்த புத்ரா ஜெயா திட்டம்மிடுவதாக வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார். “அடுத்த ஆண்டு சுற்றுப்பயண, கலாச்சார ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. “இரு நாடுகளுக்குமிடையில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. “இந்நிலையில் சீனச் சுற்றுப்பயணிகளுக்கான…

வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக்குறையைத் தீர்த்துவைக்க பிரதமர் தலையிட வேண்டும்: மைக்கி…

மலேசிய இந்திய வர்த்தகச் சங்கங்களின் சம்மேளனம் (மைக்கி) , வெளிநாட்டுத் தொழிலாளர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாதது இந்தியர் தொழில்களைப் பாதிப்பதால் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தலையிட்டு இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியர்கள் தொழில்களான துணி வியாபாரம், நகைக்கடைகள், முடி திருத்தகங்கள், பழைய இரும்புக்…