பலாகோங் இடைத்தேர்தல்: டிஎபி வேட்பாளர் யார் என்பது இன்னும் இரண்டொரு…

டிஎபியின் மத்தியச் செயற்குழு இன்னும் இரண்டொரு நாள்களில் பலாகோங் இடைத்தேர்தலுக்கான அதன் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் என்று அதன் தேசியத் தலைவர் டான் கோக் வை கூறினார். அந்தச் சட்டமன்ற இருக்கை அதன் உறுப்பினர் எடி இங் ஒரு விபத்தில் மரணமுற்றதைத் தொடர்ந்து காலியாயிற்று. மே…

பிரதமர் இலாகாவில் ரிம3.5 மில்லியன் கொள்ளையிட்ட 17 பேரும் பிணையில்…

  பிரதமர் இலாகாவில் 14 ஆவது பொதுத்தேர்தலுக்காக வைத்திருந்ததாக நம்பப்படும் ரிம3.5 மில்லியனை கொள்ளையிட்ட அந்த இலாகாவின் 17 பாதுகாப்பு பணியாளர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இன்று காலை 15 பேர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மற்ற இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த 17 பேரும்…

பந்துவான் மோடல் தமிழ்ப்பள்ளிகள் பந்துவான் பெனோவாக அப்பள்ளிகளே மனுச் செய்ய…

நாட்டிலுள்ள 365 பகுதி உதவி பெறும் தமிழ்ப்பள்ளிகளை முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளே கல்வி அமைச்சுக்கு நேரடியாக மனுச் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் நாடாளுமன்றத்தில் கூறினார். ஆனால், இதற்கு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெற்றோர்கள், பள்ளி வாரியம்…

அரசு மருத்துவமனை துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேசியத் தொழிற்சங்கம் – ஆகஸ்ட்…

நாடு தழுவிய நிலையில் அரசு மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் பணிபுரியும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் நலன் காக்க, தேசியத் தொழிற்சங்கம் ஒன்று இருபது ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகள் துடிப்பின்றி இருந்த தொழிற்சங்கத்திற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்றது.…

மக்களுக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய கோடிக்கணக்கான வரிப் பணத்தை காணவில்லை!…

ஜிஎஸ்டி வழி வரவுசெய்யப்பட்டு மீண்டும் அதை செலுத்திய மக்களுக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டிய ரிம 1,900 கோடி (ரிம 19 பில்லியன்) பணத்தை கஜானாவில் காணவில்லை என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்ட அறிக்கையில்  கூறுயுள்ளார். இது சார்பாக இதற்கு முன்பு பதில் அளித்துள்ள…

லியோ: தராசு சின்னத்தைக் கைவிடுவது மசீச தனித்து எடுத்த முடிவு

பலாக்கோங் இடைத் தேர்தலில் பாரிசான் நேசனல்(பிஎன்) சின்னமான தராசைக் கைவிட்டு சொந்த சின்னத்தில் போட்டியிடுவது மசீசவின் சொந்த முடிவாகும். அது குறித்து அதன் பங்காளிக் கட்சிகளான அம்னோ, மஇகா ஆகியவற்றுக்குக்கூட இன்னும் தெரிவிக்கவில்லை. எனக் கட்சித் தலைவர் லியோ தியோங் லாய் கூறினார். “விரைவில் தெரிவிப்போம்”, என்றாரவர். 14வது…

இறுதியாக, டாக்டர் எம் ‘இக்குவானிமிட்டி’யில் ஏறினார்

இன்று, 1எம்டிபி ஊழலில் தொடர்புடைய இக்குவானிமிட்டி ஆடம்பரக் கப்பலைப் பார்வையிட பிரதமர் துன் டாக்டர் மகாதீர் சென்றார். இன்று காலை சுமார் 11:40 மணியளவில், கிள்ளான் துறைமுகத்திற்கு- RM1 பில்லியன் மதிப்புள்ள அக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடம் - வந்த அவரை உடனடியாகக் கப்பலுக்குக் கூட்டி சென்றனர். அக்கப்பலில்…

இக்குவானிமிடி வேண்டுமா? ஜோ லோ மலேசியா வந்து பெற்றுக்கொள்ளட்டும் -மகாதிர்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள ஜோ லோ ஆடம்பரக் கப்பலான இக்குவானிமிடி தனக்குத்தான் சொந்தம் என்று நம்பினால் மலேசியாவுக்கு வந்து உரிமை கொண்டாடலாம் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அதன்மீது சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பும் ஒரே மனிதர் லோதான். அவர் சட்ட நடவடிக்கை எடுப்பதாக இருந்தால்…

நஜிப்பின் ஊழல் வழக்கைப் பொதுவில் விவாதிப்பது விசாரணையைக் கெடுக்காது

மலேசியாவில் ஜூரிகள் முறை இல்லை என்பதால் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஊழல் வழக்கை பொதுவில் விவாதிப்பது அவரது வழக்கு விசாரணைக்குப் பாதகமாக அமையாது என்கிறார் இஸ்கண்டர் புத்ரி எம்பியின் அரசியல் செயலாளர் ஷியாரெட்சான் ஜொகன். நியாயமான விசாரணையைப் பெறும் உரிமை நஜிப்புக்கு உண்டு. அதேபோல் ஊடகங்களில்…

7 மணி நேரம் காத்திருந்தபின் மகாதீரைச் சந்தித்தனர், ‘தெமியார்’ பூர்வக்குடியினர்

குவா மூசாங், கிளாந்தானைச் சேர்ந்த ‘தெமியார்’ பூர்வக்குடி மக்களின் பிரதிநிதிகள், சுமார் 7 மணி நேரம் காத்திருந்த பின்னர், பிரதமர் துன் டாக்டர் மகாதீரை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். மகாதிர், நேற்று இறுக்கமான கால அட்டவணையினைக் கொண்டிருந்ததாகவும், அமைச்சரவைக்குத் தலைமை தாங்கியப் பிறகுதான் அவர்களைச் சந்திக்க முடியும் என்றும்…

முன்னாள் எம்ஏசிசி தலைவர்: வைர மோதிர விவகாரம் சுங்கத்துறை அதிகாரிகளின்…

2011-இல் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது ஆத்திரம் கொண்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகளில் சிலர் அவரது பெயரைக் கெடுப்பதற்காகவே ரிம24மில்லியன் பெறுமதியுள்ள வைர மோதிரம் பற்றிய தகவலை வேண்டுமென்றே கசிய விட்டார்களாம். இத்தகவலை மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) முன்னாள் தலைவர் அபு காசிம் முகம்மட் அதே ஆண்டில் ஒரு…

முஜாஹித் : திருநங்கைகளுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை நிறுத்துவோம்

திருநங்கைகள் ஆர்வலர் நிஷா அய்யூப் உடனான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, மத விவகார அமைச்சர் முஜாஹித் யூசுப் ரவா, திருநங்கைகளுக்கு எதிரான பாரபட்ச செயல்களை நிறுத்த வேண்டுமென பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். பொது மக்கள், தொடர்ந்து அவர்களைக் குறைத்து அடையாளப்படுத்தினால், மதிப்பீடு செய்தால், இன்னும் மோசமாக… அவர்களை ஒடுக்கினால், நீங்கள்…

மாரா பற்றிய அறிக்கைகள் விடுவதில் கவனமாக இருங்கள், அமைச்சர்களுக்கு மகாதிர்…

  மாரா பற்றி ஏராளமான அறிக்கைகள் விடப்பட்டுள்ளன. அவை மக்களின் கவனத்தை ஈற்றுள்ளன. அமைச்சர்கள் மாரா குறித்து வெளியிடும் அறிக்கைகளின் மீது கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மகாதிர் அமைச்சர்களுக்கு நினைவூட்டியுள்ளார். அவ்வறிக்கைகள் உணர்ச்சிகரமான விவகாரங்களாகியுள்ளன. அவை குறித்து பெர்சத்துவும் பக்கத்தான் ஹரப்பானும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது…

காணாமல் போன ஜிஎஸ்டி திருப்பிக் கொடுப்பதற்கான தொகை பற்றி இர்வான்…

  திருப்பிக் கொடுக்க வேண்டிய ஜிஎஸ்டி தொகை ரிம18 பில்லியன் காணாமல் போய்விட்டது என்று கூறப்படுவது பற்றி கருவூலகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகம்ட் இர்வின் செரிகர் அப்துல்லா இன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் (எம்எசிசி) புகார் செய்துள்ளார். அவர் காலை மணி 9.30 லிருந்து இரண்டு…

‘இக்குவானிமிட்டி’ வழக்கில் சாதாரண வழக்கறிஞர்கள் – ஏஜி விரும்பவில்லை

நாட்டிற்காக எப்போதும் சிறந்ததையே நினைக்கும் தலைமை சட்டத்துறை தலைவர்  (ஏஜி) ‘இக்குவானிமிட்டி’ வழக்கின் வழக்கறிஞர் குழுவில் தனது முன்னாள் சக பணியாளரையே நியமித்துள்ளார் என பிரதமர் துறை அமைச்சர் ஹனீபா மைடின் கூறினார். "அனுபவம் வாய்ந்த நமதரேஜி, சிறந்த முடிவுகளில் ஆர்வமுள்ளவர், எனவே அவர் தனது அணியில் சிறந்தவர்கள்…

ரஹிம் தம்பி சிக் : அம்னோவில் இருந்து நஜிப்பை அகற்ற…

முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கை அம்னோவிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் எனும் சில அம்னோ மூத்த தலைவர்களின் ஆலோசனைக்கு ஆதரவு பெருகி வருகிறது. சமீபத்தில், முன்னாள் மலாக்கா முதலமைச்சர் ரஹிம் தம்பி சிக், தனது முகநூல் பதிவில், அம்னோ தலைமை, முன்னாள் தலைவர் நஜிப் ரசாக்கைக் கட்சியிலிருந்து அகற்ற…

ரவுப் தங்கச் சுரங்கம் உடல் நலனுக்கு ஆபத்து விளைவிக்கிறது என்பதற்கு…

பகாங், ரவுப், புக்கிட் கோமானில் தங்கச் சுரங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் சைனைட் இரசாயனம் அங்கு வாழும் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை விளைவிக்கிறது என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று நீர், நிலம் மற்றும் இயற்கை வளங்களுக்கான அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். இன்று நாடாளுமன்றத்தில்…

அம்னோ தலைவர்களின் சரமாரியான தாக்குதல்களால் மனம் வருந்த வேண்டாம்: நஜிப்புக்கு…

கடந்த  24  மணி  நேரத்தில்   அம்னோ  தலைவர்கள்   முன்னாள்   தலைவர்  நஜிப்   அப்துல்  ரசாக்மீது   சரமாரியாக   தாக்குதல்   தொடுத்து  வந்துள்ளனர்.  புதிய   தலைவர்   அஹமட்  ஜாஹிட்  ஹமிடி   அதைத்   தடுக்க  முனைந்தும்  முடியவில்லை. இத்தாக்குதல்களால்   நஜிப்   மனம்  வருந்த  மாட்டார்  என்று   நம்புவதாக   ஜாஹிட்   இன்று   நாடாளுமன்ற   வளாகத்தில்  …

தலைமைச் செயலாளர்: அம்னோ நஜிப்பைத் தற்காப்பது வீண் வேலை

அம்னோ   அதன்   முன்னாள்   தலைவர்   நஜிப்    அப்துல்   ரசாக்கைத்   தற்காப்பது   வீண்  வேலை   என்று   கட்சியின்   தலைமைச்   செயலாளர்   அனுவார்  மூசா  கூறினார். நம்பிக்கை   மோசடி,  அதிகாரமீறல்,   பணச்  சலவை    என  ஏழு  குற்றச்சாட்டுகளை   எதிர்நோக்கியுள்ள   நஜிப்  பெருஞ்  சுமையாவார்   என்றும்  அவரை   அம்னோ  இனியும்   தாங்கிக்    கொண்டிருக்க  …

மாட் சாபு: தென்கிழக்காசியாவில் மலேசிய இராணுவம்தான் மிகவும் பலவீனமானது

தென்கிழக்காசியாவில்  இராணுவ  வலிமை   பெற்ற   நாடுகள்    என்று   பார்த்தால்  மலேசியாவுக்குக்    கடைசி   இடம்தான்   என்கிறார்   தற்காப்பு  அமைச்சர்  முகம்மட்   சாபு. “ஆகாயப்  படை,   கடல்  படை,   என்று   எதை வைத்துப்  பார்த்தாலும்   நமக்குக்  கடைசி   இடம்தான்.  வியட்நாம்  நம்மைவிட  மேலான   இடத்தில்   உள்ளது.  இந்தோனேசியாதான்  முதலிடத்தில்”,  என்று   அமைச்சர்  …

ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி வேண்டாம், ஸாகாட் வரி போதும் என்கிறார் பாஸ்…

  விற்பனை வரி மசோதா 2018 மற்றும் சேவை வரி மசோதா 2018 ஆகிய இரண்டையும் நாடாளுமன்றம் ஏற்றுக்கொன்டுள்ளது. ஆனால், பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அக்கட்சி முன்வைத்துள்ள மாற்று முறை வரி விதிப்பு அனைவருக்கும் நியாயமாக இருக்கும் என்கிறார். ஜிஎஸ்டியை அகற்றி விட்டு எஸ்எஸ்டி வரி விதிப்பது இறுதியில்…

காடிர் ஜாசின் பிரதமரின் புதிய ஊடக ஆலோசகராக நியமிக்கப்படவிருக்கிறார்

  மூத்த செய்தியாளர் காடிர் ஜாசின் ஊடக மற்றும் தொடர்புகள் ஆலோசகராக பிரதமர் அலுவலத்தில் சேர்ந்துள்ளார். ஜாசின் அவரது நியமனக் கடிதத்தை ஜூலையில் பெற்றார் என்றும் அது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்று தெரிகிறது. ஊடக விவகாரங்கள் குறித்து பிரதமருக்கு "சிறப்பு ஆலோகர்" என்ற பதவி…

ஷாபி: ஆவணங்களை ஒப்படைப்பதில் தாமதம் அரசுத்தரப்பு வழக்கை நடத்தத் தயாராக…

எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  பெர்ஹாட்டுடன்   தொடர்புள்ள   குற்றச்சாட்டுகள்   மீதான  ஆவணங்களைக்  கொடுக்க  அரசுத்   தரப்பு    மூன்று   வாரங்கள்   எடுத்துக்கொண்டது   அது   வழக்கை   நடத்தத்   தயாராக   இல்லை   என்பதைக்  காண்பிப்பதாக   முன்னாள்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்  வழக்குரைஞர்  சாடினார். எதிர்த்தரப்பு   மூன்று  முறை   கேட்ட  பிறகு   அரசுத்   தரப்பு இன்று …