ஜெயக்குமார் : சுங்கை சிப்புட் நாடாளுமன்றம் பாரிசானுக்கு பிகேஆரின் பரிசு

புதிய அரசாங்கத்தை உருவாக்க, ஹராப்பான் கூட்டணிக்கு ஆதரவை வெளிப்படுத்திய போதிலும், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அக்கூட்டணியின் போக்கு, ஏமாற்றமளிப்பதாக டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் சார்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாமென ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்த போதிலும், பிகேஆர் ஒரு வேட்பாளரை இன்று நியமனம்…

தேர்தல் ஆணையம்: வேட்பாளர் நியமனம் பற்றிய முடிவுகள் மீது அதிருப்தி…

  நியமனத் தினத்தன்று எடுக்கப்பட்ட முடிவுகள் மீது அதிருப்தி அடைந்தவர்கள் அந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வரவற்கப்படுகிறார்கள் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா கூறினார். பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவாவின் நியமனப் பத்திரங்கள் இன்று நியமன மையத்தில் நிராகரிக்கப்பட்டது பற்றி…

தேர்தலோ தேர்தல், இறுதிச் சுற்று:  தியன் சுவா, நம்பிக்கை இழக்காதீர்

  பத்து நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தகுயற்றவராக அறிவிக்கப்பட்ட பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா ஏமாற்றமடைந்திருக்கும் தமது ஆதரவாளர்களை நம்பிக்கை இழந்துவிட வேண்டாம் என்று டிவிட்டர் வழியாகக் கேட்டுக் கொண்டார். நமது தேர்தலைத் திருடுவதற்கு பிஎன் கொள்ளைக்காரவாதிகளை நாம் அனுமதிக்கக்கூடாது. பிஎன்-னுக்கு எதிரான நமது எழுச்சிமிக்க போராட்டத்தைத்…

தேர்தலோ தேர்தல் 111: களம் காண்பதற்கு முன்பே தகுதியிழந்த ஹரப்பான்…

பக்கத்தான்  ஹரப்பான்   வேட்பாளர்களில்    குறைந்தது  நால்வர்   போட்டியில்   குதிப்பதற்கு  முன்பே     தகுதி   இழந்து  விட்டார்கள். அவர்களில்   குறிப்பிடத்தக்கவர்  பத்து    தொகுதியில்     போட்டியிடவிருந்த    பிகேஆர்   உதவித்    தலைவர்   தியான்   சுவா.  10   ஆண்டுகள்   அத்தொகுதியில்  நாடாளுமன்ற  உறுப்பினராக    இருந்து   வந்துள்ளவர். கடந்த   மாதம்   ஒரு   வழக்கில்       ரிம2,000   தண்டம்   விதிக்கப்பட்டதுதான்    …

தேர்தலோ தேர்தல்-11: பாபாகோமோ போட்டிபோடவில்லை

14வது   பொதுத்   தேர்தலில்   போட்டியிடப்  போவதில்லை   என்று   அதிகாரப்பூர்வமாகவே    அறிவித்துள்ளார்  வலைப்பதிவர்   பாபாகோமோ. இன்று  காலை  மலேசியாகினிக்கு    அனுப்பிவைத்த    செய்தியில்   பாபாகோமோ    என்ற   பெயரில்   பிரபலமாக   விளங்கும்   வான்   முகம்மட்  அஸ்ரி,  மசீச   வேட்பாளர்   லியோங்   கொக்  வீ-க்கு  இடம்விட்டு    ஒதுங்கிக்  கொள்வதாகக்  கூறினார். இதற்குமுன்  அவர்,  பிகேஆர்  …

தேர்தலோ தேர்தல்: தியான் சுவா தேர்தலில் போட்டியிட முடியாது

இன்று  14வது   பொதுத்   தேர்தலுக்கு   வேட்பாளர்கள்    வேட்பு   மனு   தாக்கல்   செய்யும்     நாள். காலை   தொடங்கி   நாடெங்கிலும்    வேட்புமனு   தாக்கல்   செய்யும்   பணி  சுறுசுறுப்பாக    நடந்தது. அதேவேளை   ஆச்சரியப்பட   வைக்கும்   நிகழ்வுகளும்   நடந்தேறியுள்ளன. பிகேஆர்   உதவித்   தலைவர்   தியான்   சுவா   பத்து   நாடாளுமன்றத்   தொகுதியில்   போட்டிபோட  தகுதியில்லை  என …

அச்சமில்லை, அச்சமில்லை என்கிறார் நஜிப்பை எதிர்த்து போட்டியிடும் ஸாகிட்

  பெக்கான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பெர்சத்து வேட்பாளர் ஸாகிட் முகமட் அரிப் கடும் விளைவுகளை எதிர்நோக்கக்கூடும் என்று அவரது நண்பர்களால் எச்சரிக்கப்பட்டிருந்தும் அவர் அதை பொருட்படுத்தவில்லை. இந்த எச்சரிக்கைகள் நஜிப்புக்கு எதிராக தம்மை போட்டியிட கட்சி தமக்கு இட்ட உத்தரவுகளை ஏற்றுக்கொள்வதலிருந்து தம்மை மாற்றவில்லை என்று ஸாகிட்…

நஜிப் : புதிய அரசாங்கத்தில் சீனப் பிரதிநிதித்துவம் இல்லை என்றால்,…

“அமைச்சரவை அல்லது அரசாங்கத்தில், சீனர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனால் அல்லது மிகச் சிறிய அளவில் இருந்தால், அது ஒரு சோக நாளாக அமையும்”. 14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேஷனலின் பிரதிநிதிகளான சீன வேட்பாளர்களைப் புறக்கணிக்கும் சீன வாக்காளர்களுக்கு நஜிப் ரசாக்கின் செய்தி இதுவாகும். சீன வேட்பாளர்களைப் புறக்கணித்து,…

மகாதிர் பயன்படுத்தவிருந்த ஜெட் விமானத்தின் டயர்களில் கோளாறு, சதி வேலையா?

  மகாதிர் பயன்படுத்தவிருந்த தனியார் ஜெட் விமானத்தில் நாசவேலை நடந்திருக்கலாம் என்று அவர் கூறிக்கொண்டார். மகாதிரும் அவரது துணைவியார் சித்தி ஹாஸ்மாவும் பெட்டாலிங் ஜெயா சுபாங் விமானநிலையத்திலிருந்து லங்காவிக்குச் செல்லவிருந்தனர். ஆனால் அவர் பயன்படுத்தவிருந்த ஜெட் விமானத்தின் டயர்களில் ஏதோ பிரச்சனைகள் இருப்பதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்று மகாதிர்…

சுஹாகாம் தேர்தலைக் கண்காணிப்பது தவறானதும் தேவையற்றதும் ஆகும், தேர்தல் ஆணையம்…

  14 ஆவது பொதுத் தேர்தலைக் கண்காணிக்க மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தை அனுமதிப்பது தவறு என்பதோடு அது தேவையற்றது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. பொதுத் தேர்தலைக் கண்காணிக்க சுஹாகாமை அனுமதிக்க மறுத்து விட்டதால் தேர்தல் ஆணையம் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டது. அவற்றுக்கு பதில் அளித்த ஆணையத்தின்…

பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது, மலேசியாகினி…

  சமீபத்தில் இயற்றப்பட்ட பொய்ச் செய்தி எதிர்ப்புச் சட்டம் 2018 அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும் அச்சட்டத்தை நீக்கக் கோரும் ஒரு நீதிபரிபாலன மறுஆய்வுக்கு அனுமதி கோரும் மனுவை இன்று மலேசியாகினி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இச்சட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இதர அரசு சார்பற்ற அமைப்புகளால் கடுமையாக…

கட்சியைக் கலைக்கும் 16 அம்னோ உறுப்பினர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

  கட்சியிருந்து நீக்கப்பட்ட 16 அம்னோ உறுப்பினர்களின் மன்றங்கள் பதிவாளருக்கு (ரோஸ்) எதிரான நீதிபரிபாலன மறுஆய்வுக்காக அனுமதி கோரும் மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மன்றங்கள் சட்டம் 1966, செக்சன் 18சி கட்சியின் உறுப்பினர்கள் கட்சித் தகராறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறுகிறது…

மலேசியாகினி இரண்டு வாரங்களுக்கு இலவச செய்தி வழங்கும்

  கடந்த பொதுத் தேர்தல்கள் போல, இன்றிலிருந்து அடுத்த இரண்டு வாரங்களுக்கு மலேசியாகினி செய்திகள் இலவசமாக வழங்கப்படும். மலேசியாகினி சந்தாதாராக இல்லாதவர்கள் அதன் செய்திகள் மற்றும் கருத்துப் பதிவுகளைத் தெரிந்துகொள்வதற்கு தங்களுடைய இ-மெயில் முகவரியைப் பதிவு செய்து கொண்டால் போதுமானது. மலேசியாகினி சந்தாதார்களுக்கு அவர்களின் தற்போதைய சந்தா இரண்டு…

தேர்தலைக் கண்காணிக்க சுஹாகாம் விடுத்த வேண்டுகோளை தேர்தல் ஆணையம் நிராகரித்தது

  14 ஆவது பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்கான "தேர்தல் கண்காணிப்பாளர்" அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மலேசிய மனித உரிமைகள் கழகம் (சுஹாகாம்) மேற்கொண்ட முயற்சியில் தோல்வியுற்றது. இந்த அனுமதி மறுப்பினால் சுஹாகாம் உறுப்பினர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் தேர்தலின்…

அம்னோமீது வழக்கு இருந்தாலும் பிஎன் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடலாம்

அம்னோமீது   நீதிமன்றத்தில்    வழக்கு   தொடுக்கப்பட்டிருந்தாலும்    பிஎன்  வேட்பாளர்கள்    வரும்   சனிக்கிழமை    14வது   பொதுத்   தேர்தலுக்கான   வேட்பு  மனுவைத்   தடையின்றித்    தாக்கல்    செய்யலாம்   என்கிறார்   அம்னோ  சட்ட   ஆலோசகர்   முகம்மட்  ஹவாரிஸாம்  ஹருன். வேட்பாளர்களின்  நியமனக்  கடிதத்தில்   பராமரிப்புப்  பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்    பிஎன்  தலைவர்    என்ற   முறையில்தான்  …

பிகேஆர் தலைவர்கள் அன்வாரை எளிதில் சந்தித்துப் பேச வசதி செய்து…

14வது  பொதுத்  தேர்தலுக்கு   முன்னதாக   சிறைவாசத்தில்   உள்ள   பிகேஆர்   நடப்பில்    தலைவர்   அன்வார்   இப்ராகிம்    அவரது   கட்சித்   தலைவர்களைச்  சந்தித்துப்  பேசுவதற்கும்   கட்சியில்   மேலாண்மை    செலுத்தவும்    பிஎன்  இடமளித்திருப்பது   ஏன்   என்று  கேள்விகள்   எழுவதாக   த  ஸ்டார்   நாளேட்டின்    ஆய்வுக்  கட்டுரையொன்று   கூறுகிறது. அன்வார்  செராஸ்   மறுசீரமைப்பு   மருத்துவமனையிலேயே  …

லங்காவியில் மகாதிரை எதிர்த்து ஈக்காத்தானுக்குப் பதில் பாஸ் போட்டி

ககாசான்  செஜாத்ரா   லங்காவி   பாஸ்    தலைவர்    ஜுபிர்  அஹமட்டை    அதன்  லங்காவி   வேட்பாளராக    அறிவித்துள்ளது.  இதற்குமுன்   அங்கு  தேசிய  கூட்டணிக்  கட்சி (ஈக்காத்தான்)  வேட்பாளர்  ஒருவரைக்  களமிறக்கத்    திட்டமிடப்பட்டிருந்தது. கெடா  பாஸ்    ஆணையர்   அஹமட்   பக்ருடின்    ஷேக்   பக்ருர்ரஸி  கோத்தா  சராங்   செமுட்டில்   இன்று   இந்த     அறிவிப்பைச்   செய்தார்.  …

நஜிப் பிஎன் வெற்றிபெறும் வாய்ப்பிருப்பதாக நம்புகிறார்

பராமரிப்பு   பிரதமர்    நஜிப்    அப்துல்    ரசாக்    எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்  “சிறப்பான   முடிவுகளுடன்”  பிஎன்   வெற்றிபெறும்   வாய்ப்பு   இருப்பதாக  நம்புகிறார். புளும்பெர்க்   ஊடகத்துக்கு   வழங்கிய   நேர்காணலில்   அரசாங்கம்   மாறுவதற்கான    சாத்தியமில்லை    என்றாரவர்.  அதேவேளையில்   பிஎன்  மிகப்  பெரிய   வெற்றிபெறும்   என்றும்   அவர்    எதிர்பார்க்கவில்லை. “ஓரளவு  நல்ல  முடிவு  கிடைக்கும் …

கான்: போட்டியிட தேர்வு செய்யப்படாவிட்டாலும் பிஎன் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்வேன்

  14 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர், ரவாங் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட தேர்வு செய்யப்படாவிட்டாலும் தாம் பிஎ ன் - னுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடரப் போவதாக பிகேஆரின் கான் பெய் நெய் இன்று சூளுரைத்தார். ரவாங் வாக்காளர்கள் மே 9 இல் வாக்களிக்க வேண்டும் என்று…

கேவியஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மைபிபிபிக்கு கு நான்…

  மைபிபிபி கட்சி தலைவர் எம். கேவியஸுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அக்கட்சிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் மைபிபிபி "பிஎன்-னிலிருந்து வெளியேறும்படி" கேட்டுக்கொள்ளப்படலாம் என்ற மறைமுகக் குறிப்பைக் கொண்டிருந்தது என்று மைபிபிபியின் துணைப் பொதுச்…

சுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். போட்டியிடுவது உறுதி

பிகேஆர் உட்பட பல தரப்பினருடன் போட்டியை எதிர்கொண்ட போதிலும், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவது உறுதியென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்) இன்று கூறியுள்ளது. முன்னதாக, சுங்கை சிப்புட்டில் பி.எஸ்.எம். போட்டியிடுவது பாரிசானின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்பதால், போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ள டாக்டர் ஜெயக்குமார் தயார் எனச்…

பிகேஆரில் கட்சித் தாவலுக்கு ரிம10மில்லியன் அபராதம்

தேர்ந்தெடுக்கப்பட்ட   பிகேஆர்   பிரதிநிதிகள்  வோறொரு  கட்சிக்குத்   தாவினால்  ரிம10மில்லியன்  அபராதம்  விதிக்கப்படும். கட்சி  மூத்த   தலைவர்   ஜொகாரி  அப்துலைத்   தொடர்புகொண்டு   விசாரித்தபோது   2008  தேர்தலில்  சில  பிகேஆர்   பிரதிநிதிகள்     கட்சி   மாறியதை   அடுத்து  2013  தேர்தலிலிருந்து   கட்சி  அதை   நடைமுறைப்படுத்தி  வருவதாகக்  கூறினார். “ஆனால்,  அப்போது   அதற்கான   சட்டப்படியான  …

மைபிபிபி தலைவர் பதவியிலிருந்து கேவியஸ் விலகல்

20   ஆண்டுகளுக்கு    மேலாக    மைபிபி  கட்சியின்   தலைவராக    உள்ள  எம்.கேவியஸ்  அப்பதவியிலிருந்து  விலகுவதாக     அறிவித்துள்ளார். தம்  பதவி  விலகல்   திங்கள்கிழமையிலிருந்து   அமலுக்கு   வருவதாக   அவர்  இன்று   டிவிட்டரில்   குறிப்பிட்டார். அந்த   பிஎன்    அரசியல்வாதி    பேராக்   மாநில   கட்சி    அலோசகர்,   கூட்டரசுப்  பிரதேச  மைபிபி  தலைவர்   ஆகிய  பதவிகளிலிருந்தும்  விலகுகிறார்.…