அரசியல் பலம் என்பது இனி தனிப்பட்ட மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்பதை அம்னோ உறுப்பினர்கள் உணர வேண்டும். மாறாக, சமநிலை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு ஊக்கியாக செயல்படும் திறனை வைத்தே அது அளவிடப்படும் என்று ஜம்ரி அப்துல் காதிர் இன்று தெரிவித்தார். தற்போதைய சவால்களை எதிர்கொள்வதில் அம்னோ…
துணை சுகாதார அமைச்சருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றத்திற்கு துணை சுகாதார அமைச்சருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த விருந்தில் கலந்துகொண்டு நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக, துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலிக்கு ஜெரிக்கில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அதிகபட்ச தண்டனையான RM1,000…
நாடாளுமன்ற அமர்வுக்கு முன் கோவிட்-19 பிணிப்பாய்வு சோதனை
மே 18 நாடாளுமன்ற அமர்வுக்கு முன்பு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கோவிட்-19 பிணிப்பாய்வு சோதனைக்கு உட்பட வேண்டும். இது மே 14 அல்லது 15 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்படும். சோதனை, காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் நடைபெறும். நாடாளுமன்ற…
MCO மீறல், துணை சுகாதார அமைச்சர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாக துணை சுகாதார அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் எக்ஸ்கோ உறுப்பினர் ரஸ்மான் ஜகாரியா ஆகியோர் பேராக், கெரிக் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தி ஸ்டார் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இரு அரசியல்வாதிகள் மற்றும்…
MCO-வை மீறிய அரசியல் பிரதிநிதிகள் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக துணை சுகாதார அமைச்சர் நூர் அஸ்மி கசாலி மற்றும் பேராக் எக்ஸ்கோ ரஸ்மான் ஜகாரியா ஆகியோர் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள். பேராக் காவல்துறைத் தலைவர் ரசருதீன் இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தியுள்ளார். "நாளை காலை கெரிக் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுவார்கள்" என்று அவர்…
கோவிட்-19 குறித்த ஆலோசனையை மட்டுமே சுகாதார அமைச்சு வழங்கும் –…
மலேசியாவில் கோவிட்-19 பாதிப்பு நிலைமை குறித்து மட்டுமே சுகாதார அமைச்சு அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகிறது என்று அதன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மற்ற விஷயங்கள் அமைச்சின் அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது என்று நூர் ஹிஷாம் கூறினார். நாடாளுமன்ற அமர்வு குறித்து, சுகாதார அமைச்சு, அரசாங்கத்திற்கு…
இன்று தொடங்கி உயர்கல்வி மாணவர்கள் வீட்டிற்கு திரும்புகின்றனர்
இன்று இரவு தொடங்கி அடுத்த 24 மணி நேரத்திற்குள் மொத்தம் 1,128 மாணவர்கள் தங்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். "இதில் ஒன்பது பல்கலைக்கழகங்கள், 49 பேருந்துகள் மற்றும் 17 இலக்கு இடங்கள் அடங்கியுள்ளன”. "பயணத்தின் மூன்று மணி நேரத்திற்கு…
சிம்பாங் ரெங்காமில் பி.கே.பி.டி முடிவடைகிறது
குளுவாங், சிம்பாங் ரெங்காமில் உள்ள கம்போங் டத்தோ இப்ராஹிம் மஜித் மற்றும் பண்டார் பாஹாரு டத்தோ இப்ராஹிம் மஜித் ஆகிய இடங்களில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகள் (பி.கே.பி.டி) 28 ஏப்ரல் 2020, நாளையோடு முடிவடையும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். "இதனால், சிம்பாங்…
கோவிட்-19: பெட்டாலிங் ஜெயா சந்தை மூடப்பட்டது
ஏப்ரல் 25 ஆம் தேதி ஒரு வியாபாரி கோவிட்-19க்கு நேர்மறையாக சோதனை செய்யப்பட்ட பின்னர் பழைய பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சந்தை இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக இன்று காலை அங்கு கிருமிநாசினி துப்புரவு பணி செய்யப்பட்டது. மேலும், ஜாலான் ஓத்மானில்…
ரோஹிங்கியா அகதிகளுக்கு கருணை காட்டுங்கள் – பாஸ்
எல்லையை பாதுகாக்க எப்போதும் தயார் நிலையில் இருக்கும் அதே வேளையில், ரோஹிங்கியா அகதிகளுக்கு அனுதாபம் காட்டுமாறு பாஸ் தலைவர்கள் அரசாங்கத்திற்கு அறிவுறுத்துகின்றனர். அகதிகள் எதிர்கொள்ளும் நிலைமையை இந்த நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாஸ் கட்சியின் முகமட் காலீல் அப்துல் ஹாடி கூறியுள்ளார். “இன அழிப்பு,…
கட்சித்தாவலுக்கான அழைப்பை நிராகரித்த பி.பிரபாகரன்
பி.கே.ஆர். கட்சியை விட்டு வெளியேற அழைக்கப்பட்டதை பத்து எம்.பி. பி.பிரபாகரன் இன்று உறுதிப்படுத்தினார். பி.கே.ஆர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அபிப் பகார்டின், இந்த அழைப்பை விடுத்ததாக பி.பிரபாகரன் கூறியுள்ளார். மலேசியாகினியிடம் பேசிய பிரபாகரன், கெராக்கன் கட்சியில் இணைய அபிப் அளித்த வாய்ப்பை தான் நிராகரித்ததாக கூறினார். பி.கே.ஆருக்கு…
கோவிட்-19: 70 சதவீத இறக்குமதி பாதிப்புகள் இந்தோனேசியாவில் இருந்து வந்தவை
இறக்குமதி செய்யப்பட்ட கோவிட்-19 பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்தோனேசியாவிலிருந்து வந்தவை என்று சுகாதார அமைச்சு அளித்த தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டிலிருந்து திரும்பிய மலேசியர்களை கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியதில் இருந்து, அவர்களில் 139 பேர் கோவிட்-19-க்கு நேர்மறையாக இருப்பது தெரியவந்தது என்றார் சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர்…
கோவிட்-19: 38 புதிய பாதிப்புகள், 100 பேர் குணமடைந்துள்ளனர், இறப்பு…
மலேசியாவில் இன்று 38 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால், மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 5,780 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார். இன்று எந்த மரணமும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். இதுவரை கோவிட்-19 பாதிப்பால் நாட்டில்…
சிங்கப்பூரில் இருந்து திரும்பும் மலேசியர்கள் நுழைவு அனுமதி பாரத்தைப் பெற…
சிங்கப்பூரிலிருந்து 400 மலேசியர்கள் மட்டுமே தினமும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார். நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு அமல்படுத்தியதிலிருந்து சிங்கப்பூர் குடியரசில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை சுமுகமாக நாட்டுக்கு கொண்டுவருவதற்கு ஜொகூர் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் மலேசிய குடிவரவுத் துறை…
பி.கே.ஆர். கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் அபிப்
அவருக்கு எதிராக ஒழுங்கு விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், பி.கே.ஆர். கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் டாக்டர் அபிப் பஹார்டின், அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். செபெராங் ஜாயா சட்டமன்ற உறுப்பினரான தனக்கு, வெள்ளிக்கிழமை அன்று இடைநீக்கக் கடிதம் கிடைத்ததாகக் கூறினார். இருப்பினும், நேற்று இரவு அபிப்…
தொகுதிக்கு வழங்கப்பட வேண்டிய உணவு நன்கொடைகள், பெரிக்காத்தான் கட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன…
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், சமூக நலத்துறையால் (JKM) தனது தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு நன்கொடைகள், அம்னோ, பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், அந்த உணவு நன்கொடைகள், உண்மையிலேயே பி40 பிரிவில் உள்ள குடும்பங்களை…
கோவிட்-19: மலேசியாவில் 5 பகுதிகள் மட்டுமே சிவப்பு மண்டலத்தில் உள்ளன
கடந்த வாரத்தில், மலேசியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பச்சை மண்டலமாக மாறியுள்ளதைக் காட்டுகிறது. சுகாதார அமைச்சினால் கண்காணிக்கப்படும் கிட்டத்தட்ட 1,200 பகுதிகளில், இப்போது ஐந்து மட்டுமே 40க்கும் மேற்பட்ட செயலில் உள்ள பாதிப்புக¨ளை கொண்டுள்ளன. செயலில் உள்ள பாதிப்புகள் ஏதும் இன்றி, 75 சதவிகித பகுதிகள் பச்சை மண்டலமாக உள்ளன.…
“மலேசிய அரசாங்கம் மனிதநேயமற்றது” – சுவாராம்
ஏப்ரல் 16ம் தேதி ரோஹிங்கியா அகதிகள் படகு வழியாக மலேசிய நுழைவதை அரசு ஏற்க மறுத்து, அவர்களை மீண்டும் திருப்பி அனுப்பியது குறித்து சுவாராம் தன்னார்வ தொண்டு நிறுவனம் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு 1951-இல் மலேசியா கையெழுத்திடவில்லை என்றாலும், மனிதநேயத்திற்கு ஏற்ப…
ஒழுங்கற்ற பிணிப்பாய்வு சோதனை: சிட்டி ஒன் குடியிருப்பாளர்கள் அதிருப்தி
கோலாலம்பூர் மேனாரா சிட்டி ஒன்னில் வசிப்பவர்கள், நேற்று நடத்தப்பட்ட வெகுஜன பிணிப்பாய்வு சோதனை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர். சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் விளக்கத்தையும் அவர்கள் எற்க மறுத்தனர். சில குடியிருப்பாளர்கள் அழைக்கப்படாமலும் சோதனைக்குச் சென்றதால், அங்கு கூடல் இடைவெளியை கடைபிடிக்க சாத்தியமில்லாமல்…
மீறல் குற்றச்சாட்டு: ஜாஹித்தின் மகள் மீது போலீசார் விசாரணை ஆவணங்களை…
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமீடியின் மகள் நூருல்ஹிதாயாவுக்கு எதிராக விசாரணை ஆவணங்களைத் திறந்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். "விசாரணையில், நூருல்ஹிதாயா, பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி முகமட் மற்றும் சுற்றுச்சூழல் துணை அமைச்சர் மஸ்ரிசால் முகமட் ஆகியோருடன்…
MCO குற்றாவாளிகள் சிறப்பு சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறியதற்காக நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட நபர்கள், தண்டனைக்காக சிறப்பு சிறைச்சாலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். “நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கிய பின்னர் அவர்களுக்கு உள்துறை அமைச்சகம் 11 சிறப்பு…
பி.எஸ்.எம். : பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா மக்களுக்கு என்னதான் தீர்வு?
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விளைவாக வருமானத்தை இழந்த மக்களின் சுமையை குறைக்க நமது அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளைப் பார்க்கையில், ஒரு மலேசியராக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஒரு நாகரீகம் அடைந்த சமூகம் இதைத்தான் செய்யும் - தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யும். ஆனால், சில நாட்களுக்குப் பின், கடந்த…
கோவிட்-19: மலேசியாவில் 65.5% மீட்கப்பட்டனர், 51 புதிய பாதிப்புகள், மேலும்…
கோவிட்-19 தொடர்பான மேலும் இரண்டு இறப்புகளை மலேசியா பதிவுசெய்துள்ளது. இதனால் மலேசியாவில் கோவிட்-19 நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மேலும் 99 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று அறிவித்தார். இதனால், மொத்த குணமடைந்தவர்களின்…
செலாயாங் பாரு சுற்றியுள்ள பகுதிகள் பி.கே.பி.டி. கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டன
பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஏழாவது பகுதியை தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளுக்கு கீழ் (பி.கே.பி.டி) உட்படுத்துவதாக அறிவித்தார். இதில் சிலாங்கூரில் உள்ள செலாயாங் பாருவைச் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும். ஏப்ரல் 20 அன்று கோலாலம்பூர் மொத்த விற்பனைச் சந்தையை சுற்றியுள்ள சில பகுதிகள் பி.கே.பி.டி.-யின் கீழ்…
























