நஜிப்: மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்கவே இல்லை

  முன்னாள் பிரதமர் மகாதிர் கூறிக்கொண்டுள்ளதைப் போல மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்கவே இல்லை என்று பிரதமர் நஜிப் கூறினார். தாம் நாட்டின் நம்பர் ஒன் தலைவராக இருந்து வரும் காலம் முழுவதிலும் அந்த பாரிசான் பங்காளிக் கட்சி ஒரு முறைகூட துணைப் பிரதமர் மற்றும் நிதி…

பிரிட்டீஷ் ரோல்ஸ் ரோய்ஸ்க்கு எதிரான இலஞ்சஊழல் வழக்கில் ஏர்ஏசியா பெயர்…

  பிரிட்டனின் கடும் மோசடி அலுவலகம் (SFO)விமான ஜெட் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் பிரிட்டீஷ் நிறுவனமான ரோல்ஸ் ரோய்ஸ்க்கு எதிரான இலஞ்சஊழல் வழக்குகளில் பல அந்நிய தரப்பினர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவற்றில் ஏர்ஏசியா குருப்பும் ஒன்று என்று பெயர் குறிப்பிட்டுள்ளது. நான்கு ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர், ரோல்ஸ் ரோய்ஸ்சின்…

மும்முனைப் போட்டியில் பாஸ் தோல்வியுறும் என்ற கருத்துக் கணிப்பை ஹாடி…

14வது   பொதுத்   தேர்தலில்   மும்முனைப்  போட்டி     நிகழுமானால்   பாஸ்   அடியோடு  ஒழிந்து  போகும்   என்று   Invoke  கருத்துக்கணிப்பு   மையம்   வெளியிட்டுள்ள     ஆருடத்தை     பாஸ்   தலைவர்   அப்துல்   ஹாடி   ஆவாங்   ஒதுக்கித்  தள்ளினார். 104,340  பேரிடம்   செய்யப்பட்ட    கருத்துக்  கணிப்பான   அது  மேசையடியில்   இருந்தவாறு    செய்யப்பட்ட    ஆய்வு   என்று   குறிப்பிட்ட  …

டிஏபி 32 இடங்களை வைத்துக்கொண்டு புத்ரா ஜெயாவை ஆள முடியாது:…

14வது  பொதுத்   தேர்தலில்   எதிரணி   வெற்றி   பெற்றால்    டிஏபிதான்   புத்ரா  ஜெயாவில்  ஆட்சி   செலுத்தும்    என்று   கூறும்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கை   பிகேஆர்  சாடியுள்ளது. ஜனவரி  17-இல்   நஜிப்   கெடா    சென்றிருந்தபோது,    பொதுத்   தேர்தலில்    எதிரணி    வெற்றி   பெற்றால்  புத்ரா  ஜெயாவில்   ஆட்சி   செய்யப்போவது    பிகேஆரோ,   பார்டி  …

தருண ஒற்றுமை மட்டும் போதாது- நஜிப்

பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்   “தருண   ஒற்றுமை”   மட்டும்   போதாது     என்பதை   மலேசியர்களுக்கு  நினைவுறுத்தி    ஒற்றுமை   அவர்களின்   கலாச்சாரமாக   மாற   வேண்டும்    என்றார். இன்று  கோலாலும்பூரில்,    தேசிய  ஒற்றுமை   மற்றும்    ஒருமைப்பாட்டுத்  துறை   ஏற்பாடு    செய்திருந்த  “ஒற்றுமை   தருணங்கள்”   நிகழ்வில்  கலந்துகொண்டு   பேசியபோது    நஜிப்    மேற்கண்டவாறு    கூறினார். “அதை…

ஜாஹிட்: தேர்தலில் என்னைத் தோற்கடிக்க முயற்சி நடக்கிறது

14வது   பொதுத்   தேர்தலில்   பாகான்   டத்தோ   நாடாளுமன்றத்   தொகுதியில்   தம்மைத்   தோற்கடிப்பதற்கு   சில   தரப்புகள்    முயற்சிகளை    மேற்கொண்டிருப்பதாக  துணைப்   பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடி   நேற்றிரவு   தெரிவித்தார். “14வது  பொதுத்   தேர்தலில்  பாரிசான்   நேசனலைத்   தோற்கடிப்பதுதான்   அவர்களின்  நோக்கம்  அதை   இங்கிருந்து    (பாகான்   டத்தோ)   தொடங்க  நினைக்கிறார்கள்”,என   பாகான் …

சீனப் புத்தாண்டின்போதுதான் விசாரணையா? போலீஸ்மீது குவான் எங் சீற்றம்

போலீசார்,  பிஎன்  உறுப்புக்  கட்சிகள்   பிஎன்னிலிருந்து   விலக   வேண்டும்    என்று      நவம்பர்   23-இல்   அறிக்கை  விட்டதற்காக  பினாங்கு   முதல்வர்   லிம்  குவான்   எங்கை   விசாரணை   செய்ய  விரும்புகிறார்கள். ஷியாரியா   நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்  சட்டத்துக்கு   பாஸ்   முன்மொழிந்த   திருத்தங்கள்மீது   பிஎன்  கூட்டணியின்    நிலைப்பாட்டுக்கு   எதிர்ப்புத்   தெரிவித்து    மசீச,  கெராக்கான்,  மஇகா  …

மகாதிர்: நான் தவறு செய்து விட்டேன், துணைப் பிரதமர் பதவி…

டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று கேட்டிருந்தது என்று முன்னதாக கூறிக்கொண்ட மகாதிர், தான் அவ்வாறு கூறியது தவறு என்றும், மசீசதான் அப்பதவி வேண்டும் என்று கேட்டுக்கொண்டது என்றும் கூறுகிறார். டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று தாம் கூறியதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக்…

மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்தார்

நேற்று    ஜோகூர்    பாருவில்,   ஸ்ரீஆலம்    மாவட்ட     போலீஸ்    தலைமையகத்தில்,    துப்பாக்கிகளைச்   சுத்தப்படுத்திக்     கொண்டிருந்த     சார்ஜன் மேஜர்   ஒருவர்    தற்செயலாக   துப்பாக்கி   ஒன்று   வெடித்ததில்    பலியானார். நெகிரி   செம்பிலானைச்   சேர்ந்த   அபு  பக்கார், 51,    30 ஆண்டுகளாக   போலீசில் பணியாற்றி  வந்துள்ளார். நேற்று  நிலையத்தில்   அவர்  தனியாக   இருந்தபோது   அச்சம்பவம்  …

நஜிப்: அவர் துன் மகாதிர் அல்ல; யு-டர்ன் மகாதிர்

  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,   அடிக்கடி   தம்    நிலைப்பாட்டை   மாற்றிக்கொள்ளும்   டாக்டர்   மகாதிரை  மீண்டும்   சாடினார். இன்று   காலை   கோலாலும்பூரில்  தேசா   பாண்டானில்   ஒரு    நிகழ்வில்   உரையாற்றிய   நஜிப்    முன்னாள்  பிரதமர்   டாக்டர்    மகாதிரை  மட்டம்   தட்டிப்   பேசினார். “டாக்டர்   மகாதிரை   யு-டர்ன்   (பல்டி  அடிக்கும்)   மகாதிர்  என்றுதான்  …

எம்எச்370 : விமானத்தைக் கண்டுபிடிக்க உதவும் முக்கிய தகவலை மலேசியா…

மலேசியா   காணாமல்போன   எம்எச்370  பற்றிய   முக்கியமான   தகவலை    ஆஸ்திரேலிய    அதிகாரிகளிடமும்     தனிப்பட்ட   விமானப்  போக்குவரத்து   நிபுணர்களிடமும்   கொடுக்காமல்  வைத்துக்கொண்டது.  அத்தகவல்   கிடைத்திருந்தால்   விமானத்தைக்   கண்டுபிடித்திருக்க    முடியுமாம். இவ்வாறு   ஆஸ்திரேலிய   இணையச்  செய்தித்தளம்   நியுஸ். காம். ஏயு   ஒரு  கட்டுரையில்      கூறியுள்ளது. “வைக்கோல்   போரில்   ஊசியைத்   தேடுவது  போன்ற   பணியில்  …

குவான் எங்: டிஎபி துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று…

  எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் துணைப் பிரதமர் பதவி தங்களுக்கு வேண்டும் என்று டிஎபி கோரியதாக கூறப்படுவதை லிம் குவான் எங் மறுத்துள்ளார். அந்தாராபோஸ் வெளியிட்டிருந்த ஒரு கட்டுரையை மேற்கோள்காட்டி பெரித்தா ஹரியான் டிஎபி துணைப் பிரதமர் பதவியை கேட்டுள்ளது என்று முன்னாள் பிரதமர்…

மலிவுவிலை வீடமைப்புத் திட்டம் ஏன் சீனாவுக்குக் கொடுக்கப்பட்டது? பேராக்கிடம் கேள்வி

சீனாவிடம்    உள்நாட்டுக்   குத்தகைகள்   கொடுக்கப்படுவதுமீது   சர்ச்சைகள்   தொடர்கின்றன. இப்போது    பேராக்கில்   வீடமைப்புத்   திட்டமொன்று    சீன  நிறுவனமொன்றுக்கு   வழங்கப்பட்டிருப்பது   குறித்து    கேள்வி     எழுப்பப்பட்டுள்ளது. பார்டி   அமனா   நெகரா (அமனா),   ஈப்போ,  மேரு   ராயாவில்  'D'Aman Residensi'  கட்டுப்படி  விலை   வீடமைப்புத்   திட்டத்தின்   இரண்டாம்  கட்டத்தைக்    கட்டித்தர     ஜனவரி  16-இல்    சீனாவின் …

பெர்சேக்கு எதிராக அரசாங்கத்தின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது

கூட்டரசு   நீதிமன்றம்,    2012   பேரணியின்போது   நிகழ்ந்த    சேதங்களுக்கு    பெர்சே  அமைப்பிடமிருந்து   இழப்பீடு    பெற   அரசாங்கம்     செய்திருந்த   மேல்முறையீட்டைத்   தள்ளுபடி    செய்தது. உச்ச   நீதிமன்றம்    அம்முறையீட்டைத்    தள்ளுபடி     செய்ததன்   மூலம்,      அமைதிச்   சட்டம்  2012-இன்கீழ்   பேரணிக்குப்  பின்பு   இழப்பீடு    கோரும்   உரிமை    அரசாங்கத்துக்கும்   போலீசுக்கும்    கிடையாது    என்று     கடந்த    ஆக்ஸ்ட் …

வியாழக்கிழமை ரொஹின்யா விவகாரம்மீது ஓஐசியின் அவசரக் கூட்டம்

 இஸ்லாமிய   நாடுகள்   ஒத்துழைப்பு   மன்றம்(ஓஐசி)  மியான்மாரில்   ரொஹின்ய   முஸ்லிகளின்   நிலை   குறித்து  விவாதிப்பதற்காக   அதன்  வெளியுறவு   அமைச்சர்களின்    அவசரக்  கூட்டமொன்றைக்   கோலாலும்பூரில்   நடத்துகிறது. மலேசியாவின்   வேண்டுகோளுக்கிணங்கக்   கூட்டப்பட்டுள்ள  அக்கூட்டம்    மலேசியாவின்    தலைமையில்   நடைபெறுகிறது.   வியாழக்கிழமை   கோலாலும்பூர்    மாநாட்டு  மையத்தில்    நடைபெறும்   அக்கூட்டத்தில்   59   உறுப்பு   நாடுகளின்    வெளியுறவு   அமைச்சர்களும்  …

காலிட் சமட்டுக்கு ரிம2,900 அபராதம், ஷா ஆலம் தொகுதியை இழக்கும்…

கிள்ளான்  ஷியாரியா   நீதிமன்றம்  தகுந்த    தகுதிச்   சான்றுகள்   இன்றிச்   சமயக்  கல்வி   புகட்டும்   நடவடிக்கையில்   ஈடுபட்டதற்காக   அமனா  எம்பி   காலிட்  சமட்டுக்கு   ரிம2,900  அபராதம்  விதித்ததை    அடுத்து    அவர்  தம்   எம்பி   பதவியை     இழக்கும்  அபாயமும்      அடுத்த   பொதுத்   தேர்தலில்   போட்டியிடும்   தகுதியை   இழக்கும்   அபாயமும்    ஏற்பட்டுள்ளது. காலிட்  …

நஜிப்: பிஎன் தோற்றால் டிஏபிதான் ஆட்சி செய்யும்

அடுத்த     பொதுத்   தேர்தலில்     பக்கத்தான்   ஹராபான்,   பார்டி   பிரிபூமி   பெர்சத்து   மலேசியா (பெர்சத்து)  கூட்டணி    வெற்றி  பெற்றால்,     டிஏபி   அரசாங்கத்தில்   உயர்ப்  பதவியை   வைத்திருக்கிறதோ   இல்லையோ,     ஆட்சி    செய்யப்போவது   அக்கட்சிதான்   என்று   பிரதமர்   நஜிப் கூறினார். “ஜனநாயகமும்    அரசியலும்     எண்ணிக்கையை    வைத்து    ஆடப்படும்    ஆட்டமாகும்.  அரசாங்க  உயர்  பதவி  …

யூபிஎஸ்ஆர் தேர்வுத் தாள் வைத்திருந்த குற்றச்சாட்டிலிருந்து ஆசிரியர் விடுதலை

2014 யூபிஎஸ்ஆர்   தேர்வுத் தாள்களைச்   சட்டவிரோதமாக   வைத்திருந்த    குற்றச்சாட்டை எதிர்நோக்கி   இருந்த பள்ளி ஆசிரியரை   கோலா  கங்சார்   செஷன்ஸ்   நீதிமன்றம்    குற்றச்சாட்டிலிருந்து    விடுவித்தது. கே. அன்பரசு,52,    குற்றம்   செய்தார்   என்பதை   அரசுத்    தரப்பு   நிரூபிக்கத்  தவறிவிட்டது    என  நீதிபதி   நிரான்  டான்   கிரான்     தீர்ப்பளித்தார். பெங்களான் உலு,  கெரு…

‘இதுவே, மாற்றம் நிகழ ஏற்ற தருணம்’ அன்வார் இப்ராகிம்

அரசாங்கத்தில்   மாற்றம்  நிகழ    இதுவே    சரியான   தருணம்   என்றுரைத்த    பிகேஆர்   நடப்பில்   தலைவர்   அன்வார்   இப்ராகிம்,   14வது   பொதுத்   தேர்தலில்   எதிரணி    தோற்கும்     என்ற    அரசியல்   கணிப்பாளர்களின்   ஆருடங்களைப்  புறந்தள்ளினார். அரசியல்     ஆய்வாளர்கள்   இதே  கருத்தைத்தான்   2008-இலும்,  2013-இலும்    தெரிவித்தார்கள்    என்று   அன்வார்  கூறினார். அவர்   இன்று   ஒரு  …

பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணிக்கு எதிர்ப்புப் பேரணி

தன்னை  ‘பேபாஸ்’   என்று   அழைத்துக்கொள்ளும்   ஒரு    தரப்பு   பிப்ரவரி   18-இல்   பாஸ்  கட்சி    நடத்தும்    சட்டம்  355   பேரணிக்கு     எதிர்ப்புத்    தெரிவிக்கும்   பேரணி    ஒன்றை    நடத்தப்போவதாக    அறிவித்துள்ளது. சமூக   ஆர்வலர்களான  அஸ்ருல்     முகம்மட்  காலிப்,   அசிரா    அசிஸ்,   ஆர்.  சுரேஷ்   ஆகியோர்    இன்று  ஓர்    அறிக்கையில்    அவ்வறிப்பைச்    செய்திருந்தனர்.…

மகாதிரின் பல கருத்துகள் காலத்துக்கு ஒத்துவராதவை- சாலே கெருவாக் தாக்கு

முன்னாள்    பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்    தெரிவிக்கும்   பல   கருத்துகள்  காலவதியானவை,  இக்காலத்துக்குப்  பயனற்றவை     என்று   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே  சைட்   கெருவாக்    சாடியுள்ளார். மகாதிர்    இக்காலத்தில்   எப்படி     செயலாற்றப்படுகிறது,  உலக   மயம்    என்றால்   என்ன   என்பனவற்றையெல்லாம்    தெரிந்துகொண்டு   பேச    வேண்டும். “இது  எல்லைகளற்ற   உலகம்.  மகாதிர்  …

பெர்சேயில் கலந்துகொண்ட இரண்டு மாணவர்களை விசாரணைக்கு அழைத்தது யுஎம்எஸ்

யுனிவர்சிடி   மலேசியா   சாபா(யுஎம்எஸ்),   கடந்த   ஆண்டு   பேர்சே  பேரணியில்   கலந்துகொண்ட  அதன்  மாணவர்கள்  இருவரை    ஜனவரி  25-இல்   கட்டொழுங்கு   விசாரணைக்கு    அழைத்துள்ளது. சுவாரா  மஹாசிஸ்வா   யுஎம்எஸ்    தலைவர்   முக்மின்   நந்தாங்,   முன்னாள்   “தங்காப்  எம்ஓ1”   கூட்டணி   உறுப்பினர்   நுருல்   அக்கிலா   முகம்மட்    சைனுசி   ஆகியோரே   அவ்விருவருமாவர். நுருல்  அக்கிலாவைத்  …

மகாதிர்: நான் ராஜத் துரோகியா? அப்படியே ஆகட்டும்

முன்னாள் பிரதமர் மகாதிர் வரம்பை மீறி விட்டார் என்று ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தார் கூறியிருந்த குற்றச்சாட்டிற்கான பதிலை மகாதிர் கடிதத்தில் எழுதியுள்ளார். இன்றைய த ஸ்டார் நாளிதழில் பக்கம் 33, கடிதங்கள் பகுதியில் மகாதிரின் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், சுல்தான் தமக்கு சவால் விட்டாரா அல்லது அந்த…