பாகாங் எம்பி டிஓஎல் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்-…

கேமரன் மலை இடைத் தேர்தலில் டிஏபி வேட்பாளராகக் களமிறங்கும் எம். மனோகரன் பகாங் மந்திரி புசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயில், தற்காலிகக் குடியிறுப்பு உரிம(டிஓஎல்)த்துக்காக செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். “நேற்று  மந்திரி புசார், மாநில விவகாரங்களில் பக்கத்தான் ஹரப்பான் தலையிடக்…

தெரு கூட்டுபவருக்கு நெகிரி மாநில விருது

தெரு கூட்டுபவரான சான் முன் தை தனக்கு மாநில விருது கொடுக்கப்படும் என்று கனவில்கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், திங்கள்கிழமை(ஜனவரி 14) நெகிரி செம்பிலான் யாங் டி பெர்துவான் புசார் துவாங்கு முக்ரிஸ் இப்னி அல்மர்கும் துவாங்கு முனாவிரின் 71வது பிறந்த நாள் விழாவை ஒட்டி கோலா பிலாவில்…

கேவியெஸ்: எவ்வளவோ விசுவாசமாக இருந்தும் பிஎன் மைபிபிக்குத் துரோகம் செய்துவிட்டது

பிஎன்னில்   இருந்த   அனுபவம்   வருத்தத்துக்குரியது  என  நேற்று பதிவு இரத்தான மைபிபிபி   கட்சித்  தலைவர் எம்.கேவியெஸ்   குறைப்பட்டுக் கொண்டார். 14வது பொதுத் தேர்தலில் செகாம்புட்டில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் கொடுத்து பிஎன் மைபிபிபிக்குத் துரோகம் இழைத்தது என்று கேவியெஸ் கூறியதாக சினார் ஹரப்பான் செய்தி தெரிவித்தது. “எந்த…

அனைவரும் கூடி வாழ்வோம், கோடி சுகம் பெறுவோம், சேவியர்

  தைப்பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்: இந்நாட்டில் தை புத்தாண்டு பொங்கலைக் கொண்டாடும்   அனைத்து மக்களுக்கும் இனிய தை புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. தை பிறந்து விட்டது, வழிபிறக்க வேண்டும் அதற்கு ஆண்டவன் துணையும், மக்களின் விவேகமும், விழிப்புணர்வும் தேவை என்று கெஅடிலான்…

உணவளிக்கும் விவசாயிகளின் உரிமை காக்கப்பட வேண்டும், பொங்கல் வாழ்த்து செய்தியில்…

விவசாயிகள் தங்களின் உழைப்பின் பலனை அனுபவிக்கும் நந்நாளான இந்தப் பொங்கல் திருநாளை, மலேசியர்களான நாம் மிக விமரிசையாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம். பொங்கலின் அடிப்படை தத்துவமே உழைப்பவர்கள் முழுமையாக அதன் பயனை அனுபவிக்க வேண்டும் என்பதே. ஆனால், விவசாயத்தைத் தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு, நாட்டின் உணவு உற்பத்திக்கு அஸ்திவாரமாக…

மைபிபிபி தடைசெய்யப்பட்டது

சங்கங்கள் பதிவு இலாகா (ரோஸ்), இன்று முதல் மைபிபிபி-யின் பதிவை இரத்து செய்துள்ளது. இன்று, சங்கங்களுக்கானப் பதிவாளர், மஷாதி அபாங் இப்ராஹிம், இத்தகவலை ஒரு கடிதத்தின் வழி, அக்கட்சியின் தலைவர்களுக்குத் தெரிவித்தார். மேல்முறையீட்டில் போதியக் காரணங்கள் இல்லாததால், இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் சொன்னார். சங்கங்களுக்கான சட்டவிதி 1966-ன் கீழ்,…

அஸ்மின்: மலேசியாவும் சிங்கப்பூரும் வலுவான உறவுகளை நிலைநிறுத்த பாடுபடும்

மலேசியாவும் சிங்கப்பூரும் வலுவான உறவுகளை வைத்துக்கொள்வது இரு நாடுகளின் நலன்களுக்கும் உகந்தது என மலேசிய பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி கூறினார். “இரண்டும் மிக நெருக்கமான அண்டை நாடுகள், நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளாலும் குடும்ப உறவுகளாலும் பிணைக்கப்பட்டவை”, என்றவர் அவரது முகநூலில் பதிவிட்டிருந்தார். இன்று நடைபெற்றிருக்க வேண்டிய…

‘தொண்டூழியர் ’ என்பதற்குப் ‘புது விளக்கம்’ தருகிறது ஹரப்பான்: வீ…

மசீச தலைவர் வீ கா சியோங் ‘தொண்டூழியர் ’ என்ற சொல்லுக்கு பக்கத்தான் ஹரப்பான் ‘புது விளக்கம்’ அளிப்பதாகச் சாடினார். சமூக வலைத்தளங்களில் வைரலாகிவரும் சிவப்பு வண்ண பக்கத்தான் ஹரப்பான் டி-சட்டை அணிந்த பெண் ஒருவர் பணம் பட்டுவாடா செய்வதைக் காண்பிக்கும் படமொன்றின் தொடர்பில் கருத்துரைத்த வீ, புதிய…

மகாதிர்: வளம் இனங்களிடையே சமமாகப் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும்

நாட்டின் வளம் எல்லா இனங்களுக்கிடையிலும் சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுவது அவசியம் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் வலியுறுத்தினார். புத்ரா ஜெயாவில் பிரதமர்துறையின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமிடையில் பெரிய இடைவெளி நிலவிய நாடுகளில் பதற்றங்கள் மேலோங்கிக் கலவரங்களில் போய் முடிந்துள்ளன என்றார். “அதனால்தான் நாம்…

ஜோ லவ்-வை கண்டுபிடிக்க சீன அதிகாரிகளுடன் போலீஸ் சந்திப்பு

  ஒளிந்து கொண்டிருக்கும் தொழில் வணிகர் ஜோ லவ்-வைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மலேசிய போலீஸ் சீன அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்தியுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் முகமட் பூசி ஹருண் இன்று கூறினார். விபரங்கள் எதுவும் அளிக்காமல், ஜோ லோ இன்னும் கண்டுபிடிக்கபடவில்லை. அவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்றாரவர்.…

சினமூட்டும் நோக்கம் சிறிதும் இல்லை, ஜோகூர் எம்பி விளக்கம்

ஜோகூர் மந்திரி புசார் ஒஸ்மான் சாபியான் , தாம் புதன்கிழமை சிங்கப்பூர் நீர் எல்லையைத் தாண்டிச் செல்லவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார். தாம் அப்பகுதிக்குச் சென்றது மலேசியப் பாதுகாப்புப் படைகள் முறையாக பணியாற்றுகிறார்களா என்பதைப் பார்ப்பதற்கே என்றாரவர். எம்.வி. பீடோமான் கப்பலுக்குச் சென்றதில் சினமூட்டும் நோக்கம் சிறிதும் இல்லை.…

‘முதல்முறையாக ஓராங் அஸ்லி ஒருவரைத் தேர்ந்தெடுத்து வரலாறு படைப்பீர்’

கேமரன் மலை இடைத் தேர்தல்: கேமரன் மலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இன்று காலை பிஎன் வேட்பாளர் ரம்லி முகம்மட் நோர், தானா ராத்தாவின் முதன்மை சாலை சென்று அங்கு வாக்காளர்களைச் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ரம்லி, தீவகற்ப மலேசியாவில் இதுவரை பழங்குடி மக்களில் ஒருவர்…

கட்டிடத்தில் சிலுவை: முஸ்லிம்-அல்லாதாரின் உணர்வுக்கும் மதிப்பளிப்பீர், ரீசால் மரைக்கானுக்கு அறிவுறுத்து

ஒரு கட்டிடத்தின் விளக்குகள் சிலுவை வடிவில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அம்னோ கப்பளா பத்தாஸ் எம்பி ரீசால் மரைக்கான் முஸ்லிம்-அல்லாதாரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இவ்வாறு வலியுறுத்திய புக்கிட் தெங்கா சட்டமன்ற உறுப்பினர் கூய் ஹிஸ்யாவ் லியோங், “பிரச்னை இல்லாத ஒன்றையும் இன, சமய விவகாரமாக்கும்” அம்னோ தலைவர்களின் செயல்களைக்…

முன்னாள் தலைமை நீதிபதி பிரதமர் மகாதிரிடம் மன்னிப்பு கோரினார்

  பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கான முயற்சியில் மே9-இல் டாக்டர் மகாதிர் இஸ்தானா நெகாராவுக்கு அழைப்பு இன்றி சென்றார் என்று கூறியதற்காக மகாதிரிடம் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். முன்னாள் நீதிபதியின் இக்கூற்றை பிரதமர் அனுவலகம் மறுத்ததைத் தொடர்ந்து, தாம் எழுதிய கட்டுரையில்…

இராமசாமி: செனட்டில் ஒரு இடத்துக்காகவும் கொஞ்சம் நிலத்துக்காகவும் கேமரனை விட்டுக்…

செனட்டில் மேலும் ஒரு இடம் கிடைக்கிறது என்பதற்காக மஇகா கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக டிஏபி-இன் பி.இராமசாமி கூறினார். வழக்கமாக போட்டியிட்டு வந்த ஓரு தொகுதியில் இம்முறை போட்டியிடுவதில்லை என்று மஇகா முடிவு செய்ததற்கு இதுதான் காரணம் என்று ஊகிக்கப்படுவதாக அவர் இன்று…

ஹரப்பானை ஆதரிக்கிறார் கேவியெஸ்: அவர் மகாதிர் மற்றும் அன்வார் ஆதரவாளராம்

சர்ச்சைக்குரிய மைபிபிபி தலைவர் எம். கேவியெஸ் கேமரன் மலை இடைத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பானுக்கே தம் ஆதரவு என்று அறிவித்தார். ஏனென்றால் அவர் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஆதரவாளராம். “ஒன்றைத் தெள்ளத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். நான் மகாதிர் மற்றும்…

கேமரன் மலையில் நான்கு-முனைப் போட்டி

இன்று தொடங்கி தேர்தல் பரப்புரைகளால் பரபரப்படையப் போகிறது கேமரன் மலை . தொடர்ந்து பிஎன் வசம் இருந்து வந்துள்ள அத்தொகுதியை இந்தத் தேர்தலிலாவது கைப்பற்றி ஒரு வரலாறு படைக்கும் முனைப்பில் உள்ளது பக்கத்தான் ஹரப்பான். வழக்கமாக அத்தொகுதியில் மஇகா வேட்பாளரையே களமிறக்கும் பிஎன் இம்முறை அவ்வழக்கத்தை மாற்றி பிஎன்…

போப் மனோலனுக்கு அன்வார் கண்டனம்

கேமரன் இடைத்தேர்தல் | கேமரன் மலை, ‘தோக் பாத்தின்’களை (பூர்வக்குடியினர் கிராமத் தலைவர்கள்) அச்சுறுத்தியது பற்றி, பிகேஆர் செனட்டர் போப் மனோலன் விளக்கப்படுத்த வேண்டுமெனக் கட்சியின் தலைவர் அன்வார் வலியுறுத்தியுள்ளார். "ஜனநாயகத்தில் எந்தக் கட்டாயமும் இல்லை, போப் உடனடியாக தனது அறிக்கையை விளக்க வேண்டும்," என்று அவர் டுவிட்டரில்…

கேவியஸ் : ரம்லியை எனக்குப் பிடிக்கும், அவர் நல்லவர்

கேமரன் இடைத்தேர்தல் | எதிர்வரும் ஜனவரி 26-ல், கேமரன் மலை இடைத்தேர்தலில், பாரிசான் நேசனல் வேட்பாளராக ரம்லி முகமட் நோர்-ஐ நிறுத்திய பிஎன் முடிவை எம் கேவியஸ் பாராட்டினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கேமரன் நாடாளுமன்றத் தொகுதியில் அவருடன் இணைந்து பணியாற்றிய போது, அந்த முன்னாள் போலீஸ் கமிஷனரைத்…

சீனப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ரிம12 மில்லியன் ‘தேர்தல் இனிப்புகள்’ அல்ல, துணை…

  புத்ரா ஜெயா 62 சுயேட்சை உயர்நிலை சீனப்பள்ளிகளுக்கும் நியு இரா யுனிவர்சிட்டி கல்லூரிக்கும் கேமரன் மலை நாடாளுமன்ற இடைத் தேர்தல் நியமன நாளுக்கு முந்திய நாளில் ரிம12 மில்லியன் வழங்குகிறது. இது சம்பந்தமாக இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய துணைக் கல்வி அமைச்சர் தியோ…

பெர்சத்து செமினி சட்டமன்ற உறுப்பினர் காலமானார்

  பெர்சத்து செமினி சட்டமன்ற உறுப்பினர் முகமட் பக்தியார் முகமட்நோர் இன்று அதிகாலையில் காலமானார். மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியின் அரசியல் செயலாளர் போர்ஹாம் ஷா இதை உறுதிப்படுத்தினார். இன்று அதிகாலை மணி 4.45 அளவில் முகமட் பக்தியார் காலமானார்…

‘நானும் அவரும், ஒளிவுமறைவு இன்றி வெளிப்படையாகப் பேசிக்கொண்டோம்’

ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தாரும் தானும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேச ஒப்புக்கொண்டதாக பிரதமர் டாக்டர் மகாதிர் முகமத் தெரிவித்தார். "அவருடன் நேரடியாக என்னால் தொடர்புகொள்ள முடியும். இரகசியம் ஏதுமின்றி, வெளிப்படையாக பேச நாங்கள் ஒப்புக் கொண்டோம். "அவருடையக் கருத்தை அவர் சொன்னார், என்னுடையக் கருத்துகளை நான்…

தேசநிந்தனைச் சட்டம் : ஹராப்பான் தலைவர்கள் மௌனத்திற்கு, முன்னாள் பிகேஆர்…

தேச நிந்தனைச் சட்டம் 1948, தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை அறிந்தும், மௌனமாக இருக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களை, வழக்குரைஞர் என் சுரேந்திரன் சாடினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது, அந்தத் தலைவர்கள் இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தனர் என்றும் சுரேந்திரன் சொன்னார். “எதிர்க்கட்சியாக இருந்தபோது, தேசநிந்தனைச் சட்டத்தை எதிர்த்து நின்ற ஹராப்பான் தலைவர்களுக்கு…