ஏப்ரல் 15 அன்று கிள்ளான் பள்ளத்தாக்கில் 11 இடங்களில் குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், வீட்டுப் பணியாளர்களைக் குறிவைக்கும் கடத்தல் கும்பலிடமிருந்து எட்டு இந்தோனேசியப் பெண்கள் மீட்கப்பட்டனர். இந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டாகச் செயல்பட்டு வருவதாக நம்பப்படுவதாக குடிவரவுத் துறை இயக்குநர் தலைவர் ஜகாரியா ஷாபான்…
அஸ்மின்: பீர் 2017 விழா நடத்தலாம், ஆனால் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்க…
பீர் விழாக்களில் இதர இனங்கள் பங்கேற்கும் உரிமையை மாநில அரசு மதிக்கிறது, ஆனால் அவ்வாறான நிகழ்ச்சிகள் ஊராட்சிமன்றங்களின் விதிகளுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் முகமட் அஸ்மின் அலி கூறினார். "மாநில அரசின் நிலைப்பாடு இதுதான்: பொறுப்புள்ள அரசாங்கம் என்ற முறையில் இதர இனங்களின்…
நஜிப்: இந்தியாவில் ஜிஎஸ்டி 28விழுக்காடு, மலேசியாவில் 6விழுக்காட்டுக்குக் குய்யோ முறையோ…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வரிகட்டுவது மலேசியர்களுக்குப் பிடிக்காத விசயம் என்பது அரசாங்கத்துக்கு நல்லாவே தெரியும் என்றார். இன்று மஇகா தேசியப் பேராளர் கூட்டத்தில் உரை நிகழ்த்திய நஜிப், மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவரது உரையில் இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கும் தேசிய உயர்க்கல்விக் கடன் (பிடிபிடிஎன்) போதுமானதாக …
மகாதிர்: மலேசியா அமைதிப்பூங்காவாக விளங்கியது ஏமாற்றுக்காரன், திருடன் கொள்ளையன் வரும்வரையில்
பக்கத்தான் ஹரபான் நிர்வாகத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசியர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறிக்கொள்வதில்லையே தவிர, தங்களுக்கு நல்வாழ்வு கொடுத்துள்ள நாட்டை மிகவும் நேசிக்கிறார்கள் என்றார். மத்திய கிழக்கில் ஈராக், சீரியா, ஏமன் போன்ற நாடுகளில் ஒரே இனத்தவர் வாழ்ந்தாலும் அவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும் …
என் பூர்விகம் கேரளா அல்ல, ஆனாலும் நானே இந்தியர்களின் மேம்பாட்டுத்…
இப்போதெல்லாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கால் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் கிண்டல் செய்யாமல் இருக்க முடியவில்லை. மகாதிரும் அப்படியே. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நஜிப்பை இடித்துரைக்கிறார். இன்று கோலாலும்பூர் புத்ரா உலக வாணிக மையத்தில் மஇகா தேசியப் பேராளர் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய நஜிப் இந்தியர்களுக்கு நிறைய செய்திருப்பதாக …
இந்தியர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை, இனவாதமா?, கேட்கிறது எம்டியுசி
மலேசியாவில் 74 விழுக்காட்டு இந்திய இளைஞர்கள் வேலை கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இந்த விபரத்தை மெடேக்கா ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வேலை தேடிச் செல்பவர்களின் இனம் என்ன என்பதுதான் முதல் கேள்வியாக இருக்கிறது. இதன் அடிப்படையில், இந்நாட்டு குடிமக்களாகிய இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுவதாக மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்…
சரவாக்கில் நுழைய, பிகேஆர் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு
சரவாக்கில், பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த ஓர் இரவு விருந்தில் கலந்துகொள்ளச் சென்ற கோலா செபெதாங் சட்டமன்ற உறுப்பினர், சுவா யீ லின் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். மிரி, ஈஸ்ட்வூட் வேலி கோல்ப் & கன்ட்ரி கிளப்பில் நடந்த அந்நிகழ்வில், குடிநுழைவுத் துறை மற்றும் போலிஸ் அதிகாரிகள் நுழைந்து, யீ லின்னை…
தாக்கியுடின்: 14ஆவது பொதுத்தேர்தலில் பாஸ் 100 இருக்கைகளுக்கு போட்டியிடும்
எந்த ஓர் அரசியல் கட்சியுடனும் பிணைப்பும் ஒப்பந்தமும் இல்லாத நிலையில், பாஸ் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் அதிகமான இருக்கைகளுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது என்று கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியுடின் ஹசான் கூறுகிறார். பாஸ் கட்சி நகர்புற மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் பாஸ் அதிகமான நகர்புற…
நஜிப்: மலேசியர்களின் ஒற்றுமைக்கு 1மலேசியா நெகாராகு ஒரு புதிய விடியல்
மலேசியர்களை ஒன்றுபடுத்துவதற்கு 1மலேசியா நெகாராகு பொதுக்கொள்கை ஒரு புதியத் தொடக்கமாக வரக்கூடும் என்று பிரதமர் நஜிப் கூறுகிறார். இப்பொதுக்கொள்கையின் கீழ் மக்கள் ஒற்றுமையின்மைக்கு ஊக்கமளிக்கும் சிந்தனைகளை வீசியெறியந்து விட்டு மலேசியா அனைவருக்கும் சொந்தமானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். 1மலேசியா நெகாராகுவின் கீழ்…
சிறுபான்மையினர் கட்சி ஹரபானில் சேர விருப்பம்: 30 தொகுதிகள் வெல்வதற்கு…
நியுஜென் கட்சி பக்கத்தான் ஹரபான் கூட்டணியில் சேரும் விருப்பத்தை . வெளியிட்டிருக்கிறது. அக்கட்சியால் பிஎன் வசமுள்ள சிறுபான்மை வாக்குகளால் வெற்றிபெற்ற தொகுதிகளில் குறைந்தது 25-ஐ பக்கத்தான் வெல்ல உதவ முடியும் என்று அது உறுதியாகக் கூறியது. அத்துடன் ஹரபான் குறுகிய வெற்றிபெற்ற 12 இடங்களைத் தக்க வைத்துகொள்ளவும் அது …
பாஸுக்கு விட்டுக்கொடுப்பதால் அம்னோ போர்னியோவை இழக்கலாம்: முன்னாள் ஐஜிபி எச்சரிக்கை
முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) ஒருவர், பாஸுக்கு அதிகப்படியான சலுகைகளைக் கொடுக்கும் அம்னோ அதன் காரணமாக சாபா, சரவாக்கில் ஆதரவை இழக்கலாம் என்று எச்சரித்துள்ளார். அம்னோ தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக ஹுடுட் சட்டத்தை அமல்படுத்தும் பாஸின் கோரிக்கைகளுக்குப் பணிந்துபோனால் கூட்டரசு அரசாங்கம், அந்தக் கிழக்கு …
கெடாவில் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள்: எம்பி அறிவிப்பு
கெடாவின் வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் (ஆடிபி) கடல் பெருக்கின்போதும் பலத்த மழையின்போதும் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். எடுத்துக்காட்டுக்கு, 2015இல் சுங்கை மூடாவில் ரிம1.4 பில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தால் கோலா மூடா மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப் பிரச்னை ஏற்படுவது தடுக்கப்பட்டது என கெடா மந்திரி …
இனி, பேச்சுகள் இல்லை: ஹரபான் முடிவு இறுதியானது என்கிறார் நூருல்
பக்கத்தான் ஹரபான் தலைமைத்துவ மன்றம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாஸுடன் ஒத்துழைப்பதில்லை என்று முடிவு செய்து ஒரு மாதமாகப் போகிறது. இருந்தாலும், இன்னும்கூட பாஸுடன் ஒத்துழைக்க வாய்ப்பு இருப்பதாக நம்பும் சிலர் பிகேஆரில் இருக்கவே செய்கிறார்கள். ஆனால், பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸாவைப் பொருத்தவரை ஹரபான் முடிவுதான் …
கெடாவில் வெள்ளம்: ஆயிரம் பேருக்குமேல் பாதிப்பு
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 1,060 ஆக உயர்ந்தது. அவர்கள் 13 துயர்துடைப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அம்மையங்கள் கோலா மூடா, கோட்டா ஸ்டார், குபாங் பாசு, பொக்கோக் செனா, பெண்டாங் ஆகிய மாவட்டங்களில் உள்ளதாக மாநிலப் பேரிடர் மேலாண்மைத் துறை இன்று ஓர் அறிக்கையில் கூறியது.…
மாட் தயிப் வெளியேறியதில் ஆச்சரியமில்லை
முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் தயிப் முகம்மட் பிகேஆரிலிருந்து வெளியேறுவார் என்பது அவர் வெளியேறுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பே பிகேருக்கு நன்கு தெரியும். கடந்த வாரம் அக்கட்சியின் அரசியல் பிரிவுக் கூட்டத்தின்போதே அவ்விவகாரம் தெரிந்து விட்டது என பேராக் பிகேஆர் தலைவர் முகம்மட் நூர் மனுட்டி கூறினார்.…
சிறைச்சாலைக்கு அன்வாரை ஏற்றிச்சென்ற கார் விபத்துக்குள்ளானது
கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து, சுங்கை பூலோ சிறைச்சாலைக்கு அன்வார் இப்ராஹிம்மை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. “நல்ல வேளையாக, அன்வாருக்குப் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படவில்லை, அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தார். சிறைச்சாலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்,” என்று அன்வாரின் வழக்குரைஞர் சிவராசா இராசையா கூறினார். இன்று மதியம் 12.30…
சிவராசாவின் அரசியல் செயலாளர், 2 ஊழியர்களுக்கு 4 நாள் தடுப்புக்…
ரிம 20,000 தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்காக, எம்.ஏ.சி.சி.-ஆல் கைது செய்யப்பட்ட சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் அரசியல் செயலாளர் மற்றும் 2 ஊழியர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை, 4 நாள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று, மதியம் 12 மணியளவில் டாங் வாங்கி மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில்…
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழியர்களை எம்.ஏ.சி.சி. கைது செய்தது
நேற்றிரவு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.), கிள்ளான் பள்ளத்தாக்கில் ஓர் எதிர்க்கட்சி எம்.பி.யின் மூன்று ஊழியர்களைக் கைது செய்தது. குடிநுழைவு தொடர்பான RM20,000 ஊழல் குற்றச்சாட்டை விசாரணை செய்வதற்கு உதவியாக அவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உத்துசான் மலேசியா செய்திகளின்படி, அவர்கள் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் ஊழியர்கள்…
ஹரப்பான் தலைவர் என்ற முறையில் மகாதிர் முதல் முறையாக சரவாக்…
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, முன்னாள் பிரதமர் மகாதிர் அம்னோவையும் பாரிசானையும் விட்டு விலகிய பின்னர் சரவாக்கில் முதல் முறையாக பேசவிருக்கிறார். கூச்சிங்கில் நடைபெறும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் மாநிலத்திற்கான தேர்தல் அறிக்கை பற்றிய செராமாவில் மகாதிர் பேசுகிறார். இச்செராமில் டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், அமானாவின்…
நோர் ஓமார் : சிலாங்கூரை மீண்டும் பிஎன் கைப்பற்ற, முன்னாள்…
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூரைப் பாரிசான் மீண்டும் கைப்பற்ற அம்மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார்கள் மூவர் ஒன்றிணைந்துள்ளனர். சிலாங்கூர் மாநிலத்தின் அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் நோ ஓமார், முகமட் முகமட் தாயிப் அம்னோவில் இணைந்தது, மாநில பாரிசானுக்கு ஒரு புதிய ஒளியைக் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். “நாம் கலந்து…
போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும் வைத்திருந்ததாகவும் ஜொகூர் அரச குடும்பத்தினர் மீது…
ஜொகூர் அரச பரம்பரையைச் சேர்ந்த துங்கு ஆலாங் ரேஷா துங்கு இப்ராஹிம், கடந்த ஜூன் மாதம், மெதாம்ப்ஹிதமின் ரக போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகவும், கனாபிஸ் ரக கஞ்சாவை வைத்திருந்ததாகவும் நேற்று பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். 31 வயதான துங்கு ரேஷா தனக்கெதிரான குற்றச்சாட்டுகளை, மாஜிஸ்திரேட் நுருல்ஹூடா…
எம்பிபிஜே-இல் வெளிப்படைத்தன்மை குறைந்து வருகிறது
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற(எம்பிபிஜே)த்தின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என குடியிருப்பளர் சங்கங்களின் கூட்டமைப்பு மைபிஜே கூறியுள்ளது. மன்றம் செப்டம்பர் 26-இல், அதன் ஆண்டு பட்ஜெட் கலந்துரையாடலை நடத்தவுள்ளது. ஆனால், கவுன்சிலர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் ஆகக் கடைசி நிதிப் புள்ளிவிவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை என அது கூறிற்று. ”கலந்துரையாடல் பொருளுள்ளதாக …
கிழக்கு மலேசியர்கள் தீவகற்ப மலேசியாவில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்
கிழக்கு மலேசியர்கள் தீவகற்ப மலேசியாவிலும் கிழக்கு மலேச்சியாவில் உள்ள தீவகற்ப மலேசியர்கள் கிழக்கு மலேசியாவிலும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று பெர்சே தேர்தல் ஆணையத்தையும் புத்ரா ஜெயாவையும் கேட்டுக்கண்டிருக்கிறது. இதை நாடாளுமன்றத் தேர்வுக்குழு 2011-லேயே பரிந்துரைத்ததைச் சுட்டிக்காட்டிய தேர்தல் சீரமைப்புக்காக போராடிவரும் அவ்வமைப்பு, அதை அவசரமாக அமல்படுத்த வேண்டிய …
பாதுகாவலர்களாக பணியாற்றிவந்த அபு சயாப் ஆள்கள் கைது
கோலாலும்பூரில் பாதுகாவலர்களாக வேலை செய்துவந்த பிலிப்பினோ நாட்டவர் எழுவரை போலீஸ் கைது செய்துள்ளது. அவர்கள் அனைவருமே அபு சயாப் ஆள்கள் என்று ஐயுறப்படுகிறது. புக்கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, செப்டம்பர் 14-இல், மாநகரின் பல பகுதிகளில் அவர்களைக் கைது செய்ததாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் ஃபுசி …


