ஈரான் தூதர் வலியுல்லா முகமதி நஸ்ராபாதி அளித்த தகவலின்படி, ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள எஞ்சிய ஆறு மலேசியக் கப்பல்களும் அந்த நீர்வழியை கடக்க படிப்படியாக அனுமதிக்கப்படும். "ஈரான் அந்தக் கப்பல்களை ஒவ்வொன்றாக கடந்து செல்ல அனுமதிப்போம்," என்று இன்று இங்கு நடைபெற்ற 'கோலாலம்பூர்-அங்காரா உரையாடல் 2026' நிகழ்வின் ஒரு…
அம்னோவுக்குத் திரும்ப மாட்டேன்: முகைதின் யாசின் திட்டவட்டம்
நஜிப் அப்துல் ரசாக் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகினாலும்கூட தாம் அம்னோவுக்குத் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று அக்கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் முகைதின் யாசின் கூறினார். இப்போது, பார்டி பிரிபூமி பெர்சத்து(பெர்சத்து)வின் தலைவராக உள்ள முகைதின் நேற்றிரவு பேராக், பாடாங் ரெங்காஸில் அவரது கட்சி ஏற்பாடு செய்திருந்த …
எம் & என் விவாதம் இல்லை, சென்டோல் விருந்து இருந்தது
முன்னாள் பிரதமர் மகாதிரும் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் நஸ்ரியும் இன்று அவர்கள் இருவரும் விவாதம் நடத்த வேண்டியிருந்த கோலகங்சாரில் சந்தித்தனர். இன்று மதியம் நஸ்ரி பெர்சத்து பரிவாரத்தை டாத்தாரான் சயோங் லெம்பாவில் சந்தித்தார். அங்கு அவர் மகாதிருடன் சென்டோல் சுவைத்தார். அவர்களுடன் மகாதிரின் துணைவியார் சித்தி…
நாடற்ற குழந்தைகளுக்கு மரபணு ஒத்திருப்பு போதாதா?, ஃபிரிடம் கேட்கிறது
பெற்றோர் உறவை நிர்ணயிப்பதற்கு "மறுக்க முடியாத ஆதாரம்" மரபணு ஒத்திருப்பு. அந்த ஆதாரத்தை ஏற்க தேசிய பதிவு இலாக (என்ஆர்டி) ஏன் மறுக்கிறது என்று குடிமக்கள் அமைப்பான ஃபிரிடம் கேட்கிறது. பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் அவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள குடியுரிமைக்கான உரிமையைப் பெற அவர்கள் இன்னும் என்னதான் செய்ய வேண்டும்…
ஹாடி பாஸை குழப்பமடையச் செய்கிறார், மகாதிர் கூறுகிறார்
பாஸ் கட்சி பெர்சத்துவுடன் ஒத்துழைக்க இயலாத குழப்பமான நிலைக்கு அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடிதான் காரணம். அவருக்கு பிறரை ஈர்க்கும் திறனுடைய தனிமனிதப் பண்பியல் இல்லை என்று மகாதிர் முகமட் கூறுகிறார்.. "நான் சமீபத்தில் கூறியபடி, அக்கட்சி மிகுந்த குழப்பத்தில் இருப்பதை நான் உணர்கிறேன். "சில சமயங்களில்…
ஹோஸ்னி முபராக் விடுவிக்கப்பட்டார்
எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபராக் சுமார் 6 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின்னர் இன்று விடுதலையாகி வீடு திரும்பினார். முப்பது ஆண்டுகளுக்கு எகிப்தின் அதிபராக ஆட்சி செய்த முபராக் 2011 ஆம் ஆண்டில் எகிப்தில் நடந்த புரட்சியில் வீழ்த்தப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் நடந்த புரட்சியின் போது…
மகாதிர்: கிராம மக்களுக்கு 1எம்டிபி என்றால் புரியாது, ஆனால் ஜிஎஸ்டி…
கிராம மக்களால் 1எம்டிபி போன்ற ஊழல் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முடியாது, ஆனால் அவர்களுக்கு வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு சம்பந்தப்பட்ட முணுமுணுப்புகள் இருக்கின்றன என்று பெர்சத்துவின் தலைவர் மகாதிர் கூறுகிறார். ஜிஎஸ்டி அவர்களுக்குப் புரியும். வாழ்க்கைச் செலவின அதிகரிப்பு அவர்களுக்குப் புரியும், பெட்ரோல் விலை அதிகரிப்பு அவர்களுக்குத் தெரியும்,…
அனுவார், அந்த ரிம50,000 ஐ யுனிகேஎல் மாணவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்,…
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இனவாதியா என்பது பற்றிய கட்டுரைக்கு ரிம50,000 ஐ அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் மூசா கொடுப்பதற்கு மாற்றாக அதை யுனிவர்சிட்டி கோலாலம்பூர் (யுனிகேஎல்) மாணவர்களுக்கு கொடுப்பது நல்லதாகும் என்று பிகேஆரி உதவித் தலைவர் ரஃபிஸி ரமலி ஆலோசனை…
கிட் சியாங் மீதான கட்டுரைப் போட்டி பரிசுத் தொகையை ரிம50,000…
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஓர் இனவாதி மற்றும் சர்வாதிகாரி என்று கூறியிருந்த அம்னோவின் தகவல் பிரிவு தலைவர் அனுவார் மூசா, அவரின் இத்தன்மைகள் குறித்து எழுதப்படும் மிகச் சிறந்த கட்டுரைக்கு அவர் அறிவித்திருந்த பரிசுத் தொகையை ரிம50,000 க்கு உயர்த்தியுள்ளார். இன்று அனுவார்…
எதிர்திசையில் வாகனத்தை ஓட்டிய பெண்ணுக்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு
வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு எதிர்திசையில் காரை ஒட்டிச் சென்று ஆடவர் ஒருவருக்கு மரணத்தை விளைவித்த பதின்ம வயது பெண், ஏற்கனவே எம்பிடேமின் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் இன்று புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், போதைப்பொருள் உட்கொண்டு காரோட்டியதாக மேலும் ஒரு குற்றம் அவர்மீது சுமத்தப்பட்டது.…
‘கிட் சியாங் இனவாதியா?’ போட்டி நடத்தும் அனுவாருக்கு எதிராக போலீஸ்…
அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா இனவாதத்தைத் தூண்டி விடுவதாகவும் லிம் கிட் சியாங்கின் உயிருக்கு அபாயத்தை உண்டுபண்ணுவதாகவும் குற்றஞ்சாட்டி அவருக்கு எதிராக போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. “எல்கேஎஸ் ஓர் இனவாதி, இஸ்லாத்துக்கு எதிரி, 51 ஆண்டுகளாக ஒரு சர்வாதிகாரியா இருந்து வந்துள்ளார், உண்மையா” என்ற தலைப்பில் கட்டுரை …
ஆய்வு: பிரிம் தொடர்வதையே மலேசியர்கள் விரும்புகிறார்கள்
மலேசியர்களில் பெரும்பாலோர் அரசாங்கம் 1மலேசியா மக்கள் உதவித் திட்ட(பிரிம்)த்தின்வழி அளிக்கும் நிதிஉதவியைப் பெரிதும் வரவேற்பதை அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று காண்பிக்கிறது. காஜிடாடா ஆய்வு மையம், பேராசிரியர் சைட் அராபி ஐடிட் மேற்பார்வையில் 1,031 பேரிடம் தகவல் சேகரித்தது. அவர்களில் 68.7 விழுக்காட்டினர் பிரிம் உதவித் தொகை கொடுக்கப்படுவதைப் …
13 ஆண்டுகால போராட்டத்திற்குப் பின் வெற்றி கண்ட செமினி தோட்டத்…
தங்களுடைய முன்னாள் தோட்ட முதலாளியான சைம்டார்பியுடன் 13 ஆண்டுகால போராட்டம் நடத்தி செமினி தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 17 குடும்பங்களைச் சேர்ந்த 21 தொழிலாளிகள் ஒன்றரை மாடி குறைந்த விலை வரிசை வீடுகளைப் பெறுவதோடு 13 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட…
முக்ரீஸின் சொத்து குறித்து ஜெர்லுனில் விவாதிக்க அவருடைய முன்னாள் உதவியாளர்…
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) துணைத் தலைவர் முக்கிரீஸ் மகாதிரின் சொத்துகள் குறித்து பகிரங்கமாக விவாதிக்க அவரின் முன்னாள் சிறப்பு அதிகாரி ஹரிஸ் செ மாட் சவால் விடுத்துள்ளார். முக்ரீஸ் எப்படி பணக்காரர் ஆனார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், சொந்த முயற்சியாலா அல்லது…
நஜிப் “மிகக் கேடு கெட்ட பிரதமர்” என்ற மிகச் சிறந்த…
ஒரு பதிலடி நடவடிக்கையாக, முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டின் "மிகக் கேடு கெட்ட பிரதமர்" என்ற தலைப்பிலான மிகச் சிறந்த கட்டுரைக்கு ரிம10,000 பரிசுத் தொகையாக அளிக்க முன்வந்துள்ளார். அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் அனுவார் முசா டிஎபி…
கிட் சியாங்: என்னைக் காணவில்லை என்று கூறும் சுவரொட்டிகளுக்கு நாளை…
டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், கேளாங் பாத்தா தொகுதியில் தம்மைக் காணவில்லை என்று பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கு நாளை மறுமொழி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார். கோலாலும்பூரில் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் லிம், நாளை மாலை கேளாங் பாத்தாவில் அவ்விவகாரம் குறித்து பேசப்போவதாகக் கூறினார். “இன்று …
ராஜா போமோ நடவடிக்கைகள் ஹராமானவை, ஜாகிம் பிரகடனம்
தம்மை ராஜா போமோ என்று சுயமாக முத்திரை குத்திக் கொண்டு அலையும் இப்ராகிம் மாட் ஸின்னின் செயல்பாடுகள் ஹராமானவை என மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாகிம்) பிரகடனப்படுத்தியுள்ளது. பல மாநிலங்களின் ஃபாட்வா குழுக்கள் இப்ராகிமின் சடங்குமுறைகளை ஆராய்ந்து பார்த்ததில் அவை இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானவை என்ற முடிவுக்கு …
அபு சயாவ்-வால் கடத்தப்பட்ட மலேசியர் இருவரை பிலிப்பீன் படையினர் மீட்டனர்
ஐஎஸ் தொடர்புள்ள அபு சாயாவ் பயங்கரவாதிகளால் எட்டு மாதங்களாக பிணைபிடித்து வைக்கப்பட்டிருந்த இரு மலேசியரை பிலிப்பீன்ஸ் படையினர் மீட்டுள்ளனர். தாயுடின் அஞ்சுட், 45, அப்டுரகிம் சுமாஸ், 62, ஆகிய இருவரும் தென் சூலு மாவட்டத்தில் பாடா தீவுக்கு அப்பால் மீட்கப்பட்டதாக மேற்கு மிண்டானாவ் தளபத்திய ஆணையாளர் மேஜர்-ஜெனரல் கார்லிடோ …
அனுவார் விலகல்: பட்டத்திளவரசர் எப்ஏஎம் தலைவர்
மலேசிய கால்பந்து சங்கத் தலைவர் போட்டியில் ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமுக்கு வழிவிட்டு அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா விலகிக் கொண்டிருக்கிறார். ஜோகூர் இளவரசருக்கு மரியாதை தெரிவித்து போட்டியிலிருந்து விலக முடிவு செய்ததாக அவர் சொன்னார். இனி, அவர் போட்டியின்றி எப்ஏஎம் தலைவராகலாம். “அவர் …
இரண்டு கட்சிகள், நான்கு என்ஜிஓ-கள் சோரோஸிடமிருந்து பண உதவி பெற்றன-…
இரண்டு அரசியல் கட்சிகளும் ஆர்ஓஎஸ் பதிவுக்காகக் காத்திருக்கும் நான்கு அரசுசாரா அமைப்பு(என்ஜிஓ)களும் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக வெளிநாட்டிலிருந்து பண உதவி பெற்றுள்ளனவாம். ஜாரிங்கான் மலாயு மலேசியா (ஜேஎம்எம்) தலைவர் அஸ்வாண்டின் ஹம்சா அவ்வாறு குற்றஞ்சாட்டுவதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. அதன் தொடர்பில் ஆர்ஓஎஸ்- ஸிடம் மகஜர் ஒன்றைத் தாக்கல் …
கிழக்கு மலேசிய பிஎன் கட்சிகள் சட்டம் 355 திருத்தத்துக்கு எதிர்ப்பு
நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சர்ச்சைக்குரிய ஷியாரியா நீதிமன்ற (குற்றவியல் நீதி)ச் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்க கிழக்கு மலேசிய பிஎன் கட்சிகளைத் தனித்தனியே சந்தித்தார் என ஓரியெண்டல் டெய்லி அறிவித்தது. அச்சந்திப்பில் பிஎன் கட்சிகள், குறிப்பாக சரவாக்கைச் சேர்ந்தவை சட்டம் 355 திருத்தங்களை ஏற்க மறுத்ததாக …
சீன நிறுவனம் புரோட்டோன் பங்குதாரர் ஆகும் திட்டத்தைக் கைவிட்டது
சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான ஜேசியாங் கீலி ஹொல்டிங் குழுமம் புரோட்டோனில் பங்குகள் வாங்கி பங்குதாரர் ஆகும் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது. அந்நிறுவனம் கடந்த ஒன்பதாண்டுகளில் மீஉயர் ஆதாயத்தைப் பெற்றுள்ள வேளையில் புரோட்டோனில் பங்குதாரர் ஆகும் எண்ணத்தைக் கைவிடுகிறது. அதன் முடிவை கீலி தலைவர் அன் கொன்ஹுய் …
டான் சிறீ பட்டத்திற்கு ரிம2 மில்லியன், ஜொகூர் சுல்தான் நிராகரித்தார்
தகரர் ஒருவர் "டான் சிறீ" பட்டத்திற்கு ரிம2 மில்லியன் கொடுக்க முன்வந்ததாகவும் தாம் அந்த வேண்டுகோளை மறுத்து விட்டதாகவும் ஜொகூர் சுல்தான் கூறினார். அந்த தகரரின் பெயரை வெளியிடாத சுல்தான், தாம் பட்டங்களை விற்பதில்லை என்று அவரிடம் கூறியதாக சுல்தான் நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ்வுடனான நேர்காணலில் தெரிவித்தார்.…
பெர்காசா: மகாதிர்-நஸ்ரி விவாதத்தால் பயன் ஏதுமில்லை
எதிர்பாக்கப்படும் மகாதிர்-நஸ்ரி விவாதம் பொருத்தமற்றது என்று மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறுகிறார். நன்மையளிக்கும் விவாததங்களை ஆதரிப்பதாக கூறும் அவர், இந்த விவாதம் எதற்கு? நஸ்ரி அவர் சார்பில் விவாதிப்பதாக கூறுகிறார்; அரசாங்க சார்பில் விவாதிக்கவில்லை. அப்படி என்றால், என்ன நோக்கத்திற்காக என்று…


