பாஸ்: நஜிப் அறிவிப்பு தொடர்பாகக் கூறப்படும் கருத்துக்கோட்பாடு சாத்தியமற்றது

பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்,  ஞாயிற்றுக்கிழமை  முக்கியமான   அறிவிப்பு  ஒன்றைச்  செய்வார்   என்றும்  அதில்  சிலாங்கூரில்  பிகேஆர்  சட்டமன்ற  உறுப்பினர்கள்   சிலர்   கட்சிவிலகி   அம்னோவில்    சேர்வார்கள்   என்ற  செய்தியும்  உள்ளிட்டிருக்கும்   என்று  கூறப்பட்டது. அக்கூற்றின்படி,   அச்சட்டமன்ற  உறுப்பினர்கள்  அம்னோவில்    சேர்வதன்வழி  அது  பாஸுடன்  இணைந்து   சிலாங்கூர்  அரசைப்  பிடிக்க …

போயிங் விமானம் வாங்கும் திட்டம்: கவலையில் பயண உதவியாளர்கள் சங்கம்

  புதிய போயிங் விமானங்கள் அமெரிக்காவிடமிருந்து வாங்க மலேசியன் ஏர்லைன்ஸ் சிஸ்டம் (மாஸ்) திட்டமிட்டிருப்பது குறித்து மலேசிய தேசிய பயண உதவியாளர்கள் சங்கம் (நுபாம்) வேதனையடைந்துள்ளது. புதிய விமானங்கள் வாங்குவது என்றால் அவை செல்வதற்கான புதிய பயணப்பாதைகள் மற்றும் அவற்றை இயக்குவதற்கு கூடுதல் தொழிலாளர்களைச் சேர்த்தல் என்பதாகும் என்று…

ஆர்சிஐ விசாரணையின் நோக்கம் என்னையும் ஒரு திருடனாகக் காட்டுவதே, மகாதிர்

  பேங்க் நெகாரா அதன் அந்நியச் செலவாணி நட்டத்திலிருந்து மீட்சி கண்டுவிட்டது. இப்போது நடந்து கொண்டிருக்கும் அந்நியச் செலவாணி வர்த்தகத்தில் (போரெக்ஸ்) ஏற்பட்ட நட்டம் குறித்த அரச ஆணைய விசாரணை (ஆர்சிஐ) அந்த நட்டம் பற்றி விசாரிப்பதற்கல்ல என்று மகாதிர் கூறுகிறார். "அது பணத்தை இழந்தது பற்றியதல்ல, ஏன்றால்…

ஆர்சிஐ விசாரணையில் மகாதிர்

இன்று  பிற்பகல்  மணி   12.15 அளவில்   முன்னாள்   பிரதமர்   மகாதிர்  முகம்மட்   பேங்க்   நெகாராவின்   அன்னிய   செலாவணி   இழப்புகள்  மீது   விசாரணை   நடத்தும்   அரச  விசாரணை   ஆணைய(ஆர்சிஐ)த்திடம்   சாட்சியமளித்தார். முதலில்  தம்   வாக்குமூலத்தை   வாசித்த   மகாதிர்,  பேங்க்  நெகாரா  தனித்து   செயல்படும்  ஓர்   அமைப்பு   என்றார்.  அதன்  கவர்னர்தான்  …

ஏஜி: எஸ்ஆர்சி மீதான விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை

சட்டத்துறைத்     தலைவர்   முகம்மட்  அபாண்டி    அலி,    எஸ்ஆர்சி  இண்டர்நேசனல்  பெர்ஹாட்  மீதான   விசாரணை   அறிக்கை  இன்னும்  தமக்குக்  கிடைக்கவில்லை   என்று  கூறினார். முன்னர்    அபாண்டி,  மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்(எம்ஏசிசி)   விசாரணையை  மே  மாதத்துக்குள்   முடித்துக்கொள்ளும்   என்று   எதிர்பார்ப்பதாகக்  கூறியிருந்தார். இந்த   விசாரணை  எஸ்ஆர்சி-இடமிருந்து  ரிம42 மில்லியன்  பிரதமர்  நஜிப்  …

திரும்பி வந்த மாட் தயிப் அம்னோவுக்கு என்ன செய்யப்போகிறார்? தெரியவில்லை…

அம்னோவுக்குத்     திரும்பிவந்த   முன்னாள்  சிலாங்கூர்   மந்திரி  புசார்  முகம்மட்   முகம்மட்  தயிப்புக்குக்  கோலாகலமான   வரவேற்பு   கொடுக்கப்பட்டிருப்பது   உண்மைதான்   என்று  கூறும்  அம்னோ   உச்சமன்ற   உறுப்பினர்   நஸ்ரி  அப்துல்   அசீசுக்கு,   அவர்   அம்னோவில்   என்ன   செய்யப்போகிறார்   என்பது    உறுதியாகத்    தெரியவில்லை . “அது  எனக்குத்   தெரியாது.  நீங்கள்   அவரிடம்தான்   கேட்க  …

ஜிஎஸ்டி சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவரப்படும்

2014   பொருள்,  சேவைச்  சட்ட(ஜிஎஸ்டி)த்தில்   விரைவில்   திருத்தம்  கொண்டுவரப்படவுள்ளது.  இத்திருத்தம்,  மலேசியாவில்   இலக்கவியல்   பொருளாதார  நடவடிக்கைகளை  மேற்கொள்ளும்   வெளிநாட்டு   நிறுவனங்களிடமிருந்து     பில்லியன்  கணக்கான   ரிங்கிட்  அரசாங்கத்துக்கு  வரியாகக்   கிடைப்பதற்கு    வழிவகுக்கும். திருத்தம்   செய்வதற்கான   பரிந்துரை   அடுத்த   மாதம்   நாடாளுமன்றம்  கூடும்போது  தாக்கல்   செய்யப்படும்   எனச்  சுங்கத்துறை    தலைமை   இயக்குனர்  …

டயிம்: எனக்குத் தெரியாது, சிடிக்: ஆனால், எல்லாருக்கும் தெரிந்திருக்கிறதே

முன்னாள்  பிரதமர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்  இன்று   பேங்க்  நெகராவின்  அன்னிய   செலாவணிமீதான   அரச   விசாரணை   ஆணைய(ஆர்சிஐ)த்தில்   சாட்சியமளிக்கவுள்ளார். அவருக்குமுன்  முன்னாள்   நிதி  அமைச்சர்   டயிம்  சைனுடின்    23-வது   சாட்சியாக    சாட்சியம்   அளித்தார். டயிம்,  அன்னிய  செலாவணி   இழப்புப்  பற்றித்    தெரிந்திருந்தால்   பேங்க்  நெகராவின்   அன்னிய   செலாவணி   வாணிகம்  …

சிறுபான்மையினருக்கு புதிய அரசியல் கட்சியாக, நியூஜென் கட்சி!

கடந்த 2013-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 28-ல், நியூஜென் கட்சியின் பதிவு அங்கீகரிக்கப்பட்டது. கட்சியின் பதிவுக்கு இராஜரத்தினம் ஆறுமுகன் மற்றும் எஸ். கோபி கிருஷ்ணன் இருவரும் முயற்சி செய்தனர். கட்சி பதிவு பெறுவதற்கு முன், ராப்பாட் மலேசியா (RAPAT) , பவர் மலேசியா (POWER) , மலேசிய இந்திய இளைஞர்…

மகாதீர் : மீண்டும் அம்னோவில் முகமட் தாயிப் , ‘வாழ்த்துகள்’…

பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மகாதீர் , சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி பெசார், முகம்மட் முகமட் தாயிப் மீண்டும் அம்னோவிற்குத் திரும்பியதற்கு ‘வாழ்த்து’ தெரிவித்தார். “மாட் தாயிப் மீண்டும் அம்னோவிற்குத் தாவியது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார் அவர். “அவர் தவளை மாதிரி. அம்னோவிலிருந்து பாஸுக்குத்…

சட்டவிரோதமான தாஃபிஸ் பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், அன்வார்…

  சட்டவிரோதமான தாஃபிஸ் பள்ளிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்கத்தான் ஹரப்பான் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் அரசாங்கத்தை வலியுறுத்தினார். 2015 ஆம் ஆண்டிலிருந்து கடந்த செப்டெம்பர் 14 இல், கோலாலம்பூரில் டாருல் இட்டிஃபாகியா தாஃபிஸ் பள்ளியில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துடன்…

நஜிப் என்ன அ்றிவிக்கப் போகிறார்? பல ஊகங்கள்

இன்று  அம்னோ   தலைமையகத்தில்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கின்   செய்தியாளர்  கூட்டம்  ஒன்று   நடக்கும்  என்று   அறிவி்க்கப்பட்டுள்ளது.  ஏன்  இந்தத்  திடீர்   செய்தியாளர்   கூட்டம்?   பிரதமர்   அதில்  என்ன   அறிவிக்கப்   போகிறார்?  இப்படிப்  பல  கேள்விகள்.  கேள்விகளுக்குப்   பதிலாக   பல   ஊகங்கள். சிலர்  நஜிப்  நாடாளுமன்றம்   கலைக்கப்படுவது   பற்றி   அதில்   அறிவிப்பார்  …

’பெண்ணுரிமைக்குப் போராட ஊக்கமளித்தவர் துங்கு’

இராசம்மா,  வயது  90.  வீட்டை   அழகாக  வைத்துள்ளார்.  இயற்கை   வெளிச்சம்   இருக்கும்படி   வடிவமைக்கப்பட்ட   வீடு. வீட்டுக்குள்  எங்கு  பார்த்தாலும்  அவரது  குடும்பத்தின்  நிழற்படங்கள். இராசம்மா    ஒரு  விடுதலைப்  போராளி,  சமூக  உரிமைகளுக்காகப்  போராடியவர்,   ஆசிரியர்  பணிக்காக    தம்மை    அர்ப்பணித்துக்  கொண்டவர். 16வயதிலேயே  இந்திய  தேசிய   இராணுவ(ஐஎன்ஏ)த்தின்  மகளிர்  பிரிவான …

மகாதிர்: ஹரபான் மலாய் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை மலாய்க்காரர்-அல்லாதார் உரிமைகளைப்…

பொதுத்  தேர்தலில்   பக்கத்தான்  ஹரபான்  வெற்றிபெற்றால் மலாய்க்காரர்கள்   அவர்களின்  சிறப்புரிமைகளையும்  சலுகைகளையும்   இழப்பார்கள்    என்பதைச்  சொல்லிச்  சொல்லியே   அம்னோ,   மலாய்   ஆதரவு  பக்கத்தான்  ஹராபான்   பக்கம்  போவதைத்   தடுப்பதற்கு  முனையலாம். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,    டிஏபி   மலாய்-எதிர்ப்புக்  கட்சி   என்றும்   அதன்  ஆதிக்கம்  லேலோங்கிய   ஹரபான்   ஆட்சியில்  …

பெர்சத்துவின் கூட்டு-நிறுவனர் அனினா மற்றும் உதவித் தலைவர் ஹமிடா கட்சியிலிருந்து…

  பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) கூட்டு நிறுவனரான அனினா சாடுடின் மற்றும் உதவித் தலைவர் ஹமிடா ஓஸ்மான் ஆகிய இருவரும் அக்கட்சியிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர். கட்சியிலிருந்து விலகியதை முதலில் அறிவித்தவர் அனினா. "பெர்சத்துவிலிருந்து விலகிக்கொண்டதை நான் இன்று அறிவிக்கிறேன். மலாய்க்காரர்களையும் முஸ்லிம்களையும் (உம்மா) நேசிக்கும் அடிப்படையில்…

‘வெற்றி பெறும் வேட்பாளர்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுங்கள்’ – பெர்சத்து,…

அமானா மற்றும் பெர்சத்து, ‘வெற்றி வேட்பாளர்’களைத் தேர்தலில் நிறுத்தினால், பிகேஆர் தனது நாற்காலிகளை விட்டுக்கொடுப்பதைப் பற்றி சிந்திக்கும் என அக்கட்சியின் தேசியத் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார். இன்று, எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் அரசு சாரா அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘புதிய மலேசியா உரையாடல்’ கருத்தரங்கில் பேசியப்…

நஜிப் : நாட்டைச் சீனாவிடம் விற்றுவிட்டதாக, ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்?

சீனாவுடன் நெருக்கமான உறவை வைத்திருப்பதால், நாட்டின் இறையாண்மையைச் சீனாவிடம் விற்றுவிட்டதாகக் குறை கூறும் எதிர்க்கட்சியினரின் போக்கை, பிரதமர் நஜிப் ரஷாக் சாடினார். “80-களில், அப்போதையப் பிரதமரால் , ‘கிழக்கை நோக்கும் திட்டம்’ அறிமுகமான போது, நாட்டின் இறையாண்மை ஜப்பான் மற்றும் கொரியாவிடம் விற்கப்பட்டுவிட்டது என யாரும் கூக்குரல் இடவில்லையே…

நஜிப்பை இகழ்ந்து பேசியதற்காக டிஎபி உறுப்பினர் கைது செய்யப்பட்டார்

  பிரதமர் நஜிப்பை தரக்குறைவாக பேசியதற்காக ஒரு சரவாக் டிஎபி உறுப்பினர் கைது செய்யப்பட்டார். சரவாக் டிஎபி தலைவர் சோங் சிஎங் ஜென்னின் உதவியாளர் அப்துல் அசிஸ் இசா பீனல் சட்டம் செக்சன் 504 மற்றும் மலேசியன் தொடர்புகள் மற்றும் பல்லூடக ஆணையம் சட்டம் செக்சன் 233 (1)…

எதிரணி அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றியடைவது சாத்தியமில்லை என்பதை சீனர்கள்…

  எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் புத்ரா ஜெயாவை கைப்பற்றுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதை சீனச் சமூகம் தெரிந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் கூறினார். இன்றைய அரசியல் நிலவரப்படி, மலாய்க்காரர்களுக்கு இரண்டு அரசியல் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன - அம்னோ மற்றும் பாஸ். பக்கத்தான்…

நஜிப்: அதிபர் புஷ்சை பார்க்க மகாதிர் மில்லியன்கள் கொடுத்தார்

இன்றிரவு பிரதமர் நஜிப் அமெரிக்க மற்றும் பிரிட்டீஷ் பயணங்களை முடித்துக்கொண்டு கோலாலம்பூர் திரும்பினார். அவரை வரவேற்க ஆயிரத்திற்கு மேற்பட்டோர் விமானநிலையத்தில் குழுமியிருந்தனர். நஜிப் நேரத்தை வீணாக்காமல் முன்னாள் பிரதமர் மகாதிரை மட்டம் தட்டும் வேலையில் இறங்கினார். "நான் உங்களிடம் சொல்கிறேன், அவர் பிரதமராக இருக்கையில் அதிபர் (ஜியோர்ஜ் டபுள்யு)…

14வது பொதுத் தேர்தலில் புத்ரா ஜெயா அல்லது லங்காவியில் மகாதிர்…

  ஆட்சியிலிருக்கும் மலாய்க்காரர் கட்சியான அம்னோவை அடுத்தப் பொதுத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று தீவிரமாகச் செயல்படுகிறார் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட். பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது. பெர்சத்து வட்டாரங்களின் தகவல்படி மகாதிரை களமிறக்க வேண்டும். அவர் வழி…

சமயப்பள்ளியில் தீ: என்ன, கடவுள் சித்தமா?, சீறினார் சித்தி ஹஸ்மா

  கோலாலம்பூர், டத்தோ கிராமாட்டில் டாருல் கொரான் இட்டிஃபாகியா தாபிஸ் பள்ளியில் ஏற்பட்ட தீயில் 21 சிறுவர்கள் மாண்டனர். அச்சம்பவத்திற்கு பொறுப்பானர்கள் தங்ககளுடை பொறுப்பை தட்டிக்கழிப்பது பற்றி டாக்டர் சித்தி ஹஸ்மா முகமட் அலி அவரது பெரும் ஏமாற்றத்தை கண்ணீர் சிந்தியவாறே தெரிவித்தார். "இது கடவுள் சித்தம் என்று…

அமெரிக்காவில் இபிஎப் முதலீடு: நஜிப் அவரது அமைச்சின் விதிகளை அவரே…

பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,  ஊழியர்     சேம    நிதி (இபிஎப்)     அமெரிக்காவில்   அதன்  முதலீட்டை   அதிகரிக்கும்   என்று  அறிவித்ததன்வழி  அவரது   அமைச்சின்  விதியை   அவரே  மீறிவிட்டார்   என  பிகேஆர்   உதவித்   தலைவர்   ரபிசி   ரம்லி   கூறுகிறார். “அவர் (நஜிப்)  அப்படி   அறிவித்தபோது   அது,    இபிஎப்-இன்  வெளிமுதலீடு  அதன்  மொத்த …