பகோவில் முகைதினுக்கு பாஸ் மிரட்டலாக இல்லை

  ஜொகூரில் பாஸ் கட்சி இருப்பதால் முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினுக்கு எவ்வித மிரட்டலுமில்லை. அவருடைய நாடாளுமன்ற தொகுதியிலும்கூட அது மிரட்டலாக இல்லை என்று ஜொகூர் அமனா தலைவர் அமினோல்ஹூடா ஹசான் கூறுகிறார். "நான் (முன்னதாக) முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஜொகூர் பாஸ்சின் அமைப்பாளராக இருந்திருக்கிறேன். எனக்கு…

ஜைட்: அன்வார் இடைக்காலத் தலைவரை நியமிப்பது முக்கியம்

அன்வார்  இப்ராகிம்   சிறையில்    இருந்தாலும்    அவர்   எதிரணியை    வெற்றிக்கு   இட்டுச்   செல்லக்கூடிய   ஒரு    இடைக்காலத்    தலைவரை   முடிவு   செய்வது     முக்கியமாகும்    என   முன்னாள்    சட்ட  அமைச்சர்   ஜைட்   இப்ராகிம்   கூறினார். அது,   ஒரு  வேளை  எதிரணி      புத்ரா  ஜெயாவை   வென்றால்   அடுத்த   பிரதமர்   யார்   என்று   முடிவு   செய்ய …

சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டவர் சிறைச்சாலைக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக வழக்கு

35-வயது   நிரம்பிய   முன்னாள்  வாகன   ஓட்டுனர்   ஒருவர்,  சிறைச்சாலைத்   துறையும்   அரசாங்கமும்   கவனக்குறைவாக  இருந்ததாகவும்   கடமையைச்   சரிவரச்  செய்யத்   தவறியதாகவும்     குற்றஞ்சாட்டி    வழக்கு   தொடுத்துள்ளார். சிறையில்  ஐந்து   கைதிகள்   தன்னைத்   தாக்கியதற்கும்   அதன்  விளைவாக  முதுகெலும்பு   இடம்பெயர்ந்து   நிரந்தர  முடமானதற்கும்   அதுவே  காரணம்   என  கிள்ளானைச்   சேர்ந்த    வி.சசிதரன்  …

ஜொஹாரி: முழு விவகாரம் தெரியாமல் 1எம்டிபிமீது குற்றஞ்சாட்ட இயலாது

1எம்டிபி   குறித்து   இதுவரை   வெளிவந்தது   பாதிக்  கதைதான்,  முழுக்  கதையும்   தெரிந்தால்தான்   குற்றப்பத்திரிகை   தாக்கல்    செய்ய   முடியும்   என்று   இரண்டாம்   நிலை   நிதி  அமைச்சர்    ஜொஹாரி   அப்துல்   கனி   கூறியதாக   த   எட்ஜ்   டெய்லி     அறிவித்துள்ளது. “என்ன   தவறு   நடந்தது    என்பதை  பிஏசி(பொதுக் கணக்குக்  குழு),  ஏஜி (தலைமைக் …

பிரதமர்: அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்தும், நம்புங்கள்

பொருளாதாரத்தை   வலுப்படுத்த    அரசாங்கம்    மேற்கொள்ளும்   முயற்சிகளின்மீது  மலேசியர்கள்   நம்பிக்கை  கொள்ள   வேண்டும்    என்று    வலியுறுத்திய   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்,   கடந்த    ஆண்டு   அந்நிய   நேரடி   முதலீடு(எப்டிஐ)   உயர்ந்ததே   இதற்குத்    தக்க     சான்று    என்றவர்   சுட்டிக்காட்டினார். “மலேசியப்   பொருளாதாரத்தின்மீது    வெளிநாட்டு   முதலீட்டாளர்கள்    நம்பிக்கைக்   கொள்ளும்போது   மலேசியர்கள்   நம்பிக்கைக்  கொள்ளாதிருக்க …

நஸ்ரி: நான் பாடாங் ரெங்காஸ் பிரதிநிதி, பிரதமருக்காக வாதாடுகிறேன்

சுற்றுலா,  பண்பாட்டு    அமைச்சர்     நஸ்ரி    அப்துல்   அசீஸ்,  தாம்   பாடாங்  ரெங்காஸ்   பிரதிநிதி    என்ற   முறையில்     முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   1எம்டிபிமீது   பரப்பிவரும்   பொய்களுக்கு    எதிராக   வாதாடப்  போவதாகக்   கூறினார். நஸ்ரி   மார்ச்   25-இல்   கோலா  கங்சாரில்     மகாதிருக்கு     எதிரான   விவாதத்தில்   அரசாங்கத்தைப்  பிரதிநிதிக்கவில்லை     என்று   …

பேராக் குடியானவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக தற்காலிக தடை உத்தரவு பெற்றனர்

இடத்தைக்  காலி    செய்யும்படி   பேராக்   மந்திரி   புசார்   இன்கொர்பரேடட் (எம்பிஐ)   விடுத்த   உத்தரவை   நிறுத்தி  வைப்பதில்    ஏழு   குடியானவர்கள்   வெற்றி   பெற்றனர். அரை  நூற்றாண்டாக   பாடுபட்டு   வந்த  நிலத்திலிருந்து    பேராக்   எம்பிஐ   தங்களை    வெலியேற்றப்  பார்ப்பதாக    குடியானவர்கள்     தெரிவித்தனர். இடத்தைக்   காலி   செய்யும்   உத்தரவு   மீது   குடியானவர்கள்   மேல்முறையீடு  …

‘அத்துமீறல்’ என்ற அஸ்மினின் குற்றச்சாட்டை பிபிஆர் குடியிருப்பாளர்கள் நிராகரித்தனர்

லெம்பா   சுபாங்  1   பொது   வீடமைப்புத்  திட்ட(பிபிஆர்)க்  குடியிருப்பாளர்கள்,  தங்கள்   பகுதியில்   கூட்டரசு    அரசாங்கம்   “அத்துமீறி   நுழைந்துள்ளதாக”   சிலாங்கூர்   மந்திரி   புசார்   அஸ்மின்   அலி   சுமத்தியுள்ள  குற்றச்சாட்டை    மீட்டுக்கொள்ள    வேண்டும்    எனக்   கோரிக்கை   விடுத்துள்ளனர். “மாநில   மக்களின்   நலனுக்குப்   பொறுப்பேற்க    வேண்டிய    சிலாங்கூர்   எம்பி   இப்படி  மரியாதைக்  குறைவாக  …

ஜொங்-நாம் சடலத்தைக் கையாளும் பொறுப்பை புத்ரா ஜெயாவிடமே விட்டுவிட்டனர் அவரின்…

வட   கொரியரான   கிம்   ஜொங்-நாமின்  சடலத்தை    என்ன   செய்வது   என்பதைத்   தீர்மானிக்கும்   பொறுப்பை    அவரின்  குடும்பத்தார்   மலேசிய    அரசாங்கத்திடமே   விட்டுவிட்டதாக   துணை   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   நூர்   ரஷிட்   இப்ராகிம்   கூறினார். “அவர்கள்   பொறுப்பை   அரசாங்கத்திடமே   விட்டுவிட்டதாக    அறிகிறேன்.  இனி,  நாங்கள்   அதைக்  கவனித்துக்  கொள்வோம்.   என்ன …

மன்னர் சல்மான் வருகை மலேசியா குறித்த பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது

சவூதி   அராபிய   மன்னர்    சல்மான்    அப்துல்   அசிஸ்   அல்-சவூத்    இம்மாதத்    தொடக்கத்தில்     மேற்கொண்ட   வருகை   மலேசியா   தொடர்பில்    கூறப்பட்டுவந்த   பொய்களுக்கு   முடிவு   கட்டியது     எனப்   பிரதமர்    நஜிப்    அப்துல்   ரசாக்   கூறினார். நாம்   தோற்றுப்போன    நாடு    என்றார்கள்,  பொருளாதாரம்   நிலையற்றிருப்பதாகக்   கூறினார்கள்.  ஊழியர்  சேமநிதி    நொடித்துப்  போனதென்றும்   அரசாங்கப்  …

அனுவார்: டிஎபிக்கு பயந்து கொண்டு சட்டம் 355 மீதான அதன்…

  பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) சட்டம் 355 மீதான நிலைப்பாடு என்ன என்று இன்னும் கூறவில்லை ஏனென்றால் அது எதிரணியின் ஒப்பந்தத்தை முறிக்க விரும்பவில்லை என்று நம்பப்படுவதாக அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா கூறினார். பெர்சத்துவின் தலைவர் முகைதின் யாசின் கட்சியின் நிலைப்பாடு குறித்து…

பிரதமர் நஜிப்பையும் ஜொகாரியையும் வீழ்த்துவதற்கான புதிய “ஊழல் எதிர்ப்பு” கட்சி

  ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரே நோக்கத்தைக் கொண்ட ஒரு புதிய எதிர்க்கட்சி தயாராகிக் கொண்டிருக்கிறது. பிகேஆரின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் எஸாம் முகமட் நோர் முன்னெடுத்துள்ள அக்கட்சிக்கு இரண்டே இலக்குகள் மட்டுமே உண்டு என்று அம்னோ முன்னாள் உறுப்பினர் கைருடின் அபு ஹசான் கூறினார். "பக்கத்தான்…

மகாதிர்-நஸ்ரி விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும், கிட் சியாங்

  முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் 1எம்டிபி மீதான விவாதத்தை நேரடி ஒளிபரப்புச் செய்யுமாறு தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக்கை டிஎபி நாடாளுமன்ற மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக்கொண்டார். பாடாங் ரெங்காஸில் நடைபெறவிருக்கும்…

பத்துமலை சகோதரர்கள் இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டனர்

பத்துமலை சகோதரர்கள் - ரமேஷ், 45, மற்றும் சுதர், 40, இன்று அதிகாலையில் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனு மீதான முடிவுக்காக இன்னும் காத்திருக்கையில் அவர்கள் தூக்கிலிடப்பட்டத்தை எம்னெஸ்டி இண்டர்நேசனல் மலேசியா (AIM) கடுமையாகச் சாடியுள்ளது. இது கொடுமையானது. கைதிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…

குற்றம் புரிந்தது இந்தியாவில், விசாரணை கோருவது மலேசியாவில்: ஸக்கீர் நாய்க்கின்…

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மார்ச் 14, 2017  சர்ச்சைக்குரிய மத போதகரான ஸக்கீர் நாய்க் தன்னை மலேசிய நீதிமன்றத்தில் அல்லது அனைத்துலக நீதிமன்றத்தில்  நிறுத்த  இந்தியா  முயற்சிக்க வேண்டுமென்று  சினார்  ஹாரியான் தினசரிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியதாக செய்தி ஒன்று பிரீ மலேசியா டுடே இணையதளத்தில் …

‘பொய்யான செய்தி’யைக் கண்டுபிடிக்க உதவும் இணையத்தளம்

 பொதுமக்கள்  பொய்யான    செய்திகளைக்  கண்டுபிடிக்க    உதவும்    இணையத்தளமொன்றை    அரசாங்கம்    தொடங்கியுள்ளது. 'sebenarnya.my'  என்னும்   அந்த   இணையத்தளம்   14வது   பொதுத்   தேர்தலைக்  கருத்தில்கொண்டு   தொடங்கப்பட்டதாக   யாரும்   நினைக்க   வேண்டாம்    எனத்    தொடர்பு,  பல்லூடக    அமைச்சர்    சாலே   சைட்   செருவாக்   கூறினார். “ஒரு  செய்தி   உண்மையானதா,  பொய்யானதா   என்பதைத்    தெரிந்து  கொள்ளும்  …

விசா காலவதியானதால் 50 வட கொரியர்கள் நாடு கடத்தப்படுவர்

சரவாக்கில்   பணிபுரியும்    வட   கொரியரில்   50   பேர்     அவர்களின்   நாட்டுக்குத்  திருப்பி   அனுப்பப்படுவர்.  அவர்களின்   விசாக்கள்   காலாவதியானதே   காரணம்    எனத்   துணைப்   பிரதமர்    அஹமட்   ஜாஹிட்  ஹமிடி   கூறினார். அரசாங்கத்துக்கும்  அரசாங்கத்துக்குமிடையிலான   ஏற்பாட்டில்   170க்கும்   மேற்பட்ட    வட   கொரியர்கள்   சரவாக்கில்    பணி  புரிந்து   வருகிறார்கள். “அவர்களின்  விசாக்கள்    காலாவதியாகி …

அவர் கிம் ஜொங்-நாம் அல்லர்: வட கொரியா திட்டவட்டம்

மலேசியாவில்  கொல்லப்பட்டவர்   கொரிய  ஜனநாயக   மக்கள்   குடியரசு(டிபிஆர்கே)  அதிபர்     கிம்  ஜொங்-உன்னின்   ஒன்றுவிட்ட   சகோதரர்   என்று  கூறப்படுவதை      ஐநாவுக்கான    டிபிஆர்கே   நிரந்தரப்  பேராளர்   மறுத்தார். கிம்   ஜொங்-நாம்  கொலை   விவகாரத்தை  வைத்து  அமெரிக்காவும்     தென்  கொரியாவும்       டிபிகேஆரின்   மதிப்பைக்  கெடுக்கும்    செயல்களில்   ஈடுபட்டிருப்பதாக      கிம்   இன் -ரியோங்   நேற்று  …

அம்னோவுடன் அரசியல் ஒத்துழைப்பு இல்லை, பாஸ் கூறுகிறது

  அடுத்தப் பொதுத்தேர்தலில் பாஸ் கட்சியுடன் கூட்டாக வேலை செய்யும் சாத்தியத்தை பிரதமர் நஜிப் நிராகரிக்கவில்லை என்ற போதிலும், அம்னோவுடன் எவ்வித அரசியல் ஒத்துழைப்பும் இல்லை என்று பாஸ் பிடிவாதம் செய்கிறது. சமயம், மக்கள் மற்றும் நாடு ஆகியவற்றுக்காக பாஸ் கட்சி அம்னோவுடன் ஒத்துழைக்கும். ஆனால் அது அரசாங்கங்களுக்கு…

டிஎபி: சட்டம் 355 பற்றிய பெர்சத்துவின் நிலைப்பாட்டை முகைதின் சொல்ல…

  ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355 க்கான சட்டத் திருத்தங்களை பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் ஆதரிக்கிறார் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறிக்கொண்டுள்ளார். அது குறித்து கருத்து தெரிவிக்காமல் டிஎபி தலைவர்களில் பலர் மௌனம்…

ஜொங்-நாம் மனைவியும் பிள்ளைகளும் அவரின் உடலை அடையாளம் காண்பித்தார்களாம்: சுப்ரா…

சுகாதார   அமைச்சர்   டாக்டர்   எஸ்.சுப்பிரமணியம்,   கொல்லப்பட்ட    கிம்  ஜொங்-நாமின்  உடல்    அடையாளம்   காணப்பட்டிருப்பதாகக்   கூறினார். “அவரின்  உடலை   அவரின்   மனைவியும்   பிள்ளைகளும்   அடையாளம்  காண்பித்தார்கள்    என   எனக்குத்    தகவல்    தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, இவ்விவகாரம்    இன்னும்  இரண்டு   மூன்று   வாரங்களில்   முடிவுக்கு     வரும்    என்று   எதிர்பார்க்கிறோம்”,  என்றவர்   இன்று   புத்ரா  ஜெயாவில்   …

315 வட கொரியர்கள் மலேசியாவில் வசிக்கிறார்கள்: துணைப் பிரதமர் தகவல்

துணைப்   பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி,  2014- இலிருந்து  315   வட   கொரியர்கள்   மலேசியாவில்   வசித்து   வருவதாகக்   கூறினார். அவர்களில்   ஒரு   பகுதியினர்  மலேசிய   சுற்றுலா  அமைச்சின்   மலேசியா   என்னுடைய  இரண்டாவது   இல்லம்(எம்எம்2எச்)   திட்டத்தின்கீழ்   இங்கு    வசித்து   வருகிறார்கள். மற்றவர்கள்    மாணவர்களும்   மலேசியாவில்   பணி    புரிவோரும்   ஆவர்     என …

கைது நடவடிக்கையால் ‘உண்மையான கடத்தல்காரர்களை’ப் பிடிக்கும் முயற்சி திசை திரும்பக்கூடாதே…

பாதிரியார்    ரேய்மண்ட்   கோவின்   குடும்பத்தார்,   கடத்தல்    சம்பவம்    தொடர்பில்   ஒருவர்   கைது    செய்யப்பட்டிருப்பதை    அடுத்து   “உண்மையான   கடத்தல்காரர்களை”க்   கண்டுபிடிக்கும்    முயற்சியில்   கவனம்    சிதறி  விடக்கூடாது,       தகவலறிந்தவர்கள்    தகவலைப்  பகிர்ந்து கொள்ளாமலும்    இருந்திடக்   கூடாது   என்று   கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ரேய்ம்ண்ட்   கோ   கடத்தப்பட்டு    ஒரு   மாதம்    ஆகும்   நிலையில்   இன்று   ஓர்   …