சட்டம் 355: அசிஸ் பக்ராவியின் கருத்துக்கு மசீச மறுப்பு

மசீச,  1965,   ஷியாரியா  நீதிமன்ற (குற்றவியல்   நீதி)ச்  சட்டத்தில்   திருத்தம்   செய்யப்படுவதைத்தான்     எதிர்க்கிறதே    தவிர   நடப்பில்   உள்ள    சட்டத்தை   அல்ல. எனவே,   அத்திருத்தங்களை   மசீச    தலைவர்    லியோங்   தியோங்   லாய்    எதிர்ப்பது    ஏன்   என்று    போக்குவரத்துத்   துணை    அமைச்சர்    அசிஸ்   கப்ராவி   கேள்வி   கேட்பது   முறையல்ல    என்று      மசீச  …

இபிஎப் லண்டனில் இரண்டு சொத்துகளை விற்கிறது

ஊழியர்  சேமநிதி (இபிஎப்)  லண்டனில்   அதன்   கட்டிடங்கள்   இரண்டை  விற்பதற்கு     ஏற்பாடு    செய்து   வருகிறது.  அந்த   விற்பனையின்வழி    100மில்லியன்  பவுன்  (ரிம550 மில்லியன்)  ஆதாயம்  கிடைக்கலாம்   என   ஸ்டார்பிஸ்   அறிவித்துள்ளது. யுகே     சொத்துகளை  விற்றுப்  பணமாக்கும்  வியூகத்தின்   ஒரு   பகுதியாக   அவ்வாறு    செய்யப்படுவதாக   த  ஸ்டாரின்   வணிகப்   பகுதி  …

படுக்கைகள், ஐஸ் கிரீமுடன் எம்பி அலுவலகம் வந்த ஜமால்

சிலாங்கூரில்   தீயொழுக்கத்துக்கு    எதிரான   இயக்கத்தை   முடுக்கி   விட்டிருக்கும்   சுங்கை   புசார்     அம்னோ     தலைவர்   ஜமால்    முகம்மட்    யூனுஸ்,  தம்  இயக்கத்துக்கு  மேலும்   வலுச்சேர்க்க  ஒரு   டசன்   கட்டில்களுடன்   ஷா   ஆலம்   செயலகக்  கட்டிடத்துக்கு    வந்தார். கட்டில்களின்மேல்  மெத்தைகள்.  மெத்தைகளில்    விரிக்கப்பட்டிருந்த   விரிப்புகளில்   "DAP - Dapat Aiskrim Percuma"…

புதிய சட்டப்படி சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு ரிம1 மில்லியன் அபராதம் விதிக்க…

ஜனவரி  முதல்   நாள்      தேசிய   நிலச்  (திருத்தம்)   சட்டம்   2016  அமலுக்கு    வந்திருப்பதை     அடுத்து    சட்டவிரோதமாக     நிலத்தை      மேம்படுத்துவோர்    உள்பட,    சுற்றுச்சூழலுக்குக்   கேடு    செய்யும்   தரப்பினருக்குக்   கூடினபட்சம்   ரிம1 மில்லியன்வரை  அபராதம்   விதிக்க   முடியும். நடப்புச்   சட்டங்கள்   குற்றவாளிகளைத்   தடுக்க   உதவவில்லை   என்பதை     அறிந்து   இந்தச்  சட்டத்   திருத்தம்   …

அரசமைப்புச் சட்டத்தை மாற்றி மலேசியாவை இஸ்லாமிய நாடாக்க பிரதமருக்கு சவால்…

  மலேசியாவை ஓர் இஸ்லாமிய நாடாக்க விரும்பினால் மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு திருத்தங்களைக் கொண்டுவருமாறு முன்னாள் சட்ட அமைச்சரான ஸைட் இப்ராகிம் அரசாங்கத்திற்கும் பாஸ் கட்சிக்கும் இன்று சவால் விட்டார். இதுதான் அரசாங்கத்தின் நோக்கம் என்றால் அதைத் துணிச்சலாக கூற வேண்டும். மாறாக, ஷரியா நீதிமன்றம் (கிரிமினல் நீதி…

லியோ: மசீச பிஎன்னைவிட்டு வெளியேறாது

மசீச  டிஏபி   விரிக்கும்  வலையில்   விழப்  போவதில்லை,  பிஎன்னைவிட்டு    வெளியேறப்   போவதில்லை  என   அதன்   தலைவர்    லியோ   தியோங்   லாய்   கூறுகிறார். “நாங்கள்  மக்கள்    எங்கள்மீது   வைத்துள்ள   நம்பிக்கையின்   அடிப்படையில்   அரசாங்கத்தில்  உறுப்பு   வகிக்கிறோம்.  எதற்காக    நாங்கள்    விலக   வேண்டும்    என்கிறீர்கள். “நாங்கள்   டிஏபியின்   வலையில்    வீழ்ந்து   விட   …

வோங்: பிளாஸ்டிக்-அல்லாத பைகளைக் கொடுப்பது நோக்கத்தைத் தோற்கடிப்பதாகும்

சிலாங்கூர்   அரசு    சில்லறை   வியாபாரிகளை    பிளாஸ்டிக்- அல்லாத   பைகளை   வழங்கும்படி   கட்டாயப்படுத்தாது.    ஏனென்றால்,  அப்படிச்   செய்வது   அதன்  கொள்கையின்   உண்மையான நோக்கத்தை தோற்கடிப்பதாக   அமையும். நெகிழிப்  பைகளுக்கு   வியாபாரிகள்   பயனீட்டாளர்களிடம்   20   சென்   வாங்குவதுகூட   அரசுக்குச்  செல்லாது.  ஏனென்றால்   அதன்  மூலமாக   நிதி  திரட்டுவது    அரசின்   நோக்கமல்ல    என்று  …

அஸ்மின்: ஹராபான் மற்றவர்கள் போடும் தாளத்துக்கெல்லாம் ஆட முடியாது

எந்தவொரு   கட்சியும்   அது   போடும்   தாளத்துக்குத்தான்   ஆட   வேண்டும்     என்று  பக்கத்தான்   ஹராபானைக்   கட்டாயப்படுத்த   முடியாது   என   பிகேஆர்   துணைத்   தலைவர்   அஸ்மின்   அலி   கூறினார். “(முன்னாள்   அமஎரிக்க   அதிபர்   பராக்)  ஒபாமா   ஒரு  தடவை   கூறினார்,  ஜனநாயகத்தில்   சத்தம்    அதிகமிருக்கும்,  சிலர்   ஒத்துப்   போவார்கள்   சிலர்   மாட்டார்கள்,   …

ஐந்து மாநிலங்களில் 5,300க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்

ஜோகூரில்  பெருகிவரும்   வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டோர்   எண்ணிக்கை   1,457 ஆக   அதிகரித்துள்ளது. நேற்று,  குளுவாங்,  கோத்தா   திங்கி,  ஜோகூர்   பாரு,   தங்காக்,  செகமார்    ஆகிய   மாவட்டங்களில்   19   துயர்த்துடைப்பு    மையங்கள்    திறக்கப்பட்டதாக     ஜோகூர்   வெள்ள   மேலாண்மைக்  குழுத்  தலைவர்   ஆயுப்  ரஹ்மாட்   கூறினார். “கோத்தா  திங்கியில்தான்   அதிகமானோர்   வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டனர். …

மனவெறுப்புகளை வெளிப்படுத்தும் நேரமல்ல இது: இஸ்கண்டருக்கு அமனா அறிவுறுத்து

அமனா    உதவித்   தலைவர்    முஜாஹிட்   யூசுப்    ராவா,    அமனா   கட்சி    டிஏபியுடன்  ஒன்றிணைவது   நல்லது   என்று   கூறிய     தம்  முன்னாள்   சகா   இஸ்கண்டர்   அப்துல்   சமட்டைக்  கடிந்து   கொண்டார். இஸ்கண்டரின்   பேச்சு  அடுத்த   பொதுத்   தேர்தலில்   பாஸ்   அமனாவுடன்   அல்லது  டிஏபியுடன்    உறவு  வைத்துக்கொள்ள   விரும்பவில்லை   ஆனால்   பார்டி …

துணைப் பிரதமர் பதவி கேட்டது அவரது தனிப்பட்ட கருத்தாம், கூறுகிறார்…

  மசீசவுக்கு இரண்டாவது துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று 2009 ஆம் ஆண்டில் கேட்டுக்கொண்டதை மசீசவின் முன்னாள் துணைத் தலைமைச்செயளாலர் லோக் யுஎன் யோ உறுதிப்படுத்தினார். ஆனால், அவர் அவ்வாறு செய்தது அவரது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் என்று லோக் இப்போது கூறுகிறார். ஒரு சீனர் இரண்டாவது…

ஜல்லிக்கட்டை தமிழரின் தேசியப் பண்பாட்டு நிகழ்வாக்கக் கோரி இந்தியத் தூதரகத்திடம்…

ஜல்லிக்கட்டு சார்பாக கைதான அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதோடு ஜல்லிக்கட்டை தமிழரின் ஒரு தேசிய பண்பாட்டு விழாவாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என இந்திய அரசு கேட்டுக்கொள்ளப்பட்டது. இது சார்பான மனு ஒன்றை அரசு சார இயக்கங்கள் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் இன்று சமர்பித்தன. இயக்கங்களை பிரதிநிதித்த ஐந்து…

ஹாடிக்கு அமைதிக்கரம் நீட்டுவதில் கபடத்தனம் ஏதுமில்லை- கிட் சியாங்

டிஏபி    நாடாளுமன்றத்     தலைவர்    லிம்   கிட்   சியாங்,   தாம்   பாஸுக்கு   அமைதிக்கரம்  நீட்டுவது   ஒரு  கபட  நாடகம்   என்று  கூறப்படுவதை  நிராகரித்தார். திருட்டுத்தனத்துக்கு    முடிவு  கட்ட    வேண்டும்.   அதற்குத்தான்   மலேசியா   இப்போது    முன்னுரிமை    கொடுக்க    வேண்டும்      என   லிம்  கூறினார், “நான்  கபடதாரியா   இல்லையா    என்பதை   மக்கள்   முடிவு  …

பாஸ்: அமனா டிஏபியுடன் இணைவது நல்லது

பாஸ்,   அதனிலிருந்து   பிரிந்து   சென்றவர்களால்   அமைக்கப்பட்ட    அமனா  கட்சி   டிஏபியுடன்   இணவது     எதிரணி    எதிர்நோக்கும்   பல   பிரச்னைகளுக்குத்   தீர்வாக   அமையும்    என்று   மொழிந்துள்ளது. அமனாவின்   இருப்பு   தேசிய   அரசியல்    அரங்கைப்   பிளவுபடுத்திக்    கொண்டிருப்பதாக   பாஸ்    உதவித்    தலைவர்   இஸ்கண்டர்    சமட்    கூறினார். “அது   பிகேஆருடன்  சேரக்  கூடாது.    டிஏபியுடன்  …

ஊழல்வாதிகளுக்கு ஆயுள் தண்டனையும் பிரம்படியும் கொடுப்பீர்- பெர்காசா

வலச்சாரி   மலாய்  இயக்கமான   பெர்காசா,  ஊழல்   செய்வோருக்கு   ஆயுள்   தண்டனையையும்   பிரம்படிகளையும்   கட்டாயமாக்க   வேண்டும்   என்று   பரிந்துரைத்துள்ளது. நாட்டில்  ஊழலைத்   தடுக்க,  போதைப்  பொருள்   கடத்தல்காரர்களுக்குக்  கொடுக்கப்படுவது    போன்ற   கடும்    தண்டனை   கொடுக்க    வேண்டும்   என  பெர்காசாவின்   நேர்மை   மற்றும்   ஊழல்தடுப்பு    பிரிவுத்   தலைவர்    ஜயிச்   அப்துல்  கரிம்   …

‘ஜாஹிட்டைத் தோற்கடிக்க எதிரணி சதி செய்யவில்லை’

துணைப்  பிரதமர்   அஹ்மட்   ஜாஹிட்   ஹமிடியைத்    தோற்கடிக்க     சதி    நடப்பதாகவும்   அதற்குப்   பின்னணியில்    எதிரணி   இருப்பதாகவும்   கூறப்படுவதை    பொக்கோக்   சேனா   எம்பி    மாபுஸ்   ஒமார்   மறுக்கிறார். கடந்த   வெள்ளிக்கிழமை   அம்னோ    உதவித்    தலைவருமான   ஜாஹிட்,     பாகான்   டத்தோவில்   தம்மைத்     தோற்கடிக்க     எதிரணியினர்   கங்கணம்   கட்டிக்   கொண்டிருப்பதாகக்  கூறினார்   என்று  …

துணைப் பிரதமர் பதவி கேட்டதை ஒப்புக்கொள்கிறார் மசீச பிரதிநிதி தி…

  துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்று பிரதமரிடம் கேட்டது யார், டிஎபியா அல்லது மசீசவா? துணைப் பிரதமர் பதவி வேண்டும் என்ற கோரிக்கை உண்மையிலே கேட்கப்பட்டதா? சமீபத்தில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் டிஎபி துணைப் பிரதமர் வேண்டும் என்று கேட்டிருந்ததாக கூறியிருந்தார். பின்னர், தாம் கூறியது…

பாஸ், சட்டம் 555 குறித்து விவாதிக்க கத்தோலிக்க, என்ஜிஓ பேராளர்களைச்…

நேற்று    பினாங்கில்,     பாஸ்     தலைவர்களும்     கத்தோலிக்கத்  தேவாலயத்தையும்   என்ஜிஓ-களையும்   சேர்ந்த   பேராளர்களும்   ஷியாரியா   நீதிமன்ற(குற்றவியல்  நீதி)ச்   சட்டம்  1965-க்கு   முன்மொழியப்பட்டுள்ள    திருத்தங்கள்   குறித்து   விவாதிப்பதற்கு   ஒரு   கூட்டம்   ஏற்பாடு   செய்யப்பட்டிருந்தது. அதில்,   பாஸ்   துணைத்    தலைவர்  துவான்   இப்ராகிம்   துவான்   மானும்   மற்ற   பாஸ்     தலைவர்களும்    கத்தோலிக்க    ஆயர்   …

நெகிரி மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கு ரிம2.18 மில்லியன் வழங்கினார் நஜிப்

  நேற்று நெகிரி செம்பிலான், லுக்குட்டில் நடைபெற்ற தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் நஜிப் இந்நாட்டு இந்திய சமூகத்தின் பங்களிப்பை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். "வரலாற்று அடிப்படையில், இந்திய சமூகம் அளித்துள்ள பெரும் பங்களிப்பை மறுக்க…

நஜிப்: மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்கவே இல்லை

  முன்னாள் பிரதமர் மகாதிர் கூறிக்கொண்டுள்ளதைப் போல மசீச துணைப் பிரதமர் பதவியைக் கேட்கவே இல்லை என்று பிரதமர் நஜிப் கூறினார். தாம் நாட்டின் நம்பர் ஒன் தலைவராக இருந்து வரும் காலம் முழுவதிலும் அந்த பாரிசான் பங்காளிக் கட்சி ஒரு முறைகூட துணைப் பிரதமர் மற்றும் நிதி…

பிரிட்டீஷ் ரோல்ஸ் ரோய்ஸ்க்கு எதிரான இலஞ்சஊழல் வழக்கில் ஏர்ஏசியா பெயர்…

  பிரிட்டனின் கடும் மோசடி அலுவலகம் (SFO)விமான ஜெட் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் பிரிட்டீஷ் நிறுவனமான ரோல்ஸ் ரோய்ஸ்க்கு எதிரான இலஞ்சஊழல் வழக்குகளில் பல அந்நிய தரப்பினர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவற்றில் ஏர்ஏசியா குருப்பும் ஒன்று என்று பெயர் குறிப்பிட்டுள்ளது. நான்கு ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர், ரோல்ஸ் ரோய்ஸ்சின்…

மும்முனைப் போட்டியில் பாஸ் தோல்வியுறும் என்ற கருத்துக் கணிப்பை ஹாடி…

14வது   பொதுத்   தேர்தலில்   மும்முனைப்  போட்டி     நிகழுமானால்   பாஸ்   அடியோடு  ஒழிந்து  போகும்   என்று   Invoke  கருத்துக்கணிப்பு   மையம்   வெளியிட்டுள்ள     ஆருடத்தை     பாஸ்   தலைவர்   அப்துல்   ஹாடி   ஆவாங்   ஒதுக்கித்  தள்ளினார். 104,340  பேரிடம்   செய்யப்பட்ட    கருத்துக்  கணிப்பான   அது  மேசையடியில்   இருந்தவாறு    செய்யப்பட்ட    ஆய்வு   என்று   குறிப்பிட்ட  …

டிஏபி 32 இடங்களை வைத்துக்கொண்டு புத்ரா ஜெயாவை ஆள முடியாது:…

14வது  பொதுத்   தேர்தலில்   எதிரணி   வெற்றி   பெற்றால்    டிஏபிதான்   புத்ரா  ஜெயாவில்  ஆட்சி   செலுத்தும்    என்று   கூறும்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கை   பிகேஆர்  சாடியுள்ளது. ஜனவரி  17-இல்   நஜிப்   கெடா    சென்றிருந்தபோது,    பொதுத்   தேர்தலில்    எதிரணி    வெற்றி   பெற்றால்  புத்ரா  ஜெயாவில்   ஆட்சி   செய்யப்போவது    பிகேஆரோ,   பார்டி  …