கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
மத்திய லண்டன் பயங்கரவாதிகளின் தாக்குதல், அறுவர் கொல்லப்பட்டனர்
பிரிட்டீஷ் ஆயுதம் தாங்கிய போலீசார் மூன்று சம்பவங்கள் நடந்த மத்திய லண்டனுக்கு விரைந்தனர். அங்கு லண்டன் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை ஒரு வாகனம் மோதித்தள்ளியது மற்றும் அருகிலிருந்த மார்க்கெட் பகுதியில் பலர் கத்தியால் குத்தப்பட்டனர் என்று கூறப்பட்டது. லண்டன்வாசிகளுக்கு டிவிட்டர் வழி போலீசார் அனுப்பிய பாதுகாப்பு ஆலோசனையில்,…
கர்பாலுக்கு தாவோ சமயக் கோவில், வியப்பில் குடும்பம்
காலஞ்சென்ற கர்பால் சிங்கை பெருமைப்படுத்தும் ஒரு தாவோயிசக் கோவில் அவருடைய குடும்பத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மே 1 இல், பேராக் மாநிலத்தில் இக்கோவில் அமைக்கப்பட்ட போது குடும்பத்தோடு கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கர்பாலின் மகன் ராம்கர்பால் சிங் கூறினார். "அது அமைக்கப்படுவதற்கு முன்பு அது குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. இது…
பினாங்கில் பெருகிவரும் செலவினத்தைச் சமாளிக்க அரசு நிலம் விற்கப்படுகிறதா?
பினாங்கு அரசு பல்கிப் பெருகியுள்ள அதன் நடைமுறைச் செலவினத்தை எப்படிச் சமாளிக்கிறது? அரசுக்குச் சொந்தமான நிலங்களை விற்கிறதா? என்று பிஎன் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கை வினவியுள்ளது. டிஏபி முதன்முதலாக பினாங்கைக் கைப்பற்றிய 2008-இல் இருந்ததைவிட 2017-இல் செலவினம் 500 விழுக்காடு அதிகரித்துள்ளதாக பிஎன் ‘வியூகத் தொடர்புக்குழு’ …
மூத்த பத்திரிகையாளர் ரெஹ்மான் காலமானார்
மூத்த எழுத்தாளரும் பத்திரிகியாளருமான ரெஹ்மான் ரஷிட் ,62, இன்று காலை காலமானார். அவரின் இளவல் ரபிக் ரஷிட்டை பெர்னாமா தொடர்புகொண்டபோது காலை மணி 6.30 வாக்கில் செலாயாங் மருத்துவமனையில் அவர் மரணமுற்றதாக தெரிவித்தார். “இறப்புக்கான உண்மைக் காரணம் இன்னும் தெரியவில்லை. முன்பிருந்த மாரடைப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்று …
‘வழக்குரைஞருக்குக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரிம9.5 மில்லியன் குறித்து விரைவில் விவாதிப்போம்’
முகம்மட் ஷாபி அப்துல்லா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடமிருந்து ரிம9.5 மில்லியன் பெற்றதாகக் கூறப்பட்டிருப்பதன் தொடர்பில் அடுத்து என்ன சட்ட நடவடிக்கை எடுப்பது என்று விரைவில் விவாதிப்போவதாக சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் என். சுரேந்திரன் கூறினார். அன்வார் இப்ராகிமின் குதப் புணர்ச்சி …
கேஎல் வியாபாரிகள்: ஊராட்சி மன்றங்களில் பூமி- அல்லாதாருக்கும் இடமளிப்பீர்
ஊராட்சி மன்றப் பணியாளர்கள் மலேசியாவின் பல இனங்களையும் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் அப்போதுதான் அவர்களால் எல்லாச் சமூகங்களுக்கும் சிறப்பாக சேவையாற்றிட முடியும் என்கிறது கோலாலும்பூர் மற்றும் சிலாங்கூர் சிறு வணிகர், அங்காடி வியாபாரிகள் சங்கம். அது நிலம், வீடமைப்பு, வியாபார உரிமம் போன்றவற்றுக்கு விண்ணப்பம் செய்யும்போதும் வழிபாட்டு இல்லங்களை …
சிவராசா எல்லையை மீறி விட்டார், சிலாங்கூர் சுல்தான் கூறுகிறார்
ஒரு மசூதியில் பேசியதற்காக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசாவை குறிப்பிட்டு அவர் எல்லையை மீறி விட்டார் என்று சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரீஸ் ஷா கூறினார். "நான் அரசியல்வாதிகளை மசூதியில் பேச அனுமதிப்பதில்லை ஏனென்றால் அது முஸ்லிம்களின் ஒற்றுமையின்மைக்கு காரணமாக இருப்பதை நான் விரும்பவில்லை, ஆனால்,…
ஹரிராயா உதவி: அரசு ஊழியர்களுக்கு ரிம500, ஊய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு…
அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் ஹரிராயா கொண்டாட்டத்திற்கு அரசு ஊழியர்களுக்கு ரிம500 நிதி உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார். நிதி அமைச்சருமான நஜிப், ஊய்வு ஊதியம் பெறுபவர்கள் ரிம250 நிதி உதவி பெறுவர் என்றும் கூறினார். இந்தச் சிறப்பு நிதி உதவியால் 1.6 மில்லியன் அரசு…
கடற்படை கப்பலில் தீ, யாரும் காயமடையவில்லை
இன்று காலை லூமுட் கடற்படைத் தளத்தில் நின்று கொண்டிருந்த அரச மலேசிய கடற்படைக் கப்பலான கேடி ஜிபாட் போர்க் கப்பலில் தீ பற்றிக் கொண்டது. நல்ல வேளையாக உயிருடற் சேதமில்லை. அதிகாலை மணி 2.30க்கு கப்பல் பணியாளர்கள் ‘சஹுர்’ உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது தீ பற்றிக் கொண்டதாக தொடக்கநிலை …
கைரிமீது அன்வாரின் அவதூறு வழக்கு: மீண்டும் ஒத்திவைப்பு
கோலாலும்பூர் உயர் நீதிமன்றம், சிறையில் உள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின்மீது தொடுத்துள்ள ரிம100 மில்லியன் அவதூறு வழக்கை இன்று மூன்றாம் முறையாக ஒத்தி வைத்தது. கைரியின் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா உடல்நலக் குறைவால் இன்று வர இயலாது என்று …
பிகேஆர் இளைஞர்கள்: பணம் கொடுக்கப்பட்டது அரசியல் சதி நிகழ்ந்திருப்பதை நிரூபிக்கிறது
நாடு முழுக்க உள்ள பிகேஆர் இளைஞர் பிரிவுகள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பிரபல வழக்குரைஞர் ஒருவருக்கு ரிம9.5 மில்லியன் கொடுத்தார் என்று சரவாக் ரிபோர்ட் குற்றஞ்சாட்டிருப்பதன்மீது போலீசில் புகார் செய்யும். அக்குற்றச்சாட்டு அந்த முக்கியமான வழக்கில் “மறைமுகமான கரமொன்று பின்னணியிலிருந்து செயல்பட்டிருப்பதைக் காண்பிக்கிறது”, என பிகேஆர் இளைஞர் …
சிவராசா: மசூதி விவகாரத்தில் சுல்தானுக்கான கடிதம் தயாரிப்பில் இருக்கிறது
தாம் ஆற்றிய உரை குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷாவுக்கு விளக்கம் அளிக்கும் கடிதம் இன்னும் தயாரிப்பு நிலையில் இருப்பதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா தெரிவித்தார். "நான் விரைவில் கடிதம் எழுதுவேன். அது தயாரிக்கப்பட்டு வருகிறது", என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சந்தித்த போது…
முதலீடுகளுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக வருத்தப்படவில்லை- நஜிப்
மலேசியாவில் முதலீடு செய்ய வருவோருக்கு வசதி செய்து கொடுப்பதற்காக தாம் வருத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நாட்டின் இறையாண்மை ஒருகாலும் விட்டுக்கொடுக்கப்படாது என்றும் வலியுறுத்தினார். முதலீடுகள் மலேசிய மக்களுக்கும் வெளிநாட்டுப் பங்காளிகளுக்கும் நன்மை அளிப்பவை என்றார். “குருட்டுத்தனமான நம்பிக்கையிலும் பொருளாதாரத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமலும் …
பிஎஸ்எம் அறிக்கையின் கரு – வறுமையை அகற்றுவது!
பி.எஸ்.எம். கட்சியின் 14-வது பொதுத்தேர்தல் அறிக்கை சில மாற்றங்கள், திருத்தங்களுடன் விரைவில் வெளியிடப்படும் என சிவராஜன் கூறினார். அதில் முக்கியமாக, மக்களிடையே நிலவும் சமநிலையற்ற வாழ்க்கைமுறை மற்றும் குறைந்தபட்ச சம்பளம் குறித்து பேசப்பட்டிருக்கும். தற்போதைய விலைவாசியைக் கருத்தில் கொண்டு, அதற்கேற்றார் போல குறைந்தபட்ச சம்பளம், ‘கண்ணியமான ஊதியம்’ என மாற்றியமைக்கப்படும்.…
மீண்டும் பிரதமர் பதவியா?, சிந்திப்பேன் என்கிறார் மகாதிர்
மீண்டும் பிரதமர் ஆவது பற்றி தாம் தீவிரமாக சிந்திக்க வேண்டியிருக்கும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் இன்று ஒப்புக்கொண்டார் - மகாதிருக்காக அப்படி ஒரு திட்டம் பக்கத்தான் ஹரப்பானிடம் இருக்குமானால். மகாதிரின் முகநூல் பக்கத்தில் ஒரு நேரடியான நிகழ்ச்சியில், 14 ஆவது பொதுத்தேர்தலில் பிஎன்னை எதிரணி தோற்கடித்தால்,…
முகைதின் மசூதியில் நிகழ்ச்சி நடத்துவதிலிருந்து தடுக்கப்பட்டார்
பாகோ நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சத்து கட்சியின் தலைவருமான முகைதின் யாசின் தங்காவில் ஒரு மசூதியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதிலிருந்து தடுக்கப்பட்டார். முகைதின் பெக்கான் குண்டாங் உலுவிலுள்ள மசூதியில் வரும் சனிக்கிழமை அரிசி மற்றும் இதர பங்களிப்புகளை அவரின் தொகுதியிலுள்ள மசூதி பிரதிநிதிகளுக்கு வழங்குவதாக இருந்தது. ஆனால், அந்நிகழ்ச்சி…
செய்த தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்தேன், மகாதிர் ஒப்புக்கொள்கிறார்
செய்த தவறுகளுக்காக பரிகாரம் தேடுங்கள் என்று தமக்கு கூறப்பட்ட அறிவுரைக்கு ஏற்ப தாம் வருத்தம் தெரிவித்ததாக 92 வயதான அரசியல்வாதி மகாதிர் முகமட் ஒப்புக்கொண்டார். "நான் வருத்தம் தெரிவித்து விட்டேன். அதனால் நான் நாட்டை பீடித்திருக்கும் பிரச்சனைகள் மீது கவனம் செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டுள்ளேன். "நான் அதை உதாசீனப்படுத்த…
பெர்சே அடுத்த நான்கு மாதங்களில் ரிம500,000 திரட்ட வேண்டும்
தேர்தல் சீர்திருத்த கூட்டணியான பெர்சே அடுத்த நான்கு மாதங்களில் ரிம500,000 திரட்ட உதவுமாறு பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. எதிர்வரும் 14ஆவது பொதுத்தேர்தல் மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட பெர்சேயின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பேணுவதற்கு இந்நிதி தேவைப்படுகிறது என்று பெர்சேயின் தலைவர் மரியா சின் கூறுகிறார். நமக்கு நிதி…
எம்ஏசிசி போலீசின் எதிரி அல்ல’
‘மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் போலீசுக்கு எதிராக செயல்படவில்லை, ஊழலுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது என அந்த ஆணையத்தின் ஆலோசனை வாரியம் கூறிற்று. “சமுதாயத்தில் நிலவும் எல்லா வகை ஊழல்களுக்கு எதிராகவும் எம்ஏசிசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன். போலீஸ் படையை மட்டும் குறி வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறுவது தவறு …
அமனா: 1எடிபி விவகாரத்தில் சிங்கப்பூரின் நடவடிக்கை கண்டு மலேசியா வெட்கப்பட…
சிங்கப்பூரில் மேலும் இரு வங்கிகளுக்கு 1எம்டிபி தொடர்பான பர்வர்த்தனைகளுக்காக அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பதை அமனா தலைவர் ஒருவர் பாராட்டினார். மலேசியா அதற்கு நேர்மாறாக அந்த ஊழல் விவகாரம் இழுத்துக் கொண்டே செல்வதைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூர் நாணய ஆணையம் (எம்ஏஎஸ்) 1எம்டிபி தொடர்புள்ள பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்காக …
சோசலிசக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் யார்?
ஜூலை மாத இறுதிக்குள், கட்சியின் வேட்பாளர் தேர்வு முடிவடையும் என எதிர்பார்ப்பதாகவும், வேட்பாளர்கள் பல்லினத்தைச் சார்ந்த கட்சி உறுப்பினர்களாகவும்; களப்பணி ஆற்றிய தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பர் என சிவராஜன் தெரிவித்தார். இதுநாள்வரை, ‘தொழிலாளர் உரிமைக்காகப் போராடும் கட்சி’ எனப் பெயரெடுத்த பி.எஸ்.எம்., ஒருவரின் பட்டம், பதவி,…
எரிபொருள் விலை குறைகிறது
இன்று நள்ளிரவிலிருந்து எரிபொருள் சில்லறை விலை குறைகிறது. ரோன்95 மற்றும் ரோன் 97 ஒரு லீட்டருக்கு 2 சென் குறைந்து தலா ஒரு லீட்டர் ரிம2.10 க்கும் ரிம2.38 க்கும் விற்கப்படும். டீசல் விலை ஒரு சென் குறைந்து ஒரு லீட்டர் ரிம2.02 க்கு விற்கப்படும்.
பக்கத்தான் ஹரப்பானுக்கு பொதுவான சின்னம் ஒப்புக்கொள்ளப்பட்டது
பக்கத்தான் ஹரப்பான் பங்காளித்துவக் கட்சிகள் இறுதியாக ஒரு பொதுச் சின்னத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்று பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) மன்றத் தலைவர் டாக்டர் மகாதிர் அறிவித்தார். அச்சின்னம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிப்படுத்தப்படும் என்றாரவர். ஹரப்பான் சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. "ஹரப்பான்" என்ற சொல்லை சிறிய மாற்றத்துடன்…


