மத்திய அரசு அண்மையில் அறிவித்த வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையைத் தொடர்ந்து, பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த முறையைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆராயும் என்று முதல்வர் சாவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார். மேற்காசிய மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கம் குறித்து, பிரதமர் அன்வர்…
பேங்க் நெகாரா கவர்னரின் நம்பகத்தன்மைக்கு ஆபத்து
1எம்டிபியுடன் தொடர்புபடுத்தப்பட்டிருக்கும் நாணயச் சலவை சாத்தியம் பற்றிய நடவடிக்கைகள் குறித்து பேங்க் நெகாரா விசாரணையை மீண்டும் தொடங்கவில்லை என்றால் பேங்க் நெகாரா மற்றும் அதன் புதிய கவர்னரின் நம்பகத்தன்மைக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா எச்சரிக்கை விடுத்துள்ளார். 1எம்டிக்கு…
நஜிப்: நான் சர்வாதிகாரி அல்ல
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தாம் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் என்றும் கருத்திணக்கத்தின் அடிப்படையிலேயே அரசாங்க முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் வலியுறுத்தினார். “நான் தனிமனித ஆட்சி நடத்தவில்லை, நான் சர்வாதிகாரி அல்ல”, என இன்று மலாக்கா, தங்கா பத்து அம்னோ தொகுதிக் கூட்டத்தைத் தொடக்கிவைத்தபோது நஜிப் கூறினார்.…
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தின்பேரில் ஒன்பது பேர் கைது
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் ஒன்பது பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு பூச்சோங்கில் மொவிடா பப்மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தியவர்கள் என்று ஐயுறப்படுகிறது. போலீசார் ஆகஸ்ட் 9-இல் கிளந்தான், கோலா கெராயில் மலைப்பாங்கான பகுதியில் கைது செய்த ஆறு மலேசியர், …
மரினா: பேரணிகளால் அரசாங்கத்தைக் கவிழ்த்துவிட முடியாது
பெர்சே தலைவர் மரியா சின் மலேசியாவில் பேரணி நடத்தி “அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது” என்கிறர். இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து போன்ற அண்டைநாடுகளில் பெருமளவில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு சர்வாதிகார ஆட்சிகள் கவிழ்ந்ததுபோல் மலேசியாவில் நடக்க வாய்ப்பில்லை என்றாரவர். “மற்ற நாடுகளில் அது(ஆர்ப்பாட்டங்களால் அரசுகளின் மாற்றம்) நடக்கலாம். மலேசியாவில் இன்னும் …
ஹுவா ஹின் குண்டு வெடிப்பில் மலேசியர் எவரும் பாதிக்கப்படவில்லை
நேற்று தாய்லாந்தின் முக்கிய சுற்றுலா தளமான ஹூவா ஹின் நகரில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒரு பெண்மணி கொல்லப்பட்டார். 10 வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். அச்சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என ஹுவா ஹின் போலீஸ் நிலைய துணைத் தலைவர் லெப்- கர்னல்…
துணைப் பிரதமரின் மருமகனுக்கு மரணம் விளைவித்ததாக மருத்துவ நிபுணர்மீது குற்றச்சாட்டு
பங்சார் பல்மருத்துவ மருத்துவகத்தைச் சேர்ந்த 36வயது மருத்துவ நிபுணர் ஒருவர்மீது துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியின் மருமகனார் சைட் அல்மான் ஜைன் சைட் அலிக்கு மரணம் விளைவித்ததாக இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பது. திட்டமிடப்படாத கொலைகுற்றம் சாட்டப்பட்ட டாக்டர் திங் டெக் சின் குற்றத்தை மறுத்து …
பேங்க் நெகராவைப் பொறுத்தவரை 1எம்டிபி விவகாரம் முடிந்துபோன ஒன்று
1எம்டிபி-இலிருந்து யுஎஸ்$3.5பில்லியன் “திருடப்பட்ட”தாக அமெரிக்க நீதித்துறை கூறியுள்ள போதிலும் அந்நிறுவனம்மீது மீண்டும் விசாரணையைத் தொடங்கப்போவதில்லை என பேங்க் நெகாரா அறிவித்துள்ளது. 1எம்டிபிக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எல்லாம் மத்திய வங்கி ஏற்கனவே எடுத்தாயிற்று என பேங்க் நெகரா ஆளுனர் முகம்மட் இப்ராகிம் இன்று தெரிவித்தார். “1எம்டிபி மீது …
பெர்சே பேரணியில் மகாதிர் பேசலாம், ஆனால்……
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் அடுத்த பெர்சே 5 பேரணியில் பேச அனுமதிக்கப்படுவார் ஆனால், சில நிபந்தனைகள் உண்டு என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா கூறுகிறார். “எங்களின் நிலைப்பாடு எப்போதும் ஒன்றுதான். எங்கள் மேடையில் பேசும் எவரும் நிறுவனபூர்வமான மாற்றங்கள் தேவை என்பதையும் தேர்தல்கள் …
சுபாங்கில் ஜாலோர் கெமிலாங் பறக்கவிடாத வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
மெர்டேகா மாதத்தில் மலேசியக் கொடியைப் பறக்கவிடும் போக்கு குறைந்து கொண்டு வருகிறது. இதைக் கண்ட அரசியல்வாதிகள் மலேசியர்கள் நாட்டுப்பற்றில்லாமல் இருப்பதாகக் கடிந்து கொண்டிருக்கிறார்கள். இதற்குத் தீர்வாக சுபாங் ஜெயா முனிசிபல் மன்றம்(எம்பிஎஸ்ஜே) ஒரு புதிய விதிமுறையைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. எம்பிஎஸ்ஜே அதன் எல்லைக்குள் இருக்கும் தொழில் நிறுவனங்கள் …
கடை உரிமையாளரைப் பிணை பிடித்து வைத்திருந்த ஆடவனை போலீசார் சுட்டுக்…
நேற்றிரவு, ஜோகூர் ஆயர் ஈத்தாமில் ஒரு கடை உரிமையாளரான 53-வயது பெண்மணியை பிணை பிடித்து வைத்திருந்த ஆடவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அந்த 44-வயது ஆடவன் இரவு மணி 8.20 அளவில் கடைக்குள் புகுந்து கடைக்கார அம்மாவிடம் பணம் கொடுக்குமாறு கோரியிருக்கிறான் என ஜோகூர் குற்றப் புலன் விசாரணைத் …
தெங்கு ரசாலி: மகாதிரின் பெர்சத்து தலையெடுப்பது சிரமம்
டாக்டர் மகாதிர் முகம்மட் அவரது புதிய கட்சியை நிலைப்படுத்திக்கொள்ள மிகவும் சிரமப்படுவார் என்கிறார் அவரின் பழைய எதிரி தெங்கு ரசாலி ஹம்சா. மகாதிர் பிரதமராக இருந்தபோது அம்னோவிலிருந்து பிரிந்து சென்று ஒரு தனிக் கட்சியை அமைத்தவரான தெங்கு ரசாலி, அரசாங்க இயந்திரம் மொத்தமும் பார்டி பிரிபூமிக்கு எதிராக வேலை …
முப்தி: போக்கிமோன் கோ-வைவிட ஊழல் மோசமானது
பெர்லிஸ் முப்தி அஸ்ரி சைனல் அபிடின், போக்கிமோன் கோ விளையாட்டுக்கு இஸ்லாத்தில் இடமுண்டா இல்லையா என்பதுமீது விடாமல் தொடரும் விவாதங்களைக் கண்டித்தார். “என்னைக் கேட்டால் போக்கிமோன் கோ உள்பட, உங்களுக்கும் சமுதாயத்துக்கும் ஆபத்தை உண்டாக்கக்கூடிய எந்த விளையாட்டிலும் ஈடுபடாதீர்கள் என்றுதான் வலியுறுத்துவேன். “அந்த விளையாட்டில் முழுமையாக ஈடுபட்டு நம்மைச் …
இந்து மாணவர்களின் எதிர்ப்பை அடுத்து யுஎஸ்எம் பட்டமளிப்பு நாள் மாற்றப்பட்டது
யுனிவர்சிடி சயின்ஸ் மலேசியா வேந்தர், பெர்லிஸ் ராஜா, துவாங்கு சைட் சிராஜுதின் புத்ரா ஜமாலுல்லாயிலின் ஒப்புதலுடன் அப்பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 24--இலிருந்து அக்டோபர் 27-வரை நடக்கும். முதலில் அதை அக்டோபர் 24 தொடங்கி அக்டோபர் 28 (தீபாவளிக்கு முதல்நாள்) வரை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது . யுஎஸ்எம் …
ஊபர் , மற்றும் Grab car சேவைகள் சட்டப்பூர்வமாக்கப்படும்
நில பொதுப் போக்குவரத்து ஆணையம்(ஸ்பாட்) ஆண்டு இறுதிக்குள் ஊபர், Grab car சேவைகளை முறைப்படுத்தி அவற்றைச் சட்டப்பூர்வமாக வழிகாண வேண்டும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மலேசியர்களின் நன்மைக்காக இதைச் செய்ய வேண்டியது அவசியம் என அமைச்சரவை நினைப்பதாக த சன் டெய்லி கூறியது. சவாரி-பகிர்வுக்கு இடமளிக்கும் சட்டத் …
சிறந்த படப்பிரிவுக்கான போட்டியை எல்லாப் படங்களுக்கும் திறந்துவிடும் முடிவை பினாஸ்…
மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம்(பினாஸ்), மலேசிய திரைப்பட விருதளிப்பு விழாவில் சிறந்த படப்பிரிவுக்கான போட்டியை எல்லாப் படங்களுக்கும் திறந்து விடும் என அதன் தலைமை இயக்குனர் கமில் ஒத்மான் கூறினார். அப் போட்டியை எல்லாப் படங்களுக்கும் திறந்து விடுவதென்ற முடிவை எடுத்தது தொடர்பு, பல்லூடக அமைச்சு. நேற்று …
மகாதிர் இன்னும் ஐஜேஎன்னில் சிகிட்சை பெற்றுவருகிறார்
நேற்றிரவு கோலாலம்பூர் தேசிய இருதயக் கழகத்தில் (ஐஜேஎன்) மார்பில் ஏற்பட்டிருக்கும் உபாதைக்கு சிகிட்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் இன்னும் தொடர்ந்து சிகிட்சை பெற்றுவருகிறார். அவரது உடல்நலம் பழைய நிலைக்கு திரும்பும் வரையில் இன்னும் சில தினங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் அவர் இருப்பார் என்று…
புதிய கட்சி காலூன்றுமுன் திடீர் தேர்தல்: மூசா ஹித்தாம் ஆருடம்
பிஎன் “விரைவில்” திடீர் தேர்தலை நடத்தும் என்கிறார் முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹித்தாம். டாக்டர் மகாதிர் முகம்மட்டின் பார்டி பிரிபூமி பெர்சத்து (பெர்சத்து) வலுவாகக் காலூன்றுவதற்குள் அது நடத்தப்படலாம் என்பது அவரது கணிப்பு. “பிஎன் விரைவில் தேர்தலை நடத்தும் என்றுதான் நினைக்கிறேன். “அப்படி நடக்குமானால் அரசாங்கத்துக்கு எதிராக …
பதக்கம் வென்ற பெண்டலெலாவும் ஜுன் ஹூங்கும் வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம்…
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நீச்சல் வீராங்கனைகள் பெண்டெலெலா ரினோங், சியோங் ஜுன் ஹூங் ஆகிய இருவரும் அவர்களைப் பாராட்டி வழங்கப்படும் ரிம600, 000 ரொக்கத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் அத்துடன் வாழ்நாள் முழுக்க ரிம3,000 ஓய்வூதியமும் பெறுவார்கள். தேசிய விளையாட்டுகள் மன்றம், ஒலிம்பிக் போட்டியில் வெற்றி …
மலேசியாவின் பெண்டெலெலா- ஜுன் ஹூங் இணை ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம்…
ரியோ டி ஜெனீரோ ஒலிம்பிக் போட்டியில் மலேசியா முதலாவது பதக்கத்தை நேற்று வென்றது. பெண்களுக்கான டைவிங் போட்டியில் மலேசியாவின் சியோங் ஜுன் ஹூங் , பெண்டெலெலா ரினோங் இணை மலேசியாவுக்கு முதல் பதக்கத்தை- வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்துள்ளனர். 10 மீட்டர் உயர மேடையிலிருந்து டைவ் அடிக்கும் போட்டியில் …
பிஏசி 1எம்டிபி விவகாரத்தை மறுவிசாரணை செய்ய மறுப்பது ஏன்? பெர்காசாவுக்குப்…
மலாய் உரிமைகளுக்காக போராடி வரும் பெர்காசா, பொதுக் கணக்குக்குழுத் தலைவர் ஹசான் அரிப்பின் 1எம்டிபி விவகாரத்தை மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுப்பது கண்டு ஏமாற்றமடைந்துள்ளது. “1எம்டிபி விவகாரம் குறித்து பிஏசி மீண்டும் விசாரணை செய்வது அவசியம் என பெர்காசாவின் ஊழல்-எதிர்ப்பு, அதிகார அத்துமீறல் பிரிவு நினைக்கிறது. ஏனென்றால் அக்குழுவின் விசாரணை …
பெர்சத்து இனவாதக் கட்சி அல்ல- சைட் சாடிக்
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா( பெர்சத்து), பூமிபுத்ராக்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு கட்சி என்றாலும் அது ஒரு “இனவாதக் கட்சி” அல்ல என அதன் இடைக்கால செயல்குழு உறுப்பினர் சைட் சாடிக் அப்துல் ரஹ்மான் கூறினார். “பங்சா மலேசியா” கோட்பாட்டுக்கு ஆதரவாக பேசிவந்தவர் இனவாதக் கட்சி ஒன்றுடன் தம்மை …
மஇகா தலைவர்: முகைதின் கட்சி பூமிபுத்ரா- அல்லாதாருக்கு எதிராக பாரபட்சம்…
பூமிபுத்ரா- அல்லாதார், அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும் ஓர் அரசியல் கட்சியில் எதற்காகச் சேர வேண்டும் என்று வினவுகிறார் மஇகா தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம். பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியில் பூமிபூத்ரா உறுப்பினர்களுக்கும் பூமிபுத்ரா- அல்லாத உறுப்பினர்களுக்குமிடையே பாகுபாடு காட்டப்படுவதை அவர் சுட்டிக்காட்டினார். “இரண்டு வகை உறுப்புரிமை -…
அடுத்த தேர்தலில் சாபாவில் 13 சட்டமன்ற தொகுதிகள் கூடும்
சாபா சட்டமன்றம் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை 60-இலிருந்து 73ஆக உயர்த்த வகை செய்யும் இரண்டு சட்டமுன்வரைவுகளை இன்று நிறைவேற்றியது. சட்டமுன்வரைவுகள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது வாக்களித்த 55 சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர் - டாக்டர் ரோலண்ட் சியா (இனாமாம்), டெரென்ஸ் சியாம்புன்(மோயோக்), சான் பூன் ஹின்(தஞ்சோங்)- மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர்.…


