கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
சவூதி மன்னரின் வருகையால் சவூதி-மலேசிய உறவில் புதிய சகாப்தம்
சவூதி மன்னர் சால்மனின் வருகை சவூதி-மலேசியா உறவுகளில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலாலம்பூரிலுள்ள சவூதி தூதரக பண்பாட்டுப் பிரிவு தலைவர் கூறுகிறார். நாம் இப்போது இந்த உறவை, குறிப்பாக கல்வி மற்றும் அறிவியல் ஆய்வுகள் சம்பந்தப்பட்டவை, மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய விளைகிறோம் என்று அவர் மலேசிய…
உலுசிலாங்கூர் லோக்கப்பில் தனசீலன் மரணம்
நேற்று, புக்கிட் செந்தோசா, உலுசிலாங்கூர், லாக்கப்பில் ஒருவர் இறந்து விட்டார். கிள்ளான் போலீஸ் லாக்கப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த இது போன்ற சம்பவத்திற்கு பிறகு இது நடந்துள்ளது. எம். தனசீலன், 43, லாக்கப்பில் சுயநினைவில்லாமல் கிடப்பதை நள்ளிரவு 1.50க்கு ஒரு காவலாளி கண்டதாக த ஸ்டார்…
முகைதின் யாசின்: ‘நான் இறுமாப்புக்காரரா? மக்கள் தீர்ப்புக் கூறட்டும்’
ஜோகூர் சுல்தானின் கடிந்துரைக்கு ஆளான பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து)வின் தலைவர் முகைதின் யாசின் தாம் ஜோகூர் மாநிலத்தின் மந்திரி புசாராக இருந்த காலத்தில் ஆற்றிய சேவையைத் தற்காத்துள்ளார். தாம் ஓர் இறுமாப்புக்காரர் என்று பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். ஆனால்,…
சவூதி அரேபிய மன்னருக்கு இரத்தனக் கம்பள வரவேற்பு
தமது ஒரு மாத கால ஆசிய வருகையின் ஒரு பகுதியாக அரேபிய மன்னர் சால்மன் இன்று மலேசியா வந்து சேர்ந்தார். தமது நாட்டில் முதலீடு செய்வதற்காக ஆசிய முதலீட்டாளர்களைக் கவரும் நோக்கத்தில் அரேபிய மன்னர் இந்த ஆசிய வருகையை மேற்கொண்டுள்ளார். கடந்த பத்தாண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் மலேசியாவுக்கு…
மகாதிர்: முதலில் நஜிப்பின் கதையை முடிப்போம், பிறகு என் கதை…
இன்று ரிபோமாஸி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பிரதமர் மகாதிரை நோக்கி கூச்சலிட்ட கூட்டத்தினரிடம் அவர் முதலில் அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நாம் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். அதன் பின்னர் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார். "நஜிப் அப்துல் ரசாக்கை நிரந்தரமாக வெளியேற்றுவதற்கு நாம்…
கொரியர்போல் தோற்றமுள்ளவர் நடிப்பதற்கு ரிம400 கொடுத்தாராம்: பெண் கைதி கூறியதாக…
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜொங்-நாமைக் கொலை செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டிருக்கும் இந்தோனேசியப் பெண்ணிடம் ஜொங்-நாம் முகத்தில் ‘குழந்தை எண்ணெயை’த் தடவுவது குறும்புத்தனம் மிக்க ஒரு தொலைக்காட்சி ரியல்டி ஷோவில் வரும் காட்சியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதில் நடிக்க அவருக்கு ரிம400 …
இலவச பெட்ரோல் திட்டத்தின் ‘காப்பியடிப்பு’ பிஎன்னின் கபடத்தனத்தை வெளிப்படுத்துகிறது- ஜோகூர்…
பெட்ரோல் விலைகளை உயர்த்தியவர்களே ஆளும் கட்சியினர்தான். அப்படியிருக்க அவர்கள் இப்போது இலவச பெட்ரோல் கொடுக்க முன்வருவது அவர்களின் கபடத்தனத்தைத்தான் வெளிப்படுத்துகிறது என டிஏபி தலைவர் ஒருவர் சாடினார். இந்த விவகாரத்தில் பக்கத்தான் ஹராபான் ஒரு வகையில் திருப்தி கொள்ளலாம் என்று கூறிய ஜோகூர் டிஏபி தலைவர் லியு சின் …
சிலாங்கூரில் தொகுதி உடன்பாடா? டிஏபியும் அமனாவும் மறுப்பு
பக்கத்தான் ஹராபானும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவும் சிலாங்கூரில் தொகுதி ஒதுக்கீடு மீது உடன்பாடு கண்டுவிட்டதாகக் கூறும் செய்திகளை பார்டி அமனா நெகரா மறுக்கிறது. ஹராபானும் பெர்சத்துவும் சிலாங்கூரில் 22 நாடாளுமன்ற இடங்களுக்கும் 56 சட்டமன்ற இடங்களுக்குமான பேச்சுகளை இன்னும் தொடங்கவே இல்லை என்று அமனா தொடர்பு இயக்குனர் …
ஜோகூர் சுல்தான்மீது வெறுப்பூட்டும் வகையில் பதிவிட்டிருந்தவர் கைது
ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டருக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையிலும் ஆத்திரமூட்டும் வகையிலும் முகநூலில் பதிவிட்டிருந்ததாக நம்பப்படும் 57-வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அவர்மீதான புகாரை அடுத்து போலீசார் அவரைக் கைது செய்தார்கள் என ஜோகூர் போலீஸ் தலைவர் வான் அஹ்மட் நஜ்முடின் முகமட் கூறினார். அந்த …
பிரபல செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகை செய்தி விளக்கக் கூட்டத்தில்…
சில பிரபல அமெரிக்க செய்தி நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகை செய்தி விளக்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் தடை விதிக்கப்பட்டிருப்பதாக நேற்று பாதிக்கப்பட்ட செய்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூறினர். சிஎன்என், த நியு யோர்க் டைம்ஸ், பொலிடிகோ, த லோஸ் என்ஜிலஸ் டைம்ஸ் மற்றும்…
சிலாங்கூர் அம்னோ: மாநிலத்தை மீண்டும் கைப்பற்ற அம்னோ-பாஸ் ஒத்துழைப்பு நஜிப்பின்…
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிஎன் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றமுடியுமா? 2008 மற்றும் 2013 பொதுத் தேர்தல்களில் பக்கத்தான் ரக்யாட் சிலாங்கூர் மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால், இப்போது அரசியல் கூட்டணிகளில் மாற்றங்கள் தென்படுகின்றன. பக்கத்தான் ரக்யாட் வீட்சி கண்டுள்ளது. பாஸ் கட்சியின் தற்போதைய…
இரு சகோதரர்கள் தூக்கிலிடப்படுவது தள்ளிப்போடப்பட்டுள்ளது
கடைசி நேரத்தில் குடும்பத்தினரால் செய்யப்பட்ட கருணை முறையீட்டின் காரணமாக 12 ஆண்டுகளுக்கு முன்பு செய்த கொலைக் குற்றத்திற்காக இன்று நிறைவேற்றப்படவிருந்த இரு சகோதரர்களின் தூக்குத் தண்டனை தள்ளிப்போடப்பட்டுள்ளது. பி ரமேஸ், 45, மற்றும் பி. சுதர், 40, ஆகிய இரு சகோதரர்களும் இன்று காலை மணி 6.00 க்கு…
இறந்துபோன என் தந்தை வாக்களிப்பதற்காக திரும்பி வந்தார்- அஸ்மின் கிண்டல்
வாக்காளர் பட்டியல் “களங்கமற்றதல்ல” என்று கூறிய சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, 2004-இல் “வாக்களிப்பதற்கு இறந்துபோன என் தந்தையே திரும்பி வந்திருந்தார்” என்றார். இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்த அஸ்மின், தம் தந்தையார் 1999-இல் காலமானார் என்றும் ஆனால், அவருடைய பெயர் 2004 வாக்காளர் பட்டியலில் …
செகின்சானில் ஆவி வாக்காளர்கள்?
ஆகக் கடைசியாக வந்துள்ள வாக்காளர் பட்டியல் செகின்சான் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒன்பது வீடுகளில் 358 வாக்காளர்கள் தங்கி இருப்பதைக் காட்டுகிறது. இதைக் கண்டு அதிர்ந்துபோன டிஏபி செகின்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம் உடனடியாக அந்த இடத்துக்கு ஓடோடிச் சென்றார். “ரிஸாப் சர்பினி …
ஜொங்-நாம் கொலை: கொலைக்கருவியாக பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருள் எது?
வட கொரிய அதிபர் கிம் ஜொங்-உன்னின் சகோதரர் கிம் ஜொங்-நாம் கொலையில் விஷத்தன்மைமிக்க வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதை மலேசிய போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மலேசிய வேதியியல் துறையின் தொடக்கநிலை ஆய்வுகளின்படி s-2-diisopropylaminoethyl methylphosphonothiolate எனப்படும் வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் தெரிவித்தார். அது …
கேஎல்ஐஏ-இல் கதிரியக்கப் பொருளா? கவனமாக ஆராயப்படும்
கிம் ஜோங்-நாம் கொலையில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஎக்ஸ் என்னும் விஷத்தன்மை மிக்க வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து கோலாலும்பூர் அனைத்துலக விமான நிலையத்திலும் மற்ற இடங்களிலும் கதிர்வீச்சுப் பொருள்களைத் தேடும் நடவடிக்கை முடுக்கி விடப்படும் எனப் போலீஸ் தெரிவித்துள்ளது. “சந்தேகப் பேர்வழிகள் எங்கெல்லாம் சென்றார்கள் என்று …
ஊழல் குற்றத்துக்காக பேராக் குடிநுழைவு இயக்குனரும் மேலும் மூவரும் கைது
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி), ஊழல் குற்றத்துக்காக பேராக் குடிநுழைவுத் துறை இயக்குனரையும் மேலும் மூவரையும் இன்று கைது செய்தது. நள்ளிரவுக்கும் காலை மணி 5.30க்குமிடையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி ஓர் அறிக்கையில் கூறியது. குடிநுழைவு இயக்குனர் தவிர்த்து கைதான மற்ற மூவரில் இருவர் வணிகர்கள், ஒருவர் மெக்கானிக்.…
கிம்மைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் வியட்நாமிய பெண் ஒரு பாடகராம்
வட கொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரரரைக் கொன்றதாக ஐயுறப்படும் வியட்நாமிய பெண் பாடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராம். அவர் விருந்து நிகழ்வுகளில் கலந்து கொள்வதைக் காண்பிக்கும் படங்கள் அவரது முக நூல் பக்கங்களில் வெளியாகியுள்ளன. மலேசிய விமான நிலையத்தில் கிம்-ஜொங் கொல்லப்படுவதற்கு நான்கு நாள் முன்னதாக அவர் ‘LOL’…
அன்னிய செலாவணி இழப்புமீதான விசாரணைக்கு ஒத்துழைக்க ஸெட்டி முன்வந்தார்
பேங்க் நெகரா முன்னாள் கவர்னர் ஸெட்டி அக்தார் அசிஸ், 1990-களில் பேங்க் நெகாராவுக்கு அன்னிய நாணயச் செலாவணி பரிவர்த்தனையில் ஏற்பட்டதாகக் கூறப்படும் ரிம10 பில்லியன் இழப்புமீதான விசாரணையில் ஒத்துழைக்க தயார் என்று அறிவித்துள்ளார். இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸெட்டி, தாம் மத்திய வங்கியின் ஆளுனராக இருந்த 16-ஆண்டுக் …
ஃபோரெக்ஸ் புலனாய்வு: புத்ரா ஜெயா உண்மையில் அக்கறை கொண்டிருந்தால் நோர்…
புத்ரா ஜெயாவுக்கு 1990களில் பேங்க் நெகராவுக்கு ஏற்பட்ட அன்னிய நாணயச் செலவாணி இழப்பு குறித்து புலனாய்வு செய்வதில் உண்மையிலேயே அக்கறை இருந்தால், அது தேசிய கஜானா துணைத் தலைவர் நோர் முகம்மட் யாக்கூப்பைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் அல்லது இடைநீக்கமாவது செய்ய வேண்டும் என்கிறார் லிம் கிட் சியாங்.…
ஆர்ப்பாட்டத்துக்குப் பிணப் பெட்டிகள் பயன்படுத்தப்படுவதை சுல்தான் ஏற்கவில்லை
சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷரிபுடின் இட்ரிஸ் ஷா, பள்ளிவாசல் குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பிணப் பெட்டிகளைத் தவறாகப் பயன்படுத்துவது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். பெயர்களோ நிகழ்வுகளோ குறிப்பிடப்படாவிட்டாலும் பிப்ரவரி 14-இல், ஷா ஆலமில் சிலாங்கூர் செயலகக் கட்டிடத்தின் முன்புறம் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் முகம்மட் …
வட கொரிய விமான நிறுவனத்தின் உள்ளூர் அலுவலகம் மறைந்த மாயம்
வட கொரியத் தலைவர் கிம் ஜொங்- உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜொங்-நாமின் கொலையை அடுத்து வட கொரியா விமான நிறுவனமான ஏர் கொர்யோ-வின் உள்ளூர் அலுவலகம் எங்கே உள்ளது என்பது மர்மமாக உள்ளது. கிம் ஜொங்-நாமின் கொலை தொடர்பில் ஏர் கொர்யோ பணியாளர் ஒருவரை போலீஸ் தேடுவதை …
இபிஎப் 1எம்டிபியில் செய்துள்ள 1.72 பில்லியன் ரிங்கிட் முதலீட்டை திரும்பப்…
தொழிலாளர் சேமநிதி (இபிஎப்) 1எம்டிபியில் செய்திருக்கும் ரிம1.72 பில்லியன் முதலீட்டை உடனடியாகத் தள்ளிவிட்டு வெளியேற வேண்டும் என்று பாக்கத்தான் ஹரப்பான் தலைவர்கள் இபிஎப்பை வலியுறுத்தியுள்ளனர். 2016 ஆம் ஆண்டுக்கான இபிஎப்பின் இலாபப் பங்கு விகிதம் குறைந்ததற்கான காரணம் 1எம்டிபியில் இபிஎப் செய்துள்ள ரிம1.72 பில்லியன் முதலீடாகும் என்று…


