கிளந்தான் காவல்துறை, அந்தக் குழுவினர் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து பேராக் மாநில அதிகாரிகளிடம் உறுதிப்படுத்தலை கோரி வருவதாகத் தெரிவித்தது. குவா முசாங் காவல்துறைத் தலைவர் சிக் சூன் ஃபூ கூறுகையில், அவர்கள் ஆகஸ்ட் 29 அன்று குவா முசாங், லோஜிங்கில் உள்ள போஸ் டாகோ வழியாகக்…
பிரதமர் ‘மரியாதைக்குறைவாக’ நடந்து கொண்டிருக்கும் வட கொரிய தூதரைச் சாடினார்
கிம் ஜோங்- நாம் கொலை தொடர்பில் அரசதந்திர பதற்றம் மிகுந்துவரும் வேளையில், வட கொரிய தூதர் காங் சோல் தெரிவித்த கருத்து மரியாதைக்குறைவானது எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடியுள்ளார். “தூதர் தேவையில்லாமல் பேசி இருக்கிறார். அரசதந்திர ரீதியில் அது மரியாதைக்குறைவான கருத்து. ஆனால், மலேசியா அதன் …
சிசிடிவி பதிவு கசிந்தது எப்படி? அமனா தலைவர் கேள்வி
ஜோங்-நாம் கொலையைக் காண்பிக்கும் சிசிடிவி கேமிரா பதிவுகளை அனைத்துலக ஊடகங்கள் பெற்றது எப்படி என்பதை பார்டி அமனா துணைத் தலைவர் சலாஹுடின் ஆயுப் தெரிந்து கொள்ள விரும்புகிறார். “ஜோங்-நாம் கொலையைக் காண்பிக்கும் சிசிடிவி பதிவுகள் வெளிநாட்டு ஊடகங்களுக்குக் கிடைத்து அவை ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் காண்பிக்கப்பட்டது எப்படி …
முன்னாள் சிலாங்கூர் எக்ஸ்கோ மொக்தார் அஹமட் டஹ்லான் காலமானார்
சிலாங்கூர் முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மொகமட் மொக்தார் அஹமட் டஹ்லான் , 73, இன்று அதிகாலை 3.34 மணியளவில் ஷா ஆலம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். மொக்தார், 1999-இலிருந்து 2008வரை இரண்டு தவணைகளுக்கு கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினராகவும் வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் குடிசை …
முன்னாள் தலைமைச் செயலாளர் மற்றும் மகன்மீது ஊழல் குற்றச்சாட்டு
புறநகர், புறநகர் மேம்பாட்டு அமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் முகம்மட் அரிப் அப் ரஹ்மான் மீதும் அவரின் அஹமட் சுஹாய்ரி முகம்மட் அரிப்மீதும் இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அண்மையில்தான் பணி ஓய்வு பெற்ற அரிப், தம் மகன் சூரிய ஆற்றல் மின் நிறுவனம் …
நாடு முழுவதும் வாக்காளர் பதிவு இயக்கம்: பெர்சே தொடங்குகிறது
தேர்தல் சீரமைப்புக்காகப் போராடிவரும் பெர்சே தகுதிபெற்ற மேலும் பலர் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்வதை ஊக்குவிக்க வாக்காளர் பதிவு இயக்கத்தை மேற்கொள்ளவுள்ளது. அவ்வியக்கம் மார்ச் மாதம் முழுவதும் தொடரும். “இப்போதைக்கு வாக்காளர்களாக பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைவுதான். மொத்தம் 4.4 மில்லியன் குடிமக்கள் இன்னும் தங்களை வாக்காளர்களாக பதிந்து கொள்ளவில்லை.…
இஸ்லாத்தை மதிக்காத கிட் சியாங்க்கு அம்னோ மேடையில் இடமில்லை, அனுவார்…
1990களில் நடைபெற்ற வெளிநாட்டு நாணயமாற்று ஊழல் (ஃபோரெக்ஸ்) விவகாரம் குறித்து விவாதிக்க அம்னோ ஏற்பாடு செய்துள்ள ஒரு விளக்கக் கூட்டத்தில் தாம் கலந்து கொண்டு பேசத் தயார் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்திருந்தார். அதை ஏற்றுக்கொள்ள மறுத்த அம்னோ தகவல் பிரிவுத்…
பிள்ளைகள்மீது ஒரு கண் வையுங்கள்: பெற்றோருக்கு ரோஸ்மா அறிவுறுத்து
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் ரோஸ்மா மன்சூர். ஜோகூரில் அதிகாலை வேளை பதின்ம வயது சைக்கிளோட்டிகள் எண்மர் பலியான சம்பவதை அடுத்து அவர் பெற்றோருக்கு இந்த அறிவுரையை வழங்கினார். பிள்ளைகள் எங்கே போகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதையும் பெற்றோர் அறிந்து வைத்திருக்க வேண்டும் …
அரசுப் பணியாளர் குறைப்பு: உயர்மட்டத்திலிருந்து தொடங்க வேண்டும்
புத்ரா ஜெயா அரசாங்கத் துறைகளையும் நிறுவனங்களையும் திருத்தி அமைப்பதன் மூலமும் ஒரே மாதிரியான பணிகளைச் செய்யும் அரசுத்துறைகளை ஒழித்துக் கட்டுவதன் மூலமும் அரசுப் பணியாளர் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என பக்காத்தான் ஹராபான் கருதுகிறது. அரசாங்கப் பணியாளர் எண்ணிக்கையைச் சீராக்கும் பணியை பிரதமர் துறையிலிருந்து தொடங்கலாம் என்று ஒரு …
அம்னோ-பிஎன் ஃபோரெக்ஸ் விளக்கக் கூட்டத்தில் பேசுவதற்குத் தயார் : கிட்…
1990-களில் பேங்க் நெகாராவின் வெளிநாணயச் செலாவணி பரிவர்த்தனையில் ஏற்பட்ட இழப்புகளைப் புலனாய்வு செய்யும் சிறப்புப் பணிக் குழு குறித்து விளக்கமளிக்க அம்னோ- பிஎன் ஏற்பாடு செய்துள்ள விளக்கக் கூட்டத் தொடரில் பேசுவதற்கு லிம் கிட் சியாங் முன்வந்துள்ளார். “(அம்னோ தகவல் தலைவர்) அனுவார் மூசா அடுத்த 48-மணி நேரத்துக்குள் …
குற்றச்சாட்டுக்கு விளக்கம் கேட்க வட கொரிய தூதருக்கு விஸ்மா புத்ரா…
கிம் ஜோங்-நாம் கொலை விவகாரத்தில் புத்ரா ஜெயா எதையோ மூடிமறைப்பதாகக் குற்றஞ்சாட்டிய வட கொரியா தூதர் காங் சோலை விளக்கம் கேட்பதற்காக விஸ்மா புத்ரா அழைத்துள்ளது. அதே வேளை வட கொரியாவுக்கான மலேசியத் தூதரையும் ஆலோசனை கலப்பதற்காக கோலாலும்பூருக்குத் திரும்ப அழைத்துக் கொண்டிருப்பதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் …
அரசியல் நோக்கம் கொண்ட சட்டம் 355 பேரணி சரியானதல்ல, மகாதிர்…
சட்டம் 355 பேரணியின் ஏற்பாட்டாளர்கள் மறுத்திருந்தும் பெர்சத்துவின் தலைவர் மகாதிர் நேற்று நடைபெற்ற சட்டம் 355 பேரணியை அரசியல் நோக்கம் கொண்டது என்று கூறினார். நேற்றைய பேரணியில் பங்கேற்றவர்கள் ஷரியா நீதிமன்றங்கள் சட்டம் 355க்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்த போதிலும்,…
பாலமுருகனை அடித்த போலீஸ்காரர்களைக் கைது செய்யுங்கள், வழக்குரைஞர்கள்
போலீஸ் லாக்கப்பில் இருக்கும் போது மரணமடைந்த எஸ். பாலமுருகனின் உடல்மீது நடத்தப்பட்ட இரண்டாவது பிரேதச் சோதனை அவர் கடுமையாக அடிக்கப்பட்டதை உறுதிப்படுத்துகிறது. அச்சோதனையில் கிடைத்த தகவல் அடிப்படையில் அதில் சம்பந்தப்பட்டவர்களை "உடனடியாக கைது செய்ய வேண்டும்" என்று வழக்குரைஞர்கள் என். சுரேந்திரன் மற்றும் லதீபா கோயா வலியுறுத்தினர்.…
உயிரோடு போலீஸ் லாக்கப்புக்குள் சென்ற 243 பேர் பிணமாகினர், அமைச்சரவை…
மலேசியாவில் போலீஸ் லாக்கப் மரணம் ஒரு தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி 15 இல், சோ கை சியோக் என்ற லாக்கப் கைதி மரணமடைந்தார். பெரா மாவட்ட போலீஸ் தலைவர் டிஎஸ்பி மான்சூர் சம்சுடீன் லாக்கப் கைதிக்கு அளிக்க வேண்டிய அனைத்து லாக்கப் நடைமுறைகளும் சோவுக்கு…
அஸ்மின் தாயார் காலமானார்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் தாயார் ,82, இன்று அதிகாலை 2.14 மணிக்கு கேபிஜே டமன்சாரா நிபுணத்துவ மருத்துவமனையில் காலமானார். நான்கு மாதங்களுக்குமுன் தம் தாயார், ச்சே தோம் யஹயா, பக்கவாதத்தால் தாக்கப்பட்டு அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக முகம்மட் அஸ்மி பிப்ரவரி 11-இல் தெரிவித்திருந்தார். அவரது …
டாக்டர் சுப்ரா: வட கொரியா சவப் பரிசோதனை விசயத்தில் மலேசிய…
சவப் பரிசோதனை செய்வதற்கென மலேசியாவில் சில நடைமுறைகள் இருப்பதை வட கொரியா மதிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் வலியுறுத்தினார். வட கொரியா தலைவர் கிம் ஜோங்- உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் ஜோங் - நாம் இறந்தது மலேசியாவில் என்பதால் இறப்பு தொடர்பான சோதனைகளையெல்லாம் செய்ய …
கார் மோதியதில் சைக்கிளோட்டிகள் எண்மர் பலி
ஜோகூர் பாரு ஜாலான் லிங்காரான் டாலாமில் கார் ஒன்று மோதியதில் எட்டு சைக்கிளோட்டிகள் பலியானார்கள். இன்று அதிகாலை மூன்று மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தில் மேலும் அறுவர் காயமுற்றனர் அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சுலைமான் சாலே தெரிவித்தார். 13 …
ஜோங்-நாம் உடலை ஒப்படைப்பதில் தாமதம்: வட கொரியா குற்றச்சாட்டை ஐஜிபி…
ஜோங்- நாம் உடலை ஒப்படைக்காமல் மலேசியா வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருவதாக வட கொரியா சுமத்திய குற்றச்சாட்டை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மறுத்துள்ளார். ஜோங்-நாம் குடும்பத்தின் மரபணு கிடைக்காதவரை விசாரணையை முடித்துக் கொள்ள இயலாது என்றாரவர். வட கொரியா மலேசிய சட்டங்களை மதிக்க வேண்டும் …
ஜோங்-நாம் கொலையில் மேலும் ஒருவர் கைது
கிம் ஜோங்-நாம் கொலையில் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தின்பேரில் நான்காவது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்றிரவு ஜாலான் கூச்சாய் லாமாவில் ஒரு கொண்டோமினியத்தில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது அந்நபர் கைதானதாகத் தெரிகிறது. 47-வயது நிரம்பிய அவர் வட கொரிய கடப்பிதழ் வைத்திருந்தார் என த ஸ்டார் அறிவித்தது.…
பிஎன் அழைப்பு: டிஏபி நால்வர் நிராகரிப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை டிஏபி-இலிருந்து வெளியேறிய நான்கு பிரதிநிதிகளும் அவர்களின் முன்னாள் கட்சி குறித்துப் பேச பாரிசான் நேசனல் விடுத்த அழைப்பைப் புறந்தள்ளினர். கோத்தா மலாக்கா எம்பி சிம் தோங் ஹிம், தம்மையும் கட்சியிலிருந்து விலகிய ஏனைய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் பிஎன் கருத்தரங்கமொன்றில் பேசுவதற்கு மலாக்கா முதல்வர் இட்ரிஸ் …
அஸலினா: எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் கிட் சியாங் அன்னிய செலாவணி…
டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பேங்க் நெகாரா மலேசியாவில் ஏற்பட்ட அன்னிய செலாவணி இழப்பைப் புலனாய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பணிக்குழுவுக்கு உதவ முன்வர வேண்டும் என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒத்மான் சைட் . “பார்க்கப்போனால், அவர்தான் பணிக்குழுவுக்கு ஆதரவு …
இஸ்கண்டர்: சிலாங்கூரில் பிகேஆருடன் பாஸ் உறவைத் துண்டித்துக்கொள்ளக் கூடாது
பாஸ், எதிர்வரும் ஆண்டுக் கூட்டத்தில் அது குறித்து விவாதிப்பதற்குத் திட்டமிட்டிருந்தாலும் சிலாங்கூரில் பிகேஆருடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாது என்றே அதன் உதவித் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட் நினைக்கிறார். “முக்தாமார்( பொதுப் பேரவை) பிகேஆருடன் உறவுகளை வெட்டிக்கொள்ள முடிவெடுக்காது என்றே நம்புகிறேன்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். “பாஸ், கிழக்குக்கரை …
பாஸ் கட்சியின் சட்டம் 355 பேரணிக்கு ஆட்சேபம் இல்லை, ஹமிடி…
எதிர்வரும் சனிக்கிழமை பாஸ் கட்சி நடத்தவிருக்கும் சட்ட 355 பேரணியை உள்துறை அமைச்சு ஆட்சேபிக்கவில்லை என்று உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமான அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். இப்பேரணியை பாடாங் மெர்போக்கில் நடத்துவதற்கு டிபிகேஎல் அனுமதி வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் போலீசாரும் அப்பேரணிக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றார்.…
கிம் கொலை தொடர்பில் கைதான இருவருக்கு 7நாள் தடுப்புக் காவல்
வடகொரிய அதிபரின் ஒன்றுவிட்ட சகோதரர் என்று நம்பப்படும் கிம் ஜொங் நாம் படுகொலை தொடர்பில் கைதான இரு பெண்களும் விசாரணைக்காக ஏழு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்ட்டனர். சந்தேகத்துக்குரிய இரண்டாவது பெண் இன்று அதிகாலை மணி 2க்குக் கைது செய்யப்பட்டதாக இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் …


