மத்திய அரசு அண்மையில் அறிவித்த வீட்டிலிருந்து பணிபுரியும் நடைமுறையைத் தொடர்ந்து, பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த முறையைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மாநில அரசு ஆராயும் என்று முதல்வர் சாவ் கோன் இயோவ் தெரிவித்துள்ளார். மேற்காசிய மோதலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியின் தாக்கம் குறித்து, பிரதமர் அன்வர்…
ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்காக அசிஸ் பாரி…
அமெரிக்க நீதித்துறை (டிஒஜி) 1எம்டிபி சம்பந்தப்பட்ட வழக்குகளைத் தொடர்ந்து இருப்பதால் யாங்-டி-பெர்த்துவான் அகோங்கும் ஆட்சியாளர்கள் மாநாடும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட பேராசிரியர் அசிஸ் பாரி வேண்டுகோள் விடுத்ததற்காக அவர் தற்போது விசாரிக்கப்படுகிறார். அவர் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை புக்கிட் அமான்…
வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் கனியின் வழக்குரைஞராக நியமனம்
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல், பிரதமரைக் கவிழ்க்க சதி செய்ததாக அம்னோ இளைஞர் பகுதி போலீசில் புகார் செய்ததை அடுத்து மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் இரகுநாத் கேசவனைத் தம் வழக்குரைஞராக நியமித்துள்ளார். “நான்தான் அப்துல் கனியைப் பிரதிநிதிக்கிறேன். சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமுன்னர் அறிவுறுத்தலுக்குக் …
ராயர் தேச நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்
பினாங்கு செஷன்ஸ் நீதிமன்றம், மாநிலச் சட்டமன்றத்தில் ‘celaka Umno’ என்று கூறியதற்காக ஸ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த தேசிய நிந்தனைக் குற்றச்சாட்டிலிருந்து அவரை இன்று விடுவித்தது. அரசுத் தரப்பு ராயருக்கு எதிராக தெளிவான ஆதாரங்களைக் காண்பிக்கவில்லை என செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் …
NOW அமைப்பின் அக்மால் நசிருக்கு எதிரான ஜமில் கீரின் வழக்கு…
அமைச்சர் ஜமில் கீர் National Oversight Whistleblower(NOW ) அமைப்பின் இயக்குனர் அக்மால் நஸ்ருல்லா முகம்மட் நசிருக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்கை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அனாதைகளுக்கும் ஏழை மக்களுக்குமான பணத்தை அமைச்சர் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று அக்மால் நசிர் கூறியிருந்ததற்காக …
பொகா சட்டம்மீதான நீதிமன்றத் தீர்ப்புக்கு சுஹாகாம் பாராட்டு
1959 ஆம் ஆண்டு குற்றச்செயல் தடுப்புச் சட்ட(பொகா)த்தின்கீழ் ஒருவரைத் தடுத்து வைப்பதற்கு உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) பாராட்டியுள்ளது. அச்சட்டத்தின்கீழ் மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன் தடுத்து வைக்கப்பட்டது செல்லாது என்று செவ்வாய்க்கிழமை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது …
நூருல் இஸ்ஸா: திடீர் தேர்தலில் எதிரணி பல தொகுதிகளை இழக்கலாம்
பினாங்கில் திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் எதிரணி பல இடங்களை இழக்கும் ஆபத்து உள்ளது என்கிறார் பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார். “எல்லாருக்குமே அந்த ஆபத்து உண்டு. மும்முனைப் போட்டி என்று வந்து விட்டால் யாருக்கும் வெற்றி கிடைக்காது அம்னோவைத் தவிர”, என நூருல் இஸ்ஸா இன்று …
முகைதின் எதிரணி பிரதமர் வேட்பாளர்?
முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம், டாக்டர் மகாதிர் முன்மொழிந்துள்ள புதிய எதிர்கட்சியில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்கள் என்று சிலவற்றைக் கோடிகாட்டியுள்ளார். அக்கட்சி மலாய்க்காரர்களையும் பூமிபுத்ராக்களையும் கொண்ட கட்சியாக இருக்கும், முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் அதன் தலைவராக இருப்பார். தலைவராக இருப்பதால் அவர் எதிரணியின் பிரதமராக நியமிக்கப்படவும் …
‘பதவி ஏற்ற ஓராண்டில் இத்தனை குறைகூறல்களா’ அபாண்டி ஆதங்கம்
முகம்மட் அபாண்டி சட்டத்துறைத் தலைவர் பொறுப்பை ஏற்று நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறும். அவரின் இந்த முதலாம் ஆண்டு பரபரப்புமிக்க ஆண்டாகவே இருந்துள்ளது. அவரிடம் குறை காண்பவர்கள் அவரை அரசாங்கத்தின் கைப்பாவை என்று சாடியுள்ளனர். ஆனால், அபாண்டி அதை வன்மையாக மறுக்கிறார். சட்டத்துக்கு ஏற்பவே முடிவெடுப்பதை எவ்வளவோ எடுத்துச் …
துணை ஐஜிபி புதிய எம்ஏசிசி தலைவர்?
மலேசிய ஊழல்- தடுப்பு ஆணையத் தலைவர் பதவியிலிருந்து ஆகஸ்ட் மாதம் பணிஓய்வு பெறும் அபு காசிம் முகம்மட்டுக்குப் பதில் போலீஸ் படை துணைத் தலைவர் நூர் ரஷிட் இப்ராகிம் தலைமை ஆணையர் பதவிக்குப் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதாக சீனமொழி நாளேடு ஓரியெண்டல் டெய்லி கூறியுள்ளது. எம்ஏசிசி தலைவர் முன்கூட்டியே பணி …
இரயில்வே திட்டம் தொடர்பில் சரவாக் ரிப்போர்ட் கூறும் செய்திக்கு அமைச்சர்…
1எம்டிபி-இன் கடன்களைச் சரிக்கட்ட கிழக்குக் கரை இரயில் (இசிஆர்எல்) திட்டத்துக்கான செலவுத் தொகை ரிம30 பில்லியனிலிருந்து ரிம60 பில்லியனுக்கு உயர்த்தப்படும் என்று சரவாக் ரிப்போர்ட் ஆகக் கடைசியாகக் கூறியுள்ளதை புத்ரா ஜெயா மறுக்கிறது. அத்திட்டத்துக்கான செலவு குறித்து அமைச்சரவை விவாதிக்கவில்லை என்று பொதுப் பணி அமைச்சர் படில்லா யூசுப் …
‘பிரதமருக்கு எதிரான சதி’ புகார் குறித்து போலீஸ் அம்னோ இளைஞர்…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அரசாங்கத்தையும் கவிழ்க்கும் உயர்-மட்ட சதித் திட்டம் பற்றி புகார் செய்துள்ள அம்னோ இளைஞர் உதவித் தலைவர் கைருல் அஸ்வான் ஹருனை போலீசார் விசாரணை செய்வார்கள். அப்புகார் பற்றி வினவிய மலேசியாகினியிடம் இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இவ்வாறு …
‘பிரதமரைக் கவிழ்க்க சதி ’ ஸெட்டி, கனி, எம்ஏசிசி தலைவர்மீது…
பேங்க் நெகாரா முன்னாள் ஆளுனர் ஸெட்டி அக்தார் அசீஸ், பணி ஓய்வு பெறவுள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் அபு காசிம் முகம்மட் , முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேல் ஆகியோருக்கு எதிராக அம்னோ இளைஞர் பகுதி போலீஸ் புகார் ஒன்றைச் செய்துள்ளது. அம்மூவரும் பிரதமர் …
ரபிசியின் வலைப்பதிவில் 1எம்டிபி அறிக்கையைப் பதிவேற்றம் செய்தவர் யாரென்பது எம்சிஎம்சி-க்குத்…
rafiziramli.com வலைப்பதிவைப் புலனாய்வு செய்த மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணைய(எம்சிஎம்சி)த்தின் அதிகாரி அந்த வலைத்தளத்தின் நடத்துனர் யார் என்பதைத் தன்னால் அடையாளம் காண முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். பாண்டான் எம்பி முகம்மட் ரபிசி ரம்லிக்கு எதிரான வழக்கில் இன்று சாட்சியமளித்த எம்சிஎம்சி துணை இயக்குனர் முகம்மட் ஸமிரி சனிம்…
தெரேசா கொக் தடுத்து வைக்கப்பட்டது சட்டவிரோதமானது, ஆதாரமற்றது: நீதிமன்றம்
டிஏபி சிபூத்தே எம்பி தெரேசா கொக் எட்டாண்டுகளுக்குமுன் அஸான் விவகாரம் தொடர்பில் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் ஏழு நாள்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்றும் எந்த ஆதாரமுமின்றி அவ்வாறு செய்யப்பட்டது என்றும் முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. போலீஸ் அவரைக் கைது செய்ததற்குச் சட்டப்படியான காரணம் எதையும் காண்பிக்கவில்லை …
சிலாங்கூரில் திடீர் தேர்தல் இல்லை: அஸ்மின் திட்டவட்டம்
சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு திடீர் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுவதை மந்திரி புசார் அஸ்மின் அலி மறுத்தார். “சிலாங்கூரில் திடீர் தேர்தல் நடத்தப்படாது”, என்றவர் திட்டவட்டமாக அறிவித்தார். “அதைப் பற்றி நாங்கள் பேசவே இல்லை”, என தாமான் மெலாவாத்தியில் செய்தியாளர்களிடம் அஸ்மின் தெரிவித்தார். பக்கத்தான் ஹராபானின் மூன்று பங்காளிக் …
பேரணி இன்னும் முடிவாகவில்லை, பெர்சே தலைவர்
தேர்தல் சீரமைப்புக்காக போராடிவரும் பெர்சே 2.0, பேரணி நடத்துவது குறித்து இறுதி முடிவு இன்னும் செய்யப்படவில்லை என இன்று கூறியது. பேரணி நடத்துவது தொடர்பில் பெர்சே மற்ற சமூக அமைப்புகளுடன் கலந்து பேச வேண்டியுள்ளது என பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மலேசியாகினியிடம் தெரிவித்தார். பெர்சே …
சிவில் பறிமுதல் என்றாலும் குற்றம் நிகழ்ந்திருக்கிறது என்றுதான் பொருள், டிஏபி…
அமெரிக்க நீதித்துறை சொத்துகளைப் பறிமுதல் செய்ய சிவில் வழக்கைத் தொடுத்துள்ளது என்றால் ஒரு குற்றச்செயல் நிகழ்ந்துள்ளது என்றுதான் பொருள் என்கிறார் டிஏபி எம்பி ஸ்டீபன் சிம். “அது ஒரு ‘சிவில் வழக்கு’த்தான் கிரிமினல் வழக்கல்ல என்ற எதிர்வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. பிரதமர் (நஜிப் அப்துல் ரசாக்)கூட ஒரு நேர்காணலில் …
அம்ப்ரின்: 1எம்டிபி கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வது குறித்து பிஏசிதான்…
1எம்டிபி மீதான இறுதி கணக்கறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதா வேண்டாமா என்பதைப் பொதுக் கணக்குக் குழு(பிஏசி)தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் இன்று கூறினார். அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின்கீழ் வரும் அவ்வறிக்கை அமைச்சரவை, பிஏசி போன்றவற்றின் பார்வைக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டது என்றாரவர். அதனால்தான் …
பிரதமர்: உண்மை இறுதியில் வெளிவரும்
பிரதமர் நஜிப் அப்துல் சராக், 1எம்டிபி தொடர்பில் அமெரிக்க நீதித்துறை தொடுத்துள்ள சிவில் வழக்குகள் குறித்து மக்கள் மனம்போன போக்கில் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தினார். அதை அரசாங்கம் கடுமையான விவகாரமாகக் கருதுகிறது என்று கூறிய பிரதமர் அவ்வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை …
ஐஜிபி மட்டுமே 1எம்டிபி பற்றிக் கருத்துரைக்க முடியும், பணி ஓய்வு…
அமெரிக்க நீதித்துறை 1எம்டிபி தொடர்புடைய சொத்துகளைப் பறிமுதல் செய்ய தொடுத்துள்ள சிவில் வழக்குகள் குறித்து கருத்துரைக்கக்கூடிய ஒரே போலீஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மட்டுமே. புக்கிட் அமானில், பணிஓய்வு பெறும் வணிகக் குற்றப் புலன் விசாரணைத் துறை (சிசிஐடி) தலைவர் மொர்டாட்ஸா …
பிரதமர்: 1எம்டிபி சமூக நலத் திட்டங்களுக்கு நிறைய உதவியுள்ளது
பல குறைகூறல்களுக்கு இலக்காகியுள்ள 1எம்டிபி சமூக நலத் திட்டங்களுக்கு நிறைய உதவி இருப்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சுட்டிக்காட்டினார். 1எம்டிபி அதன் நன்கொடை வாரியமான 1எம்டிபி அறக்கட்டளை மூலம் வெள்ளத் துயர் துடைப்புப் பணிகளுக்கும் சேதமடைந்த வீடுகளைப் பழுதுபார்க்கவும் மீனவர்களுக்கு உதவவும் மில்லியன் கணக்கில் செலவிட்டிருக்கிறது என்று …
நஜிப்பின் பெயரைச் சொல்லுங்கள், வெளிநாடுகளுக்கு மகாதிர் அறிவுறுத்து
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் 1எம்டிபி மோசடி தொடர்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பெயரைச் சொல்லி அவருக்குத் தலைக்குனிவு ஏற்படுத்தத் தயங்கக் கூடாது என்றார். “பல நாடுகள் இவை எல்லாவற்றுக்கும் பிரதமர்தான் காரணம் என்று வெளிப்படையாகக் கூறத் தயங்குகின்றன என்பதை …


