அம்பிகா: வழக்குகள் சிவில் செயல்முறையில் இருந்தாலும் அவை கிரிமினல் நடத்தைகளை…

  அமெரிக்க நீதித்துறை (டிஒஜி) 1எம்டிபி விவகாரத்தில் தொடுத்துள்ள வழக்குகள் சிவில் செயல்முறையிலானது என்று கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு அவை சிவில் வழக்குகளானாலும் குற்றம் சார்ந்த (கிரிமினல்) நடத்தைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பதை அம்பிகா நினைவுறுத்தினார். இவ்வழக்குகள் முழுவதிலும் மோசடி, கூட்டுச் சதி செய்தல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ள…

பினாங்கில் திடீர் தேர்தல் நடத்த பிகேஆரின் பதிலுக்காக டிஏபி காத்திருக்கிறது

பினாங்கில்   திடீர்   தேர்தல்   நடத்த   பிகேஆர்  உடன்பட    வேண்டும்,  அதற்காக   டிஏபி  காத்திருப்பதாக     அதன்   தலைமைச்   செயலாளர்   லிம்  குவான்   எங்  கூறினார். அக்கட்சிகளிடையே   ஒரு  கருத்திணக்கம்   காணப்பட்டதும்   திடீர்   தேர்தல்  பற்றி    அறிவிக்கப்படும்   என   செய்தியாளர்களிடம்   லிம்    தெரிவித்தார். “டிஏபி  திடீர்   தேர்தல்   நடத்தப்பட   வேண்டும்   என்று …

முதலீட்டு மோசடி விவகாரம் தொடர்பில் நடிகர் ஒருவர் கைது

ரிம10.5 மில்லியன்  இழப்புக்கு   இட்டுச்  சென்ற   ஒரு   முதலீட்டு   மோசடி   விவகாரம்    தொடர்பில்  14  பேர்  கைது   செய்யப்பட்டார்கள்.  அவர்களில்   ஒருவர்   நடிகர். புக்கிட்   அமான்   வணிகக்  குற்றவியல்  விசாரணைப்  பிரிவின்   துணை  இயக்குனர்   தாஜுடின்   முகம்மட்  ஈசா  இதனை  உறுதிப்படுத்தினார். “44வயது  நடிகர்தான்   அத்திட்டத்தின்   சூத்திரதாரிக்கு  வலது …

பெட்டாலிங் ஜெயாவில் குடிநீர் விநியோகத்தில் தடை

அவசர   பழுதுபார்க்கும்  வேலைகள்   நடப்பதால்   பெட்டாலிங்   ஜெயாவின்   சில   பகுதிகளில்   குடிநீர்   விநியோகத்தில்   தடை   ஏற்படும். பழுதுபார்க்கும்   வேலைகள்   இன்று  நண்பகல்  12க்குத்   தொடங்கி   இரவு   மணி   7வரை   நடக்கும்   என    ஷரிகாட்  பெக்காலான்   ஆயர்   சிலாங்கூர்  சென்.  பெர்ஹாட் (சபாஷ்)  ஓர்   அறிக்கையில்   தெரிவித்தது. “செக்‌ஷன்  1-இலிருந்து …

நஜிப்புக்கு ‘அமைதியான அதரவாளர்கள்’ நிறைய உண்டு, அமைச்சர்

பிரதமர்  நஜிப்  அப்துல்   ரசாக்கின்   தலைமைத்துவத்தின்மீது  நம்பிக்கை   கொண்ட    ஆதரவாளர்கள்   நிறைய  பேர்  உண்டு ,  அவர்கள்  எல்லாம்  அமைதியாக  இருக்கிறார்கள்   என்கிறார்   தொடர்பு,  பல்லூடக   அமைச்சர்   சாலே  சைட்  கெருவாக். “நஜிப்  அவர்களே,   மலேசியர்களில்   பலர்    உங்களுக்கு   ஆதரவாக   இருக்கிறார்கள்.  ஆனால்,  விவாதங்களால்   பலன்  ஏதுமில்லை   என்பதை  …

ஊழல் வழக்கு குறித்துக் கருத்துரைக்கக் கூடாது: குவான் எங்குக்கு இறுதி…

சட்டத்துறைத்   தலைவர்   முகம்மட்  அபாண்டி   அலி,  ஊழல்  குற்றச்சாட்டை   எதிர்நோக்கியுள்ள   பினாங்கு   முதலமைச்சர்    லிம்   குவான்    அவரது  வழக்குக்   கருத்துரைப்பதை    நிறுத்திக்   கொள்ள  வேண்டும்  என   எச்சரித்துள்ளார். வழக்குக்  குறித்துக்     கருத்துரைக்க     வேண்டாம்   என   ஊடகங்கள்   மூலமாகவும்   அவரின்   வழக்குரைஞர்களின்    மூலமாகவும்     எச்சரிக்கை   விடுக்கப்பட்டும்கூட   டிஏபி   தலைமைச்   செயலாளர்  …

1எம்டிபி விவகாரம்மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு ஒரு வாரக் கெடு

டிஏபி   எம்பி   லிம்   லிப்  எங்   அமெரிக்க    நீதித்துறை(டிஓஜே)   தொடுத்துள்ள   1எம்டிபி  தொடர்பான   சிவில்   வழக்கில்   பெயர்  குறிப்பிடப்பட்டவர்களுக்கு   எதிராக    போலீசில்   புகார்   செய்துள்ளார். “டிஓஜே-யும்  எப்பிஐ (அமெரிக்கப்  புலனாய்வுப்  பிரிவு)-யும்   யாரைக்  குறிப்பிட்டிருக்கின்றவோ   அவர்கள்மீது ,   குறிப்பாக     பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்கின்   மாற்றான்  மகன்   ரிஸா  …

குடியுரிமை வழங்கப்படுவதாக நம்பி 3,000 பேர் என்ஆர்டிமீது படையெடுப்பு

அரசாங்கம்   நிரந்தர வாசிகளுக்கு   குடியுரிமை  வழங்கப்   போவதாகக்   கூறும்   பொய்யான      செய்தியை   நம்பி     மூவாயிரத்துக்கு    மேற்பட்டோர்    இன்று   காலை    தேசிய   பதிவுத்துறை(என்ஆர்டி)யை    முற்றுகையிட்டனர். குடியுரிமை   விண்ணப்பங்களைத்   தாக்கல்     செய்ய     பலர்   அதிகாலையிலேயே   அந்த   அலுவலகத்து    வந்ததாக    பெரித்தா  ஹரியான்   கூறியது. இந்த    வாரம்    முழுக்கக்  குடியுரிமை  வழங்கப்படுவதாக   நம்பி    …

பேரணி நடத்துவது பற்றி பெர்சே விவாதிக்கிறது

தேர்தல்   சீரமைப்புக்குப்   போராடிவரும்  அமைப்பான   பெர்சே,   1எம்டிபி   தொடர்பில்    அமெரிக்காவில்   மேற்கொள்ளப்பட்டிருக்கும்    நடவடிக்கைகளை    அடுத்து   பேரணி   நடத்துவது   பற்றி    விவாதித்து   வருவதாக   அதன்  தலைவர்   மரியா  சின்   அப்துல்லா  கூறினார். 1எம்டிபி-இல்  கையாடப்பட்ட   பணத்தில்   வாங்கப்பட்ட    சொத்துக்களைப்  பறிமுதல்    செய்ய    அமெரிக்க  நீதித்துறை      வழக்கு   தொடர்ந்திருப்பதை    அடுத்து    பேரணி   …

எண்ணெய், 1எம்டிபி சர்ச்சை காரணமாக ரிங்கிட்டில் படுமோசமான வீழ்ச்சி

மலேசிய  ரிங்கிட்    மிக  மோசமான   வாராந்திர- வீழ்ச்சியை   நோக்கிச்   சென்று  கொண்டிருக்கிறது. இது  கடந்த   10  மாதங்களில்  ஏற்பட்டிராத   மோசமான  வீழ்ச்சி   எனக்  கூறும்   புளூம்பர்க்,  கச்சா   எண்ணெய்  விலை    குறைந்திருப்பதும்    1எம்டிபி   தொடர்பில்   வெளிவந்து    கொண்டிருக்கும்   சர்ச்சைக்குரிய   தகவல்களுமே    இதற்குக்   காரணம்   என்றது. பிரெண்ட்  கச்சா  எண்ணெய்  …

நஜிப்: அமெரிக்க நீதித்துறை விசாரணை நடவடிக்கைகள் முடியும் வரையில் ஊகங்கள்…

  1எம்டிபி நிதியிலிருந்து களவாடல் நடந்திருப்பது குறித்து அமெரிக்க நீதித்துறை மேற்கொண்டிருக்கும் விசாரணை பற்றி ஊகங்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று பிரதமர் நஜிப் ரசாக் வலியுறுத்தினார். சட்ட நடவடிக்கைகள் முழுமைபெறும் வரையில் நாம் எந்த ஊகங்களையும் செய்யாமல் இருப்பது விவேகமாகும் என்று அவர் இன்று மலாய் மெயில்…

1எம்டிபி பணம் கையாடப்பட்டதற்கு ஆதாரம் ஏதுமில்லை- ஏஜி

1எம்டிபி- இலிருந்து   பணம்  கையாடப்பட்டதற்கு   தற்போதைக்கு   ஆதாரம்   ஏதும்  இல்லை    எனச்   சட்டத்துறைத்   தலைவர் (ஏஜி)  முகம்மட்   அபாண்டி  அலி   கூறினார். “பல்வேறு   அமலாக்க    நிறுவனங்களும்   மேற்கொண்ட   விசாரணைகளில்     1எம்டிபி-இல்     பணம்    கையாடப்பட்டதற்கு   இதுவரை     ஆதாரம்   எதுவும்  கிடைக்கவில்லை”,  என  அபாண்டி   இன்று  ஓர்    அறிக்கையில்   தெரிவித்தார். அபாண்டி …

நஜிப்புக்கு எதிராக பேரணி: மகாதிர் ஆலோசிக்கிறார்

மலேசியர்கள்   பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   பதவி  விலகக்   கோரி   அமைதியான   முறையில்   பேரணி    நடத்தலாம்   என    முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   கூறியுள்ளார். “மலேசியர்கள்  பயந்தாங்கொள்ளிகள்.  மற்ற    நாடுகளில் ,  மில்லியன்  கணக்கான   மக்கள்   தெருக்களில்  இறங்கி  விடுகிறார்கள்.  மலேசியர்கள்   மிகவும்   நல்லவர்கள்.  நாம்  அப்படியெல்லாம்…

1எம்டிபி விசாரணையில் எம்ஏசிசி-இன் ‘அசாத்திய துணிச்சல்’: எப்பிஐ பாராட்டு

அமெரிக்க   கூட்டரசு  விசாரணை  பிரிவு (எப்பிஐ)   1எம்டிபி  புலன்  விசாரணையில்     ஈடுபட்ட   மலேசிய    ஊழல்-தடுப்பு    ஆணைய(எம்ஏசிசி)த்தைப்    பாராட்டியுள்ளது. 1எம்டிபி மீது     புலன்  விசாரணை  செய்வதில்   எம்ஏசிசி  ‘அளவற்ற  துணிச்சலை’   காண்பித்தது   என      அப்பிஐ   அகப்பக்கத்தில்   அதன்  அனைத்துலக    ஊழல்   பிரிவுத்   தலைவர்   டேரில்  வெக்னர்       கூறினார். “இன்றைய   நடவடிக்கை  …

அம்பிகா: பிஎன்னின் நோக்கு போக்கு அறிந்தவர்களின் தோழமை எதிரணிக்கு நன்மையே

டாக்டர்  மகாதிர்   முகம்மட்   புதிய   கட்சி  அமைப்பது    காலத்தின்  கட்டாயமாகும்   என்கிறார்  அம்பிகா  ஸ்ரீநிவாசன். “இன்றைய   நிலையில்,    பிஎன்னில்  இருந்தவர்களுக்கும்   நஜிப்  அரசாங்கத்தை   எதிர்ப்போருக்கும்  ஒரு   தளம்   அமைத்துக்  கொடுப்பது   அவசியம்  என்றே  நினைக்கிறேன்”,  என  ஹகாம்  தலைவர்   மலேசியாகினியிடம்   தெரிவித்தார். அது,  பல்வேறு  பிரச்னைகளோடு  போராடிக்  கொண்டிருக்கும்  …

எம்எச்370: தவறான இடத்தில் தேடப்பட்டு வருகிறதோ?

மலேசிய   விமான  நிறுவனத்துக்குச்   சொந்தமான  எம்எச்  370   விமானத்தைத்    தேடும்   பணி  இரண்டாண்டுகளாக   நடைபெற்று    வந்துள்ள    வேளையில்   தவறான   இடத்தில்   தேடி    வருகிறோமோ  என்ற   சந்தேகம்   இப்போது   எழுப்பப்பட்டுள்ளது. 2014  மார்ச்சில்,    239   பயணிகள்     மற்றும்     பணியாளர்களுடன்    கோலாலும்பூரிலிருந்து     பெய்ஜிங்   சென்று    கொண்டிருந்த   எம்எச் 370   திடீரென   மாயமாக …

1எம்டிபி விவகாரங்கள் அம்பலமாகியுள்ளதை அடுத்து நஜிப் விடுப்பில் செல்வதே முறையாகும்,…

அமெரிக்க   நீதித்துறை   வெளிப்படுத்தியுள்ள   அதிர்ச்சி  தரத்தக்க   தகவல்களை    அடுத்து   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்   விடுப்பில்  செல்ல   வேண்டும்  என  மலேசிய    மக்கள்     விரும்புவதாக  எதிரணித்   தலைவர்     டாக்டர்   வான்    அசிசா   வான்   இஸ்மாயில்   கூறினார். நஜிப்,   பிரதமராக    இருப்பதால்   அவருடைய    பதவி  முக்கிய    அரசுத்துறைகளை-   சட்டத்துறைத்   தலைவர்  …

ஜோ லோ மற்றும் குடும்பத்தாரின் எஸ்$120 மில்லியனை சிங்கை அதிகாரிகள்…

1எம்டிபி   விசாரணைகளின்  தொடர்பில்   சிங்கப்பூர்    அதிகாரிகள்  மொத்தம்  எஸ்$240 மில்லியன்   மதிப்புள்ள   வங்கிக்  கணக்குகளையும்   சொத்துக்களையும்   கைப்பற்றியுள்ளனர்.  அதில்   எஸ்$120 மில்லியன்  தொழில்   அதிபர்   ஜோ  லோவுக்கும்   அவரின்  குடும்பத்தாருக்கும்   சொந்தமானது. சிங்கப்பூர்    சட்டத்துறைத்   தலைவர்  அலுவலகம்,   சிங்கப்பூர்   போலீஸ்   வர்த்தக   விவகாரப்  பிரிவு,   சிங்கப்பூர் நாணய ஆணையம்  …

அகதிகளின் வருகைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள மலேசியா!

புகலிட கோரிக்கையாளர்களின் வருகையை கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது. அந்த வகையில், புகலிடம் கோரி மலேசியாவுக்கு வருகைத்தரும் அகதிகளுக்கு, அந்நாட்டு உள்துறை அமைச்சின் அனுமதியின்றி அகதிகள் அடையாள அட்டை வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்திற்கு…

நியுயோர்க் டைம்ஸ்: அமெரிக்க நீதித்துறை புகாரில் நஜிப்பின் பெயர் இடம்பெறாது

  அமெரிக்க நீதித்துறை 1எம்டியின் பணத்திலிருந்து வாங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான அதன் புகாரில் பிரதமர் நஜிப் ரசாக் பெயர் இடம்பெறாது என்று அமெரிக்க நாளிதழான நியுயோர்க் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், பிரதமர் நஜிப்பின் வளர்ப்பு மகனும் ஹோலிவுட் சினிமா படம் தயாரிப்பாளருமான ரிஸா அசிஸ்…

ஆய்வாளர்: திடீர் தேர்தலில் பிகேஆர் மலாய் தொகுதிகள் சிலவற்றை இழக்கலாம்

பினாங்கில்   திடீர்   தேர்தல்   நடந்தால்   பிகேஆரும்   எதிரணியும்   மலாய்  தொகுதிகள்  சிலவற்றை  இழக்கும்   அபாயம்   உள்ளது    என    எச்சரிக்கிறார்   அரசியல்  ஆய்வாளர்   ஒருவர். பாஸ்     விலகி    நின்று   எதிரணி   தொடர்ந்து   பிளவுபட்டுக்  கிடந்தால்   இதுதான்    நடக்கும்     என    தேசியப்   பல்கலைக்கழகப்   பேராசிரியர்    பைசால்   ஹஸிஸ்   கூறினார். “இப்போதைய   நிலவரம்  …

1எம்டிபி மீதான புலன் விசாரணை குறித்து டிஐஜிபி மெளனம்

பொதுக்  கணக்குக்குழுவின்    1எம்டிபி  மீதான    அறிக்கை   தொடர்பில்   போலீஸ்  மேற்கொண்டுள்ள   விசாரணைகள்   எந்த    அளவில்  உள்ளன  என்ற  கேள்விக்கு    போலீஸ்  படை த்   துணைத்   தலைவர்   நூர்   ரஷிட்    இப்ராகிமால்    பதில்   அளிக்க  இயலவில்லை. அந்த  விவகாரம்   இன்ஸ்பெக்டர்   ஜெனரல்   அப்   போலீஸ் (ஐஜிபி)  காலிட்   அபு   பக்கார்  …

WSJ:அமெரிக்கா 1எம்டிபி சொத்துக்களைப் பறிமுதல் செய்ய தயாராகிறது

அமெரிக்க   நீதித்துறை   பில்லியன்  கணக்கான   டாலர்    மதிப்புள்ள  1எம்டிபி    சொத்துக்களைப்    பறிமுதல்   செய்யும்  என  எதிர்பார்க்கப்படுவதாக   த  வால்   ஸ்ட்ரிட்   ஜர்னல் (WSJ)  இன்று   அறிவித்திருந்தது.  இது   நடந்தால்  இதுவே   அமெரிக்க   வரலாற்றில்  மிகப்  பெரிய    சொத்துப்  பறிமுதலாக   விளங்கும். சொத்துக்களைப்  பறிமுதல்   செய்ய   அமெரிக்க  நீதித்துறை   சிவில் …