நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து காணாமல் போன 55 மலேசியர்களின் குடும்பத்தினர், தங்களது அன்புக்குரியவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அஞ்சுகின்றனர். தேடுதல் மற்றும் மீட்புப் பணி 11ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், குடும்பத்தினரின் கவலை மேலும் அதிகரித்துள்ளது. மலேசிய குடும்பங்களின்…
அன்வார் இப்ராகிம் ரிம100,000 கொடுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
வெளியுறவு அமைச்சர் அனிபா அமினுக்கு எதிரான அவதூறு வழக்கு தொடர்பில் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்திருந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த முறையீட்டு நீதிமன்றம் வழக்குச் செலவாக ரிம100,000 கொடுக்கும்படியும் அவருக்கு உத்தரவிட்டது. அம்முறையீட்டை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி உமி கல்சோம் …
பெர்சத்து அரசாங்கத்துக்குத் தலைமை ஏற்க எதிரணியினர் இடங்கொடுக்க மாட்டார்கள்
பொதுத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றாலும் பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து)வால் அம்னோவைப் போல் அரசாங்கத்தை வழிநடத்த இயலாது. ஏனென்றால் முகைதின் யாசின் தலைவராகவுள்ள பெர்சத்து அரசாங்கத்தை அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மையைப் பெற்றிருக்காது என்கிறார் அம்னோ தகவல் தலைவர் அனுவார் மூசா. அவ்வளவு ஏன் அது, அடுத்த பொதுத் …
சித்தி காசிமும் நண்பர்களும் ‘ஹுடுட்’ தீர்மானத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வழக்குரைஞர் சித்தி காசிமும் ஐந்து நண்பர்களும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கின் ‘ஹுடுட்’ தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில் கூடினர். அக்குழுவினர் “சட்டம் 355-ஐ நிராகரிப்பீர். நான் ஒரு முஸ்லிம். ஆனால் அதை நான் ஆதரிக்கவில்லை” என்ற வாசகங்களைக் கொண்ட அற்விப்பு …
அரசாங்கத்தை ஆதரிக்காவிட்டால், பதவி விலகுங்கள், ஜாசா சொல்கிறது
அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தை ஆதரிக்காவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சிறப்பு விவகாரங்கள் இலாகாவின் (ஜாசா) வியூகத் தொடர்புத்துறை இயக்குநர் துன் பைசால் இஸ்மாயில் அஸிஸ் கூறினார். "நீங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு நல்ல அரசு ஊழியராக இருக்க முடியாது என்றால், தயவு செய்து ராஜினாமா செய்யுங்கள்.…
மரியா, “இசிக்கு எதிரான பொய்களை நிறுத்துங்கள்”, தேர்தல் ஆணையத்தின் தலைவர்…
தேர்தல்கள் நேர்மையாக நடக்கின்றன, அது பெர்சேயிக்குத் தெரியும் என்கிறார் மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர். மலேசியாவில் தேர்தல்கள் நேர்மையாக நடத்தப்படவில்லை என்று தொடர்ந்து கூறிய வரும் நேர்மையான தேர்தல் வேண்டும் என்று கோரிவரும் பெர்சே அமைப்பை மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா கடுமையாக விமர்சித்தார்.…
பெர்சே ஏற்பாதரவாளர்களை அரசாங்கம் கருப்புப் பட்டியலில் போட வேண்டும், உத்துசான்…
தேர்தல் சீர்திருத்தம் கோரும் பெர்சேயிக்கு நிதி உதவி அளிக்கும் வணிகங்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று உத்துசான் மலேசியா புத்ராஜெயாவை கேட்டுக்கொண்டுள்ளது. இன்று அவாங் செலமாட் எழுதியுள்ள கட்டுரையில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசாங்கத்தை அகற்ற முயற்சிக்கும் ஓர் அமைப்பை வணிகங்கள் ஆதரிப்பது தவறாகும் என்று…
மகாதிரின் கையில் துப்புவேன், ஜமால் யூனுஸ்
முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்டின் கையை குலுக்கி முத்தமிட்டதற்கான தாம் வருத்தப்படுவதாக சிவப்புச் சட்டை கும்பலின் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கூறுகிறார். இப்போது அவரைச் சந்தித்தால் அவரது கையில் துப்புவேன் என்று ஜமால் அவரது ஆதரவாளர்களிடம் இன்று காப்பாரில் நடந்த ஒரு பெர்சே எதிர்ப்பு பேரணியில்…
ஜோகூரில் பெர்சே வாகன அணியை சிவப்புச் சட்டையினர் சிறுது நேரத்திற்கு…
ஜோகூர், பத்துபகாட்சிலிருந்து மூவாருக்கு புறப்பட்ட பெர்சே 5 வாகன அணியை சிவப்புச் சட்டையினர் சிறிது நேரத்திற்கு தடுத்து நிறுத்தினர். இது முகநூலில் பதிவு இறக்கம் செய்யப்பட்ட வீடியோவிலிருந்து தெரிகிறது. அந்தப் பதிவு ஒன்றில், "தயவு செய்து, திரும்பிப் போங்கள். இங்கு நாங்கள் பெர்சேயை ஏற்றுக்கொள்ளவில்லை" என்று சிவப்புச்…
பெர்சே 5 பேரணியில் பங்கேற்கிறார் பாதிரியார்
மலாக்கா மற்றும் ஜோகூர் கத்தோலிக்க மாவட்ட பாதிரியார் பெர்னட் பால் நவம்பர் 19 இல் நடைபெறவிருக்கும் பெர்சே பேரணி 5 இல் பங்கேற்கப் போவதாக சூளுரைத்துள்ளார். பெர்னட் பால் முகநூல் வழியாக மக்களை பெர்சே 5 பேரணியில் பங்கேற்குமாறு கேட்டுகொண்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இப்பாதிரியார் கடந்த ஆண்டு…
நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என்று பண்டிகார் கூறுவது சுத்த அபத்தமாகும்- முன்னாள்…
1எம்டிபி ஊழல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா கூறியிருப்பது சட்டப்படி சரியல்ல என்கிறார் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம். “அதை விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது. “எது எப்படியோ, அமைச்சரின் மறுமொழி டிஓஜே வழக்கில் ஒரு கேள்விப்பட்ட …
பாஸ்: பெர்சே போராட்டம் திசைமாறி விட்டது
பெர்சே 5 ஏற்பாட்டாளர்கள் பெர்சே எந்த நோக்கத்துக்காக போராட்டத்தைத் தொடங்கியதோ அந்த நோக்கத்திலிருந்து திசைமாறிப் போய் விட்டதாக பாஸ் கட்சி கூறியது. பெர்சே 4 பேரணியின்போது பேரணி பங்கேற்பாளர்கள் தேசியத் தலைவர்களின் உருவப்படங்களைக் காலால் மிதித்ததை எண்ணி பாஸ் வெறுப்படைவதாக அக்கட்சித் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசான் கூறினார்.…
ஐஜிபி: பெர்சேமீது போர் என்று ஜமால் அறிவித்திருப்பது ‘வெறும் வாய்ச்சொல்தான்’
சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், பெர்சேமீது போர் தொடுக்கப்போவதாக அறிவித்திருப்பதை “வெறும் வாய்ச்சொல்”தான் என்று நினைக்கிறார் இஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார். அதை ஒரு அச்சுறுத்தல் என்று நினைப்போர் தாராளமாக போலீசில் புகார் செய்யலாம் என்றார். “அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் …
டிபிபிஎ-க்கு ஆதரவா?, பிஎஸ்எம் எம்டியுசியைச் சாடியது
டிபிபிஎ என்ற டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் மலேசியத் தொழிற்சங்க காங்கிரசை (எம்டியுசி) தொழிலாளர்களின் அவலநிலையை கைவிட்டுவிட்ட ஒரு பலவீனமான அமைப்பு என்று மலேசிய சோசியலிசக் கட்சி (பிஎஸ்எம்) குற்றம் சாட்டிள்ளது. தொழிலாளர்களுக்கான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது டிபிபிஎயின் கட்டாயக் கடப்படாக இருப்பதால் எம்டியுசி அதனை…
பெர்சே பேரணிக்கு பாஸ் கட்சியினரைக் கவர்ந்திழுக்க நிக் அசிஸ் பெயரைப்…
பார்டி அமனா நெகரா (அமனா), பெர்சே பேரணியில் பாஸ் கட்சியினர் கலந்துகொள்வதை ஊக்குவிக்க அக்கட்சியின் முன்னாள் ஆன்மிகத் தலைவர் நிக் அசீஸ் நிக் மாட்டின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அக்கட்சியின் உதவித் தலைவர் முகம்மட் அமார் நிக் அப்துல்லா, நவம்பர் 19 பெர்சே பேரணியில் பாஸ் …
நீதித்துறையின் சுதந்திரத்தைக் காப்பீர்: சிலாங்கூர் சுல்தான் நீதிபதிகளுக்கு அறிவுறுத்து
நீதிபதிகளும் நீதித்துறை அதிகாரிகளும் நீதித்துறையின் நேர்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க எப்போதும் பாடுபட வேண்டும் என சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தினார். நீதிபதிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு வர வேண்டும் அப்போதுதான் அவர்கள் நீதித்துறையையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிப்பார்கள் என்று சுல்தான் கூறினார்.…
சாபாவில் மேலும் 19பேர் கைது; ரிம2.4 மில்லியன் பறிமுதல்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) சாபா நீரளிப்புத் துறை விவகாரம் தொடர்பில் புதிதாக 19 பேரையும் ரிம2.4மில்லியன் ரொக்கத்தையும் கைப்பற்றியிருப்பதாக சைனா பிரஸ் அறிவித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கைதும் சொத்துப் பறிமுதலும் நடந்திருப்பதாக அந்த நாளேடு கூறிற்று. அடையாளம் தெரிவிக்கப்படாத வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கும் சைனா …
ரபிசிக்கு எதிரான கைருல் அஸ்வானின் அவதூறு வழக்கு தள்ளுபடி
மாராவில் நிதி மோசடி நிகழ்ந்திருக்க சாத்தியம் உண்டு என்று கூறிய பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லிக்கு எதிரான அம்னோ துணைத் தலைவர் கைருல் அஸ்வான் ஹருனின் அவதூறு வழக்கை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ரபிசி ஒரு கணிப்பைச் செய்து அதன் அடிப்படையில்தான் அவ்வாறு …
பெர்சே 5 ஏற்பாட்டாளர்களையும் நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும்
சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ் கைது செய்யப்பட்டதைப் போல் பெர்சே 5 ஏற்பாட்டாளர்களையும் தேசிய நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்று அம்னோ எம்பி ஒருவர் கூறியுள்ளார். தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெர்சே “அரசாங்கத்தை வெறுப்பதற்கு மக்களைத் தூண்டி விடுவது” தெள்ளத் தெளிவாக தெரிந்த …
முகைதின்: ஏன் டிஒஜெ பற்றி நாடாளுமன்றத்தில் பேசக்கூடாது?
நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா அமெரிக்க நீதித்துறை (டிஒஜெ) 1எம்டிபி சம்பந்தமாக தொடுத்திருக்கும் வழக்கு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதற்கு தடை விதித்துள்ளார். பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் அவரின் முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். டிஒஜெ…
சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகை அகற்றப்படுவதால், எண்ணெய் விலை கூடப்போகிறது
பல்வேறு வகையான சமையல் எண்ணெய்களின் விலை அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்கப் போவதாக மலாயா சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மன்றம் கூறுகிறது. எண்ணெய்க்கான உதவித் தொகை அகற்றப்பட விருப்பதால் எண்ணெய் விலை ஏற்றம் காணப் போகிறது என்று ஓரியண்டல் டெய்லியின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. எண்ணெய் விலை ஏற்றம் பற்றிய…
அவர் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது: மகாதிரைச் சாடினார் நஸ்ரி
டாக்டர் மகாதிர் முகம்மட் தம் அறிவீனத்தைக் காண்பித்துக் கொள்ளாமல் வாயை மூடிக் கொண்டிருப்பதே நல்லது எனச் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார். அரசாங்கத்திடம் பணமில்லை அதனால் 2017 பட்ஜெட் அர்த்தமற்றது என்று மகாதிர் கூறியிருப்பதற்கு நஸ்ரி இவ்வாறு எதிர்வினை ஆற்றியுள்ளார். “அரசாங்கத்திடம் பணம் இல்லை …
குளிர்காலத்தால் எம்எச்370 தேடும் பணி இரண்டு மாதங்கள் தாமதமாகும்
குளிர்காலத்தில் இந்தியப் பெருங்கடலில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால் மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணி இரண்டு மாதங்கள்வரை தாமதமாகலாம் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த போயிங் 777, 2014 மார்ச் மாதம் 239 பயணிகளுடன் கோலாலும்பூரிலிருந்து பெய்ஜிங் பறந்து கொண்டிருந்தபோது மாயமாக மறைந்தது. கிட்டத்தட்ட …
பிரதமர்துறையின் செடிக் மற்றும் சீட் அமைப்புகளை ம.இ.கா சீண்டக் கூடாது
-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 19, 2016. இந்திய மக்களின் சமுதாய-பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கம் செடிக் மற்றும் சீட் போன்ற அமைப்புக்களின் வழி நிதி ஒதுக்கீடு செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இது குறித்து கருத்துரைத்த ம.இ.காவின் தேசிய துணைத் தலைவரும் துணை அமைச்சருமான தேவமணி …


