டூபாயிலிருந்து திரும்பிய ஜமால் கேஎல்ஐஏ-இல் கைது

சிவப்புச்  சட்டை   இயக்கத்  தலைவர்   ஜமால்  முகம்மட்  யூனுஸ்,   கைது   செய்யப்பட்டு    நான்கு   நாள்களுக்குத்   தடுத்து  வைக்கப்பட்டிருப்பதை    அவரின்    செயலாளர்   டூரானி   இஸாம்  உறுதிப்படுத்தினார். வெளிநாடு   சென்றிருந்த   ஜமால்   நாடு    திரும்பிய    உடனேயே   விமான  நிலையத்தில்   கைது   செய்யப்பட்டார். போலீசார்,   இரண்டு   வாரங்களுக்குமுன்   சாபாக்   பெர்னாமில்     சிவப்புச்  சட்டைக்காரர்களுக்கும்  …

மகாதிர்: புத்ரா ஜெயாவிடம் பணமில்லை என்பதால் 2017 பட்ஜெட் அர்த்தமற்றது

பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்    வெள்ளிக்கிழமை   நாடாளுமன்றத்தில்    தாக்கல்    செய்யவுள்ள  2017  பட்ஜெட்,      தேர்தல்   திடீரென்று    நடத்தப்படலாம்    என்ற   வதந்தி   அடிபடுவதால்     ஒரு   தேர்தல்   பட்ஜெட்டாக   அமையலாம்    என்று   ஊகங்கள்  தெரிவிக்கப்பட்டு    வருகின்றன. ஆனால்,  டாக்டர்    மகாதிர்   முகம்மட்   இந்த   பட்ஜெட்டே   அர்த்தமற்றது    என்கிறார்.  அரசாங்கக்  கருவூலம்   பணமின்றி  …

மரியா “உனது தலையை வெட்டி யுடியூப் வழி பரப்புவேன்”, மலேசிய…

  தமக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்தவர்கள் தமது மூன்று மகன்களின் மைகாட் பிரதிகளையும் அனுப்பியுள்ளனர் என்று  மரியா கூறினார். அவர்களுக்கு எப்படி இந்தப் படங்கள் கிடைத்தன என்பது தமக்குத் தெரியாது என்று கூறிய மரியா, இது அவர்கள் எவ்வளவு துணிச்சல்காரர்கள் என்பதை காட்டுகிறது என்றார். "அவர்கள் இஸ்லாத்தின்…

அடினான் கைங்கரியத்தால் வாட்சன் நியாம்பெக்குக்கு வீடு கிடைத்தது

முன்னாள்  தேசிய   ஓட்டப்பந்தய   வீரர்    வாட்சன்   நியாம்பெக்   உள்ளமெல்லாம்  மகிழ்ச்சி  நிரம்பியுள்ளது. 18  ஆண்டுகளாக   மலேசியாவின் அதிவேக வீரராக   திகழ்ந்தவர்    வாட்சன்.  அவரது   சாதனை    இந்த   ஆண்டுதான்   முறியடிக்கப்பட்டது.    'பறக்கும் டயாக்' என்று   போற்றப்பட்டவர்   அவர்.  ஆனால்,  பெயர்   இருந்து   என்ன,  குடியிருக்க   சொந்த   வீடு   இல்லை   அவருக்கு.    …

முன்னாள் எப்ஏஎம் அதிகாரி: நஜிப் எப்ஏஎம் தலைவராக வெண்டும்

மலேசிய  கால்பந்து   சங்க(எப்ஏஎம்)த்தின்   முன்னாள்   அதிகாரி   ஒருவர்,     பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   எப்ஏஎம்   தலைவரானால்   நன்றாக    இருக்கும்   என்று   கூறியதாக     உத்துசான்   ஆன்லைன்   அறிவித்துள்ளது. தெங்கு   அப்துல்   ரஹ்மான்,  அப்துல்  ரசாக்    ஆகிய   முன்னாள்   பிரதமர்கள்   எப்ஏஎம்   தலைவர்களாக    இருந்ததுண்டு    என்று     ராஜா   அஹமட்   சைனுடின்   ராஜா  …

மலாக்கா சிஎம்: மலாய் ஆட்சியாளர்கள் குடிமக்கள் பிரகடனத்தை நிராகரித்தார்கள்

டாக்டர்   மகாதிர்  முகம்மட்டும்   அவரின்   கூட்டாளிகளும்   உருவாக்கி   ஒப்படைத்த    குடிமக்கள்   பிரகடனத்தை    ஆட்சியாளர்  மன்றம்   நிராகரித்து   விட்டதாக    மலாக்கா   முதலமைச்சர்    இட்ரிஸ்   ஹருன்   கூறிக்கொள்கிறார். இட்ரிஸ்   கடந்த   வாரம்   நடந்த    ஆட்சியாளர்    மன்றக்   கூட்டத்துக்கு     மலாக்கா   ஆளுனர்   முகம்மட்  காலில்   யாக்கூப்புடன்    சென்றதாகவும்   அதனால்   தமக்கு   அது   தெரியும்  …

ஜாஹிட்: பெர்சேயில் ஐஎஸ் ஊருருவலா? அப்படி தகவல் ஏதுமில்லை

தேர்தல்  சீரமைப்புக்காக   போராடும்   பெர்சேயில்   இஸ்லாமிய   தீவிரவாத   இயக்கத்தின்   ஊடுருவல்   இருப்பதாகக்   கூறப்படுவதைத்   துணைப்   பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்   ஹமிடி   மறுத்தார். “அப்படி   எதுவும்  தகவல்   இல்லை”,  என்றாரவர். சிவப்புச்   சட்டை   இயக்கத்   தலைவர்   ஜமால்   முகம்மட்  யூனுஸ்தான்   அடிக்கடி   அப்படிக்   கூறி  வருகிறார்.  நவம்பர்   19   பேரணியின்போது  …

மரியா சின்னுக்கு மரண எச்சரிக்கை

நவம்பர்    19  பெர்சே  5  பேரணி   நெருங்கிவரும்   வேளையில்   பெர்சே   தலைவர்   மரியா  சின்  அப்துல்லாவுக்கு   மரண  எச்சரிக்கை   ஒன்று   வந்திருக்கிறது. நிழற்பட   உருவில்   அந்த   மரண   எச்சரிக்கை   விடுக்கப்பட்டுள்ளது.  அப்படத்தில்  கருப்பு   உடை   அணிந்த  ஒருவர்.   அவரின்   ஒரு  கை   கத்தி  ஒன்றைப்  பிடித்திருக்கிறது.  மற்றொரு  கை …

பெர்சே தலைவர்களுக்கு கொலை மிரட்டல்

  நேற்றிரவு பெர்சே தலைவர் மரியா சின்னுக்கு வாட்ஸ்அப் வழி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த வாட்ஸ்அப் செய்தில் மரியாவுடன் அவருடைய மூன்று மகன்கள், அம்பிகா மற்றும் மன்டீப் சிங் ஆகியோரும் கொலை செய்யப்படுவர் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளாதாக மரியா சின் வாட்ஸ்அப்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இக்கொலை மிரட்டலைக்…

டிஓஜே வழக்கு குறித்து விவாதிப்பது நீதிமன்றத்தை அவமதிப்பதாகாது- முன்னாள் நீதிபதி

1எம்டிபி    நிதி   கையாடல்     செய்யப்பட்டதன்   தொடர்பில்  அமெரிக்க   நீதித்துறை (டிஓஜே)    தொடுத்துள்ள   சிவில்   வழக்கு    குறித்து     அமைச்சர்கள்   விளக்கமளிப்பது    நீதிமன்றத்தை   அவமதிப்பதாகும்    என்று   கூறி     அவர்களைத்   தடுக்கக்  கூடாது    என   முன்னாள்   முறையீட்டு   நீதிபதி    ஒருவர்    கூறினார். முன்னாள்   நீதிபதி    முகம்மட்  ஹிஷாமுடின்    முகம்மட்    யூனுஸ்,    நேற்று  மக்களவைத்  …

அமைச்சர்கள் டிஓஜே கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டியதில்லை- பண்டிகார்

1எம்டிபி-இல்    நிகழ்ந்ததாகக்    கூறப்படும்    ஊழல்   தொடர்பில்    அமெரிக்க   நீதித்துறை (டிஓஜே)  தொடுத்துள்ள  வழக்கு    குறித்த   கேள்விகளுக்கு  மலேசிய   நாடாளுமன்றத்தில்      பதிலளிக்க    வேண்டிய   அவசியமில்லை    என்று   மக்களவைத்    தலைவர்   பண்டிகார்   அமின்  மூலியா    இன்று   அறிவித்தார். “வழக்கு   இன்னும்   நீதிமன்றத்தில்  உள்ளது......எனவே   அதைப்   பற்றி  விவாதிப்பது    நீதிமன்றத்தை    அவமதிப்பதாகும்........அமைச்சர்   பதில்  …

சிகப்புச் சட்டையினரின் வார இறுதி வன்முறை ஒரு ஆரோக்கியமற்ற முன்மாதிரி-…

சனிக்கிழமை   சிகப்புச்  சட்டை   இயக்கத்தினர்    பெர்சே   பங்கேற்பாளர்களையும்   ஊடக  உறுப்பினர்களையும்    தாக்கிய   சம்பவம்   ஓர்   ஆபத்தான   முன்மாதிரி    என்றும்    அது   உடனே    தடுத்து   நிறுத்தப்பட    வேண்டும்   என்றும்   சுவாராம்   வலியுறுத்தியது. “அக்டோபர்   15-இல்  சிகப்புச்   சட்டை   இயக்க   ஆதரவாளர்கள்   பெர்சே  5  வாகன    அணி  பங்கேற்பாளர்களைத்   தாக்கியதுடன்    ஊடக  …

பேராக் பிகேஆர் செயலாளர் பிஏஏ-இன்கீழ் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டார்

பேராக்     பிகேஆர்    செயலாளர்     முகம்மட்  அனுவார்   ஜக்கரியா    மூன்றாண்டுகளுக்குமுன்,   பேரணி   நடத்துவது   குறித்து    முன்கூட்டியே    தெரியப்படுத்தவில்லை    என   இன்று   ஈப்போ   செஷன்ஸ்   நீதிமன்றத்தில்   குற்றம்   சாட்டப்பட்டது. 2013  மே  12   ஜாலான்   மேடான்   இஸ்தானாவில்   உள்ள    பிகேஆர்   அலுவலகத்தில்       கித்தா  லவான்   பேரணி  நடத்தப்போவது   குறித்து   அவர்    போலீசுக்கு …

அடினான்: சரவாக் இழந்த அதிகாரத்தைத் திரும்பப் பெற சட்டத்திருத்தம் கொண்டுவர…

சரவாக்    எம்பிகள்,   1963ஆண்டு    மலேசியா   ஒப்பந்தம்     வழங்கும்   அதிகாரத்தைத்   திரும்பப்  பெறுவதற்காக     கூட்டரசு   அரசமைப்புக்குத்   திருத்தம்   கொண்டுவர   முயல்வார்கள். “அது  தேவையென்றால்”   மாநில  எம்பிகள்   நாடாளுமன்றத்தில்   அந்தத்     திருத்தத்தைக்  கொண்டுவர   முயல்வார்கள்    என  சரவாக்   முதலைமைச்சர்     அடினான்  சதேம்   கூறியதாக  த   போர்னியோ   போஸ்ட்   தெரிவித்தது. 1976-ல்    கூட்டரசு  …

நஜிப்: ஜிஎஸ்டியைக் குறைப்பதா? பொருளாதாரம் முடங்கிவிடும்

பொருள்,   சேவை வரி(ஜிஎஸ்டி)யை   ஆறு  விழுக்காட்டிலிருந்து   மூன்று  விழுக்காடாகக்   குறைக்க    வேண்டும்      என்று   கூறப்பட்டதைப்   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்  நிராகரித்தார். ஜிஎஸ்டியால்  உள்நாட்டுப்  பயனீட்டளவு   குறைந்துள்ளது   என்று   கூறி     அதைக்  குறைக்க   வேண்டும்   என்று   லியு   சின்   தோங்(டிஏபி-  குளுவாங்)  நாடாளுமன்றத்தில்    ஒரு  பரிந்துரையை   முன்வைத்தார். “இது  …

ஆரம்ப தமிழ்க்கல்வி நமது உரிமையாக்கப்பட்டுள்ளது – தமிழ் அறவாரியம் பிரகடனம்

மலேசிய வரலாற்றில் 200 ஆண்டுகால வரலாற்றை பெற்றுள்ள ஆரம்ப தமிழ்க்கல்வியானது தற்போது அரசமைப்பு விதிகளுக்கு உட்பட்ட நிலையில் ஆளுமை பெற்று உரிமை நிலையாக்கப்பட்டுள்ளது என்கிறது தமிழ் அறவாரியம். கடந்த பதிமூன்று ஆண்டுகால தமிழ் அறவாரியத்தின் ஈடுபாடும் போராட்டமும் அதோடு சமூகத்தின் வழி கொண்ட உறவும் அரசாங்கத்தின் அங்கீகாரமும் உரிமை…

ஹுடுட் விவகாரத்தில் பிஎன் ஒப்பந்தப்படி நடந்துகொள்ளும் என்று சுப்ரா எதிர்பார்க்கிறார்

  சட்டம் 355 (ஹூடுட்) சம்பந்தமாக இவ்வரத்தில் சில திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அது குறித்து பிஎன் பங்காளிக் கட்சிகள் விவாதித்து ஒரு ஒப்பந்ததிற்கு வந்துள்ளன. அந்த ஒப்பந்தப்படி பிஎன் கட்சிகள் நடந்துகொள்ளும் என்று தாம் நம்புவதாக மஇகா தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் கூறினார். "அந்த…

நஜிப்: இந்தியர்களை ‘பென்டாத்தாங்’, ‘கெலிங்’ என்று கூப்பிட வேண்டாம்

  'கெலிங்' மற்றும் 'பென்டாத்தாங்' போன்ற இழிவுபடுத்தும் சொற்களை இந்திய சமூகத்தின் மீது பயன்படுத்தப்படுவதை தாம் விரும்பவில்லை என்று பிரதமர் நஜிப் ரசாக் இன்று கூறினார். மஇகாவின் 70 ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் மக்களிடையே பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும்…

‘பார்டி பிச்சா மலாயு பெர்ஹாட்’டுக்குக் கட்சித்தாவுவோர் குறித்து அம்னோ கவலைப்படவில்லை

 அம்னோவிலிருந்து  விலகி    புதிதாக   அமைக்கப்பட்டிருக்கும்   பார்டி    பிரிபூமி   பெர்சத்து   மலேசியா(பெர்சத்து)வில்    சேர்வோர்   தாராளமாக   சேரட்டும்    அது    குறித்து    அம்னோ    கவலைப்படவில்லை   என்கிறார்   அதன்  தலைமைச்   செயலாளர்   தெங்கு   அட்னான்  தெங்கு  மன்சூர். “நாங்கள்   கவலைப்படவில்லை.  எஸாம்   முகம்மட்  நோர்  (பெர்சத்துவில்)  சேர்வது   பற்றி    எங்களுக்குக்  கவலையில்லை”,  என  இன்று …

ரியோட் பொறுப்புடன் செயல்படுகிறாரா? எம்டியுசி தலைமைச் செயலாளர் வினவுகிறார்

மனிதவள   அமைச்சர்   ரிச்சர்ட்   ரியோட்   தம்  பொறுப்புகள்   என்னவென்பதை  உணர்ந்திருக்கிறாரா   என்பது    மலேசிய   தொழிற்சங்கக்  காங்கிரஸ் (எம்டியுசி)  தலைமைச்   செயலாளர்  என்.கோபாலகிருஷ்ணனுக்குப்  புரியவில்லை. எம்டியுசி   நடப்புத்   தொழிலாளர்   சட்டங்களுக்குத்    திருத்தங்களைப்   பரிந்துரைத்து   ஈராண்டுகள்   ஆகின்றன.   இன்னும்   அமைச்சு   எதுவும்   செய்யவில்லை   என்றாரவர். “இரண்டாண்டுகள்   ஆகின்றன,  மனிதவள   அமைச்சு   (உத்தேச …

கைருடின் சுங்கை பூலோவில் அன்வாரைச் சந்தித்தார், குடிமக்கள் பிரகடனம் பிறந்தது

தன்னைக்  கைது   செய்து   சிலாங்கூரில்  உள்ள   சுங்கை   பூலோ   சிறைக்கு  அனுப்பியதற்காக    முன்னாள்-  பத்து   கவான்   அம்னோ   துணைத்   தலைவர்   கைருடின்   அபு    ஹசான்   அரசாங்கத்துக்கு   நன்றி  தெரிவித்தார். அதுதான்   பிகேஆர்   நடப்பில்    தலைவர்   அன்வார்   இப்ராகிமைச்  சந்திக்கும்   வாய்ப்பைத்    தந்தது   என்று  நேற்றிரவு  பினாங்கில்   பெர்சே   கூட்டமொன்றில் …

கிளந்தான் ஆட்சியாளர் சுல்தான் முகம்மட் V அடுத்த பேரரசர்

ஆட்சியாளர்   மன்றம்  கிளந்தான்  சுல்தான்  ஐந்தாம்   சுல்தான்   முகம்மட்டை     அடுத்த   பேரரசராக   தேர்ந்தெடுத்துள்ளது. இப்போதைய   பேரரசர்   கெடா  சுல்தான்   துவாங்கு   அப்துல்   ஹாலிம்   மு’வாட்சம்    ஷாவின்    ஐந்தாண்டுப்   பதவிக்   காலம்   டிசம்பர்  12-இல்  முடிவுக்கு   வந்ததும்    சுல்தான்  முகம்மட்   அடுத்த   பேரரசராக  பதவி    ஏற்பார். புதிய    பேரரசரைத்     தேர்ந்தெடுத்த  …

ஒரு மணி நேரம் காத்திருந்தும் மோட்லியால் நஜிப்பைச் சந்திக்க முடியவில்லை

அமெரிக்க   வழக்குரைஞர்   கிம்பர்லி   மோட்லி  பிரதமர்    நஜிப்   அப்துல்  ரசாக்கைச்   சந்திப்பதற்காக    இன்று   பிரதமர்துறைக்குச்  சென்றார். காலை   11.05க்குச்   சென்ற     அவர்    ஒரு  மணி  நேரம்    காத்திருந்தும்   நஜிப்பைச்   சந்திக்காமலேயே  திரும்பிச்   சென்றார். நஜிப்புக்கு  அலுவல்   அதிகம்   அதனால்  அவரைச்   சந்திக்க   முடியாது   என்று   அவரிடம்    தெரிவிக்கப்பட்டது. இரண்டு  …